Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.

கணவன்: என்ன பிரச்சனை சார்?

போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..

கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.

மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...

(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..

கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...

மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..

(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..

கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.

மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...

கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..

போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?

மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..

போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?

மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!

போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?

மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!

போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?

மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!

கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?

மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!

__________________

அது ஏனோ தெரியல்ல.. பெண்கள் தங்க கணவன்மாரை அவமானப்படுத்திறதுன்னா.. ரெம்பவே பிரியப்படுவாங்க..அதுவும் அடுத்த ஆண்களை உதாரணத்துக்கு பிடிச்சு வைச்சுப் பேசுறதுக்கு பெண்களைக் கேட்டுத்தான்..! இதையே ஒரு ஆண் செய்தான் என்று வைச்சுக்குங்களேன்.. உங்களுக்கு எப்படி அந்தப் பொண்ணு அப்படின்னு தெரியும் என்று குடைய வெளிக்கிட்டிடுவாங்க..! கணவன் மேல குற்றமுண்ணு தெரிஞ்சும் காரில தொத்தினதுக்கு தண்டனை கொடுங்க சார்..! :P

கலக்கிட்டீங்க வானவில் (மெம்பர் ஒவ் கிறீன் பிரிகேட்)... :lol::lol:

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

:lol::o

பழைய நிணைவுகள் வில்லண்ணே!!! ஆண்டாண்டு காலம் அழுதுபுரன்டாலும் அந்தக் காலங்கள் மீன்டும் வாரா.

சிஎம்சி டஸ்ரா இருப்பதால்தான் எம்சி கிளீனாக இருக்கண்ணே!!! :lol::lol:

நெடுக்ஸ்! அப்போது அங்கு இரண்டு மகாதேவா மாஸ்டர்ஸ் இருந்தவை.

இவரை ஸ்கொடா வென அழைப்பர்.'அவர் ஸ்கொடாகார் வைத்திருந்தவர்'

மற்றவர் பூமிசாத்திரம் படிப்பித்தவர்..

அவர் காலமான விடயம் எனக்கும்தெரியாது. தகவலுக்கு நன்றி நன்பரே. :lol::lol:

Link to comment
Share on other sites

என்ன மகாதேவா காலமாகிவிட்டாரா..??! நாமறியவில்லையே..!

எம் அன்புக்குரிய ஆசிரியராச்சே..! யாழ் குடாவை விட்டு வெளியேறி நீண்ட காலமாகையால் என்ன நடக்குது போகுது என்று ஒன்றுமே தெரியல்ல... :unsure::unsure:

நீங்கள் எப்போது யாழ் இந்துக் கல்லூரியில் படித்தீர்கள்?

Link to comment
Share on other sites

QUOTE(suvy @ Apr 18 2007, 05:30 PM)

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

ஒ அப்பிடியோ? அப்ப ஆர் அதிபர்? சாபாலிங்கமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்போது யாழ் இந்துக் கல்லூரியில் படித்தீர்கள்?

90 களில் படித்தோம்.. என்று வைச்சுக்கொள்ளுங்கள்.. வயசுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்ல..நமக்கு வயசு 95. :unsure::unsure:

Link to comment
Share on other sites

யாழ்ரவி நான் 1966 வரைபடித்தேன்.

அடப்பாவி சுவி 1966ல என் அம்மாவே பிறக்கலை அதுக்குள்ள நான் அண்ணேயா..........? :angry: :angry:

Link to comment
Share on other sites

அடப்பாவி சுவி 1966ல என் அம்மாவே பிறக்கலை அதுக்குள்ள நான் அண்ணேயா..........? :angry: :angry:

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :o:lol:

வில்லண்ணே, யமுணாம்மா,கந்தப்பு தாத்தா: சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை அன்புடன் அம்மா, ஐயா, அப்பு, தாயே என அழைக்கும்வழக்கம் அழகு தமிழில் மட்டும்தான் உண்டு. அவ்வகையில்தான் எல்லோருடனும் பழகுகிறேன். சுவியாக களத்தில் வந்தது ஓர் சுகமான விபத்து. பிறகு வருகிறேன். :lol::lol:

Link to comment
Share on other sites

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :o:lol:

வில்லண்ணே, யமுணாம்மா,கந்தப்பு தாத்தா: சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை அன்புடன் அம்மா, ஐயா, அப்பு, தாயே என அழைக்கும்வழக்கம் அழகு தமிழில் மட்டும்தான் உண்டு. அவ்வகையில்தான் எல்லோருடனும் பழகுகிறேன். சுவியாக களத்தில் வந்தது ஓர் சுகமான விபத்து. பிறகு வருகிறேன். :lol::D

சுவி தாத்த வில்லு பேராண்டி எண்டு சொல்லுங்க சூப்பராயிருகும் :lol:

Link to comment
Share on other sites

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :o:lol:

வில்லண்ணே, யமுணாம்மா,கந்தப்பு தாத்தா: சிறியவரிலிருந்து பெரியவர்கள் வரை அன்புடன் அம்மா, ஐயா, அப்பு, தாயே என அழைக்கும்வழக்கம் அழகு தமிழில் மட்டும்தான் உண்டு. அவ்வகையில்தான் எல்லோருடனும் பழகுகிறேன். சுவியாக களத்தில் வந்தது ஓர் சுகமான விபத்து. பிறகு வருகிறேன். :lol::D

என்னையும் ஜம்மு பேர்த்து கூப்பிட்டா நல்லா இருக்கும் தாத்தா

:lol:

Link to comment
Share on other sites

என்னையும் ஜம்மு பேர்த்து கூப்பிட்டா நல்லா இருக்கும் தாத்தா

:o

ஜம்முவ பேத்துக்கு கூப்பிடனும ஏன் சிட்னிய கெடுத்தது போதாதா..........? :angry:

Link to comment
Share on other sites

ஜம்முவ பேத்துக்கு கூப்பிடனும ஏன் சிட்னிய கெடுத்தது போதாதா..........? :angry:

ஆகா மாறி எழுதிட்டன் பேர்த்தி என்று தான் சொல்ல வந்தனான்

அது சரி தலை அடுத்த மாசம் நான் அங்கே போறன் பிறகு அது பாவம் தான்

:lol:

Link to comment
Share on other sites

ஆகா மாறி எழுதிட்டன் பேர்த்தி என்று தான் சொல்ல வந்தனான்

அது சரி தலை அடுத்த மாசம் நான் அங்கே போறன் பிறகு அது பாவம் தான்

:lol:

ஆனா சிட்னி தப்பிடும் பறவாயில்லை., பேத்தில பெரிசா தமிழ் ஆக்கள் இல்லாத படியா பேத் தப்பிடும் :P

Link to comment
Share on other sites

90 களில் படித்தோம்.. என்று வைச்சுக்கொள்ளுங்கள்.. வயசுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்ல..நமக்கு வயசு 95. :lol::(

ஓ அப்படியா? யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு லொள்ளுக்கு குறைச்சல் இல்லை என்பது தொரிகிறது. நாங்கள் ஒருமுறை யாழ் வோம்படி மகளீர் கல்லூரிக்கு விவாதம் ஒன்றுக்கு சொன்றிருந்தோம். முதலில் போசிய பொண் போச்சாளர் எங்களை, "சிவலிங்க புளியடியில் சிவனொ என்று இருக்கும் யாழ் இந்து கல்லூரி மாணவர்களோ" என்று நக்கலை துவங்கினார். எம் தரப்பு வாதி கொஞ்சம் ரொன்சன் ஆகி, பாவிக்க கூடாத வார்த்தைகளை பாவித்து விட்டார். பிரின்சி குமாராசுவாமி, நொருப்படி போசியவர்க்கு.

ஓம் யாழ்ரவி! சபாலிங்கம் அவர்கள்தான் இருந்தவர்கள். :lol::o

உங்கள் கால கட்டத்தில், பம்பலுக்கு குறைச்சல் இல்லை என்று நினைக்கிறொன்.

Link to comment
Share on other sites

ஆனா சிட்னி தப்பிடும் பறவாயில்லை., பேத்தில பெரிசா தமிழ் ஆக்கள் இல்லாத படியா பேத் தப்பிடும் :P

சிட்னி நான் இல்லாம எப்படி தான் அந்த 3கிழமையும் இருக்க போகுது என்று நினைத்தா எனக்கே கவலையா தான் இருக்கு பேர்த்தில தமிழ் ஆட்களல்ல் வேற ஆட்களும் குறைவு தான் ஆனால் பேர்தில நம்மன்ட நண்பர்கள் 10பேர் இருக்கினமே பிறகு என்ன

:lol:

ஓ அப்படியா? யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு லொள்ளுக்கு குறைச்சல் இல்லை என்பது தொரிகிறது.

உங்களை பார்கும் போதே தெரிந்தது இப்ப தான் விளங்குது

:o

Link to comment
Share on other sites

சிட்னி நான் இல்லாம எப்படி தான் அந்த 3கிழமையும் இருக்க போகுது என்று நினைத்தா எனக்கே கவலையா தான் இருக்கு பேர்த்தில தமிழ் ஆட்களல்ல் வேற ஆட்களும் குறைவு தான் ஆனால் பேர்தில நம்மன்ட நண்பர்கள் 10பேர் இருக்கினமே பிறகு என்ன

:)

உங்களை பார்கும் போதே தெரிந்தது இப்ப தான் விளங்குது

:(

ஜம்மு ஒருவர் இருந்தாலே தாங்காது அதுக்குள்ள 10பேரா பேத்த ஆண்டவந்தான் காப்பத்தனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ரவி: உங்கள் காலகட்டங்களில் பம்பலுக்கு குறைச்சலில்லை.

ஆமாம், ஆமாம். ஏராளம்.

நல்ல நாடகங்கள் போட்டிருந்தோம். (ஆவது பெண்ணாலே....)

கண்காட்சிகள் பல செய்திருந்தோம்.

விடுதிமாணவர்களுடன் இரவு படம் பார்த்திருக்கிறோம். சில சமயங்களில் பிடிபட்டு அடுத்தநாள் ப்பிரேயரின் போது விறாந்தையில் பகிரங்கமாகத் தன்டனையடைந்துள்ளோம். இதுபோல் இன்னும் பல..... :unsure::lol:

யமுனா: உங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. இப்பதான் விளங்குது.

உஷ் அப்பாடா...... :(:(

Link to comment
Share on other sites

ஜம்மு ஒருவர் இருந்தாலே தாங்காது அதுக்குள்ள 10பேரா பேத்த ஆண்டவந்தான் காப்பத்தனும்

என்ன தலை இப்படி சொல்லிட்டீங்கள் சிட்னியில் 8 மணிக்கு நாம யுனிகு டிரேயின் எடுத்தா அதில நாம 20 பேர் போவோம்.நம்மிள ஒருத்தர் குறைந்தா கூட எல்லாரும் கேட்பினம்,அடுத்த செவ்வாகிழமை பள்ளி தொடங்குது அப்ப தான் எங்களின்ட நண்பிகள் எல்லாம் வருவீனம் சூப்பரா இருக்கும்

B)

யமுனா: உங்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. இப்பதான் விளங்குது.

உஷ் அப்பாடா...... :lol::(

என்ன பெரியப்பா தெறிந்தது என்னை எப்ப பார்த்தினீங்கள்

:unsure:

Link to comment
Share on other sites

எதுவெண்டாலும் கொழும்பு இந்துவின் 2000 & 2001 ஒயல் 2003 & 2004 ஏயல் போல வருமா? வானவில்லும் ஜம்முவும் என்ன பாடு படுத்தியிருப்பொம்

ஜம்மு இந்துவில் முதன் முதலாக ஆங்கில மீடியத்தில் ஏய்ல் கணித பிரிவு ஆரம்பித்தர்கள் தெரியும?

Link to comment
Share on other sites

எதுவெண்டாலும் கொழும்பு இந்துவின் 2000 & 2001 ஒயல் 2003 & 2004 ஏயல் போல வருமா? வானவில்லும் ஜம்முவும் என்ன பாடு படுத்தியிருப்பொம்

ஜம்மு இந்துவில் முதன் முதலாக ஆங்கில மீடியத்தில் ஏய்ல் கணித பிரிவு ஆரம்பித்தர்கள் தெரியும?

தெறியுமே எல்லாம் ஆங்கில மீடியத்தில் ஆரம்பித்து இறுதியில் பயோவும்,கணிதமும் தான் ஆங்கில மீடியத்தில் கற்பித்தார்கள்

;)

Link to comment
Share on other sites

புது மணப்பொண் - என்ன கல்யாணம் முடித்து முதல் முதாலாய் சுடுகாட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து இருக்கிறியள்?

மாப்பிள்ளை - உனக்கு இந்த இடத்தின் பொருமை தொரியாது. அவன் அவன், இங்க வர சாகிறான்கள்.

Link to comment
Share on other sites

தெறியுமே எல்லாம் ஆங்கில மீடியத்தில் ஆரம்பித்து இறுதியில் பயோவும்,கணிதமும் தான் ஆங்கில மீடியத்தில் கற்பித்தார்கள்

;)

கணித பாடம் எமக்குத்தான் முதன் முதலாக ஆரம்பித்தது, அதிலே நாங்கள் படித்தோம் அர்ட்டை வாருங்கள் மீதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.