Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

நிலா அக்கா ஏசுவா என்று தெரியும் ஆனா பேபி என்றா கம் என்று இருக்க முடியாது அது தான் சொல்லி பார்தனான்............நிலா அக்கா மொண்டசூரியில இதை விட நல்ல விசயம் எல்லாம் சொல்லி தாரவை............. :P

ஓ எங்கை இருக்கு ஜ்அம்மு அந்த மொண்டசூரி? :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply

ஓ எங்கை இருக்கு ஜ்அம்மு அந்த மொண்டசூரி? :D

நிலா அக்காவும் வாற பிளானோ....................அது சிட்னியில தான் இருக்கு............நிலா அக்கா வந்தா மொண்டசூரியில நாம குழப்படி செய்ய முடியாது............. :lol:

Link to comment
Share on other sites

நிலா அக்காவும் வாற பிளானோ....................அது சிட்னியில தான் இருக்கு............நிலா அக்கா வந்தா மொண்டசூரியில நாம குழப்படி செய்ய முடியாது............. :D

:P :P ஏன் நாம உங்க கூட சேர்ந்து குழப்படி செய்வமே :lol:

Link to comment
Share on other sites

:P :P ஏன் நாம உங்க கூட சேர்ந்து குழப்படி செய்வமே :D

நிலா அக்கா உண்மையாவோ அப்படி என்றா நீங்களும் பேபி கூட வரலாம்...........பிறகு வந்து என்னை முழுசி பார்கிறதில்லை சொல்லி போட்டேன்............... :P

Link to comment
Share on other sites

மனைவி என்பவள், கணவனின் துன்பங்களில் சரி பங்கு எடுத்து கொள்ளும் ஒரு அற்புத பிறவி. ஆனால் கணவன் படும் துன்பங்களுக்கு எல்லாம் அவள் தான் காரணம் என்பது வேறு விடயம்.

சொன்னவர் - சத்தியாமாய் நான் இல்லை.

Link to comment
Share on other sites

சொன்னவர் - சத்தியாமாய் நான் இல்லை.

மனைவிக்கு உங்களுக்கு அவ்வளவு பயமா வரட்டும் அவா இந்த பக்கம் கேட்கிறேன்............ :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா உண்மையாவோ அப்படி என்றா நீங்களும் பேபி கூட வரலாம்...........பிறகு வந்து என்னை முழுசி பார்கிறதில்லை சொல்லி போட்டேன்............... :P

ஏன் நம்மளைப் பார்த்தால் அப்படியா இருக்கு? :angry:

Link to comment
Share on other sites

ஆகா ..இங்க கலக்க போறது யாரு? ஜம்முவா :P

...........

அனி..உந்த தத்துவ முத்துக்கள் எல்லாம் நான் எங்கயோ கேட்டிருக்கன்..

நான் நெக்குறன்.. கலக்க போவது யாரு நிகழ்ச்சியில சொன்னது என்று.. :huh:

கேட்க நல்ல சிரிப்பா இருந்திச்சு..

Link to comment
Share on other sites

ஏன் நம்மளைப் பார்த்தால் அப்படியா இருக்கு? :angry:

இல்லை.........இல்லை ஆனா நம்மோட சேர்ந்து எல்லாம் செய்வீங்களோ...........நேற்று நாம செய்த மாதிரி எல்லாம்..........பிறகு ஏச கூடாது தானே அது தான்............நேற்றைய மாட்டார் சொதப்பி போட்டு..........வேலையில இருந்து வீட்டை போன் வந்து போட்டுது.......பிறகு என்ன.........ஒரு சமாளைத்து போட்டோமல........ :P :unsure: :P

Link to comment
Share on other sites

ஆகா ..இங்க கலக்க போறது யாரு? ஜம்முவா :P

சகி அக்கா இங்கே மட்டுமில்லை எல்லா இடத்திலையும் கலக்க போறது நாம தான்.........அது தான் தேத்தண்ணி கலக்கிறதை சொன்னனான்...........

அப்ப வரட்டா........... :P

Link to comment
Share on other sites

இல்லை.........இல்லை ஆனா நம்மோட சேர்ந்து எல்லாம் செய்வீங்களோ...........நேற்று நாம செய்த மாதிரி எல்லாம்..........பிறகு ஏச கூடாது தானே அது தான்............நேற்றைய மாட்டார் சொதப்பி போட்டு..........வேலையில இருந்து வீட்டை போன் வந்து போட்டுது.......பிறகு என்ன.........ஒரு சமாளைத்து போட்டோமல........ :P :) :P

இதை தான் சொல்லுறது "கள்வெடு பிடிகொடாதே னு"

நான் வரல்லை நேற்றைய போல செய்யுறதுக்கு ஆமா. :P நாந்தான் பெண்ணிலா ஆச்சுதே. ஹீஹீ :P

Link to comment
Share on other sites

இதை தான் சொல்லுறது "கள்வெடு பிடிகொடாதே னு"

நான் வரல்லை நேற்றைய போல செய்யுறதுக்கு ஆமா. :P நாந்தான் பெண்ணிலா ஆச்சுதே. ஹீஹீ :P

அது ஜஸ்டு மிஸ்சா போச்சு ஆனா சமாளித்து போட்டோமல.........அது தானே நம்ம கெட்டிதனமே..........அது என்ன பெண்ணிலா அது தானே நான் வாரேன்.............. :P

வானிலா நிலா அல்ல............உன் வாலிபம் நிலா..........உது எப்படி இருக்கு நான் எழுதவில்லை கேட்ட பாடல் வரிகள்....... ;)

அப்ப நான் வரட்டா.............. :P

Link to comment
Share on other sites

பெண்ணிலா னு சொன்னதுக்கு அர்த்தம் தெரியாதோ? நான் ஆண் இல்லை உங்களை போல போத்தலோடை திரிய. ஹீஹீ

ஓ நல்லாக தான் பாடல் கேட்கிறியள்.

Link to comment
Share on other sites

பெண்ணிலா னு சொன்னதுக்கு அர்த்தம் தெரியாதோ? நான் ஆண் இல்லை உங்களை போல போத்தலோடை திரிய. ஹீஹீ

ஓ நல்லாக தான் பாடல் கேட்கிறியள்.

அட அதையா பெண்ணிலா என்று சொல்லுறீங்க.............சரி போத்தலோ எனக்கு பால் போத்தலை தவிர வேற ஒன்றும் தெரியாது பாருங்கோ..........

நல்லா பாட்டு கேட்பேனே.............. :P

Link to comment
Share on other sites

லவ்வர்ஸ் டே அன்னைக்கு லவ்வருக்கு முத்தம் கொடுக்கலாம். ஆனால் டீச்சர்ஸ் டே அன்னைக்கு டீச்சரை முத்தமிட முடியுமா..?

:P :) :P

Link to comment
Share on other sites

பொங்கலுக்கு அரசாங்கத்துல விடுமுறை கொடுப்பாங்க, ஆனா இட்லி தோசைக்கு கொடுப்பாங்களா? :P :) :P

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.ஆனா,கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா? :P :o :P

Link to comment
Share on other sites

பொங்கலுக்கு பொங்களே கொடுக்கிறாங்களில்லை, அதுக்குள்ளே இட்லி வடையா?

ஏன் யார் தரவில்லை சொல்லி இருந்தா நான் கொண்டு வந்து தந்திருப்பேன் தானே..........அது சரி என்ன டென்சனா இருகிறீங்க............... :P :)

Link to comment
Share on other sites

சிக்குன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!

- சிக்கன் சாப்பிட்டு கொண்டே யோசிப்போர் சங்கம்

உங்க செல்லுக்கு என்னோட அட்ரஸ அனுப்புறேன்.

அதே மாதிரி,

என் அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பறீங்களா?

- போட்டு வாங்குவோர் சங்கம்

Link to comment
Share on other sites

சிக்கன் வாங்குவோர் எல்லாம் சங்கம் வைக்க தொடங்கிட்டாங்களா............... :P :) :P

Link to comment
Share on other sites

ரஜினி :- நீ சமச்சதை ஒரு நாள் நீயே தின்னு.. அப்போ தான் தெரியும் நான் பண்ற தியாகம். என்ன..என்னா ?

ஸ்ரேயா :- கொஞ்சம் தள்ளி நில்லுங்க. இவ்ளோ குளோசப்ல உங்கள பாக்கறதே ஒரு தியாகம் தான்.

:P :) :P

Link to comment
Share on other sites

ஏன் யார் தரவில்லை சொல்லி இருந்தா நான் கொண்டு வந்து தந்திருப்பேன் தானே..........அது சரி என்ன டென்சனா இருகிறீங்க............... :P :)

என்ன செய்ய வயசாயிடிச்சே பிபி ஏறுது அடிக்கடி

சிக்கன் வாங்குவோர் எல்லாம் சங்கம் வைக்க தொடங்கிட்டாங்களா............... :P :o :P

பின்னே இல்லையா? கள்ளு கொட்டில் காறங்களே சங்கம் வைக்கும் போது அவங்க வைக்க மாட்ட்டாங்களா?

Link to comment
Share on other sites

என்ன செய்ய வயசாயிடிச்சே பிபி ஏறுது அடிக்கடி

ஓ வயசிற்கு வந்திட்டீங்களோ வான்வில் அண்ணா அப்ப நல்ல டாக்டர் அம்மாவா பார்கிறது நல்லதுங்கோ............ :P

பின்னே இல்லையா? கள்ளு கொட்டில் காறங்களே சங்கம் வைக்கும் போது அவங்க வைக்க மாட்ட்டாங்களா?

இது வாஸ்தவம் தான் ஆனா கள்ளுகொட்டில் சங்கம் கலைந்து போயிட்டு.......... :)

Link to comment
Share on other sites

ஓ வயசிற்கு வந்திட்டீங்களோ வான்வில் அண்ணா அப்ப நல்ல டாக்டர் அம்மாவா பார்கிறது நல்லதுங்கோ............ :P

இது வாஸ்தவம் தான் ஆனா கள்ளுகொட்டில் சங்கம் கலைந்து போயிட்டு.......... :o

ஆமா இப்போதானே 6 ஆச்சு :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.