Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

ஓருவர் ஆடியபாதத்திடிம், அண்ணை உங்கட மகளுக்கு என்ன வாசனை பிடிக்கும்?

ஆடியபாதம் - பக்கது வீட்டு சிறீனிவாசனை பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply

ஆடிய பாதம் தன் மகனுக்கு பெண்ணு பார்க்க போனார்.

ஆடிய பாதம் - பெண்ணுக்கு எத்தனை வயது ஆகுது?

பெண்ணின் தந்தையார் - ஆடி வந்தால் 18 வயது.

ஆடிய பாதம் - அப்ப ஆடாமல் வந்தால்.......

Link to comment
Share on other sites

ஆடிய பாதம் - நான் சொல்கிறது எல்லாம் நடக்கும்.

அப்படியா எங்கே சொல்லு பார்க்காலாம்.

ஆடியபாதம் - நாய், கோழி, மாடு, மான், மனிதன்.

Link to comment
Share on other sites

ஆடிய பாதத்துக்கு நான்காவது பிள்ளை பிறந்தது.

அவர், பிறப்பு பதிவு பத்திரத்தை நிரப்பினார்.

அப்பா - இலங்கையர்

அம்மா - இலங்கையர்

மகன் - சயீனிஸ்.

ஏனென்று கேட்டால், பேப்பரில் படித்தவாரம், (every foruth person in the world is chinese).

Link to comment
Share on other sites

பொன்னி பார்த்துக் கொண்டு பாராட்டாம இருக்க முடியல சும்மா கலக்கோ கலக்கென்டு கலக்கிறீங்க. ஆமா கடைசியா நீங்க போட்டிருக்கிற ஆங்கில வசணத்துக்கு என்ன தமிழ் எண்டதையும் கொஞ்சம் தரலாமா?

Link to comment
Share on other sites

காது கேளாத ஒருவர் ஹியரிங் எய்ட் கருவி ஒன்றை வாங்குவதற் காக கடைக்குச் சென்றார். கடைக்காரரிடம் ஹியரிங் எய்ட் என்ன விலை என்று கேட்டார். அதற்கு கடைக்காரர் நூறு ரூபாயிலிருந்து பத்து ஆயிரம் ரூபாய் வரை பல ரகங்கள் உள்ளன என்றார்.

.

அதிக செலவு செய்ய விரும்பாத அந்த நபர் நூறு ரூபாய் விலையில் உள்ளதை காட்டுங்கள் என்றார். உடனே கடைக்காரர் அதை எடுத்துக் காட்டினார். இந்த கருவியில் உள்ள ஒயரை காதில் பொருத்திக் கொண்டு கருவியை சட்டைப்பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

இந்த கருவி நன்றாக வேலை செய்யுமா? என்று அந்த நபர் கேட்க, நூறு ரூபாய் கருவி எல்லாம் வேலை செய்யாது. ஆனால் நீங்கள் இதை பொருத்திக் கொண்டு இருப்பதை பார்ப்பவர்கள் அவர்களாகவே சத்தமாக பேச தொடங்கி விடுவார்கள் என்றார் கடைக்காரர்

iconrollouttz4.gif

Link to comment
Share on other sites

தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்தில் முழிப்பீர்கள்?

ஆடிய பாதம் - ஆபிசிலா? வீட்டிலா?

Link to comment
Share on other sites

ஆடிய பாதம் அண்மையில் கணணி ஒன்று வேண்டினார். அதில் சில பிரச்சனைகள் இருப்பதால், அவர் மைக்குரே சொப் தலைவர் பில் கேட்ஸ் ஒரு கடிதம் எழுதியுருந்தார். அதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

தலைவர் பில் கேட்ஸ்க்கு,

புன்னாலைக்கட்டுவன் ஆடியபாதம் எழுதிக்கொள்வது. நான் அண்மையில் ஒரு கொம்புயுட்டர் ஒண்டு வேண்டினான், அதில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை நீங்கள் திருத்த ஆவனை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

1.கணணியில் தொடக்க பொத்தான் உள்ளது. ஆனால் நிற்பாட்ட பொத்தான் இல்லை.

2. கணனியின் தேடு பொத்தான் வடிவாய் வேலை செய்யவில்லை. போன கிழமை மனிசி பொன்னம்மா, திறப்பை தொலைத்து போட்டா, ஆனால், கணணியால் கண்டு பிடிக்கவில்லை.

3. உங்களுட்டை, மைக்குரோ சொப்ட் கோம் இருக்கா? நான் வீட்டில தான் கணணி பாவிக்கிறான், ஆனா படியால் மைக்குரோ சொப்ட் ஒப்பீஸ் பாவிக்க முடியாது.

4. பிள்ளையள் இப்ப வசனம் எழுத்த பழகிட்டாங்கள். எனுக்கு மைக்குரோ சொப்ட் வேட் வேண்டாம், மைக்குரோ சொப்ட் சென்ரன்ஸ் தான் வேணும்.

5. உங்ட கணணியில் றி சைக்கிள் தான் இருக்கு, எனக்கு றிஸ்கூட்டர் தான் வேணும், நான் ஸ்கூட்டர் தான் வைத்திருக்கிறேன். எனவே றீ ஸ்கூட்டர் சேர்க்க முடியுமா?

இந்த பிரச்சனைகளை, நீங்கள் உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு

ஆடிய பாதம்.

பிற்குறிப்பு..- நீங்கள், படலை தனே ஏன் யன்னல் விற்கிறியள்?

Link to comment
Share on other sites

ஆடிய பாதம் ஏன் சீனி டப்பாவை அடிக்கடி திறந்து பார்க்கிறாரு?

டாக்டர் சொன்னவாரம், சீனியை அடிக்கடி செக் பண்ண சொல்லி.....

Link to comment
Share on other sites

ஒருவர் - நான் சாப்பிடும் முதல் சாமியை கும்பிட்டுதான் சாப்பிடுவேன்.

ஆடியபாதம் - நான் அப்படியில்லை, என்ர மனிசி நல்லாய் சமைப்பா....

Link to comment
Share on other sites

ஒருவர் - நான் சாப்பிடும் முதல் சாமியை கும்பிட்டுதான் சாப்பிடுவேன்.

ஆடியபாதம் - நான் அப்படியில்லை, என்ர மனிசி நல்லாய் சமைப்பா....

உன்னை பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி இல்லையே அப்பா?

அதானால், என்ன உங்களை பார்த்து தர்ம் மாகாராசன் என்று நான் சொல்ல் வில்லையா ஜயா?

Link to comment
Share on other sites

உன்னை பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி இல்லையே அப்பா?

அதானால், என்ன உங்களை பார்த்து தர்ம் மாகாராசன் என்று நான் சொல்ல் வில்லையா ஜயா?

ஒருவர் - சாப்பாட்டுக்கடையில் - என்னடா, குழம்பில பல்லி விழுந்து கிடக்கு, இதுக்கு என்ன அர்த்தம்?

சர்வர் - மன்னிக்கனும், எனக்கு பல்லி சாத்திரம் தெரியாது.

Link to comment
Share on other sites

ஒருவர் - சாப்பாட்டுக்கடையில் - என்னடா, குழம்பில பல்லி விழுந்து கிடக்கு, இதுக்கு என்ன அர்த்தம்?

சர்வர் - மன்னிக்கனும், எனக்கு பல்லி சாத்திரம் தெரியாது.

ஆசிரியர் - சாஜகான், தாச்மாகல் கட்டினார், கலிங்கத்து மன்னர்கள் கோட்டை கட்டினார்கள், சோழ மன்னர் என்ன கட்டினார்?

மாணவன் - வேட்டி காட்டினார்.

Link to comment
Share on other sites

கணவன் - எங்களுக்கு கலியாணம் நடந்து 20 வருசமாய் போச்சுது, நீ ஒரு நாளும் கோப பட்டது கிடையாது. நான் பேசினாலும் நீ திருப்பி பேசினது கிடையாது. நீ எப்படி உன் கோபத்தை அடக்கிறாய்?

மனைவி - நான் உங்களில கோபம் வந்தால், ரொயிலட்டை சுத்தம் செய்ய போயிடுவன்.

கணவன் - அப்படியா? அது என்னண்டு உன் கோபத்தை அடக்கிறது?

மனைவி - உங்கட ருத் பிரசால தான் ரொயிலட்டை சுத்தம் செய்யிறான்.

Link to comment
Share on other sites

வெண்ணிலா - என்ர ஆச்சி மேசையில ஏறேக்க விழுந்து செத்துப்போனா.

துயா- அடப் பாவமே, அவா ஏன் மேசையில ஏறினவா?

வெண்ணிலா - தற் கொலை செய்யத்தான்.

Link to comment
Share on other sites

தகப்பன் - டேய், உன்ர வயசில் ஆபிரகாம் லிங்கன், சொந்தமாய் உழைத்து சாப்பிட்டானேடா, நீயும் இருக்கிறேயேய்.

மகன் - ஆமா, உங்க வயசில், ஆபிரகான் லிங்கன், அமெரிக்கா, ஜனதிபதியாய் இருந்தான், தெரியுமா?

Link to comment
Share on other sites

வாழ்க்கை என்கிற ஆலமரத்தில் சிந்தனைகள் என்கின்ற, சில கிளைகள் இருந்தாலும், சிரிப்பு என்கிற சில விழுதுகள் மரத்துக்கு அழகு. அது போல், பொன்னி சுட்ட நகைச்சுவையை படியுங்க, சந்தோசமாய் இருங்கோ........

Link to comment
Share on other sites

ஆடிய பாதம் - அரை மணித்திலமாய் கரடியாய் கத்திறேன் எங்க துலைந்தனி?

முத்தழகி - எனக்கு கரடி பாசை தெரியாது என்று தெரியாத உங்களுக்கு......?

Link to comment
Share on other sites

ஆசிரியர் - கும்பககர்ணன் மூன்று மாதம் துங்கினான், இது என்ன காலம்.

மாணவன் - நுளம்பு இல்லாத காலம்.

Link to comment
Share on other sites

ஆடியபாதம் - உனக்கு ஒழுங்காய் சமைக்க தெரியாது, இந்தா, எப்படி சமைக்கிற என்று ஒரு புத்தகம் வேண்டினான், நல்லாய் படிச்சு போட்டு வடிவாய் சமை.

முத்தழகி - நன்றி அப்பா, நீங்களும், இந்த காமசூத்திர புத்தகத்தை ஒருக்கா படியுங்கோ....

Link to comment
Share on other sites

வெண்ணிலா - என்ர ஆச்சி மேசையில ஏறேக்க விழுந்து செத்துப்போனா.

துயா- அடப் பாவமே, அவா ஏன் மேசையில ஏறினவா?

வெண்ணிலா - தற் கொலை செய்யத்தான்.

ஆகா நானும் நிலாவுமா? கிகிகிகி

Link to comment
Share on other sites

வெண்ணிலா - என்ர ஆச்சி மேசையில ஏறேக்க விழுந்து செத்துப்போனா.

துயா- அடப் பாவமே, அவா ஏன் மேசையில ஏறினவா?

வெண்ணிலா - தற் கொலை செய்யத்தான்.

அதுக்காக ஏன் நிலாவும் , தூயாவும். ?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒருவர் - என்ர மனிசி ஒரு தேவதை.

ஆடியபாதம் - நீ அதிஸ்டகாரன் அப்பா, என்ர என்னும் உயிரோட தான் இருக்கு....

Link to comment
Share on other sites

ஆடியபாதம் - நீ அதிஸ்டகாரன் அப்பா, என்ர என்னும் உயிரோட தான் இருக்கு.... :D:o

அவ்வளவு வெறுப்பா ஆத்துக்காரியில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.