Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

  • Replies 502
  • Created
  • Last Reply

:P :P

என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணவில்லை தானே :P

Link to comment
Share on other sites

என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணவில்லை தானே :P

அங்காலை தான் எல்லோரும் அழ வைக்கிறாங்க என்று இங்கை வந்து சிரிச்சால் கொமெடி பண்ணுற போலவா இருக்கு ஜம்மு

Link to comment
Share on other sites

ரவி மாமா எப்படி தான் உங்களாள இப்படி எல்லாம் முடியுது :P :P

இமயமலை சாரலில், உங்கள் தலை, பண்ணின கொமேடி இது. அதிருது இல்லை கூள்........

Link to comment
Share on other sites

அங்காலை தான் எல்லோரும் அழ வைக்கிறாங்க என்று இங்கை வந்து சிரிச்சால் கொமெடி பண்ணுற போலவா இருக்கு ஜம்மு

யார் அழ வைத்தது சொல்லுங்கோ நான் பார்கிறேன்................. :angry:

Link to comment
Share on other sites

இமயமலை சாரலில், உங்கள் தலை, பண்ணின கொமேடி இது. அதிருது இல்லை கூள்........

நீங்களும் இமயமலையில தானே இருகிறீங்க...........அது சரி நம்ம தலை இப்படி எல்லாம் சொல்லி இருக்கமாட்டார் இது நீங்களே உல்டா பண்ணிணது......................ஒன்றும் அதிரவில்லை........ :P

Link to comment
Share on other sites

சரி நான் கேட்ட நகைச்சுவை ஒன்றை தருகிறேன்.................ஒரு பெடியன் இருந்தான் அவனிடம் ஒரு மைனா இருந்தது அவன் அதில் மீது மிகவும் பாசம் வைத்திருந்தான்,விடுமுறை முடிந்து பாடசாலை தொடங்கியது மைனாவை பிரியாமல் தாயிடம் கவனமாக பார்கும்படி சொல்லி பள்ளிக்கு சென்றான்,தாய் வடிவாக பார்க்காமல் விட்டதால் மைனா பறந்து சென்று விட்டது,பள்ளியாள் மகன் வர தாய் மைனா இறந்துவிட்டது என்று சொன்னா அவன் ஒன்றுமே கூறாமல் சாப்பாடு போடும்படி கூறினான்............சாப்பிட்டுவிட்

Link to comment
Share on other sites

லெட்டர்லே நிற்க நிற்கன்னு எழுதாதீங்க.

ஏன்?

படிக்கிறவங்களுக்குக் கால் வலிக்கும்.

நீ எந்தச் சிகரெட்டைப் பிடிப்பாய்.

மற்றவர்கள் கொடுப்பதை!

இண்டர்வியூவில்: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?

நீங்கதானே சார், டேக் யுவர் žட்னு சொன்னீங்க!

அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டுக் கொண்டிருக்கிறான் தெரியுமா?

தெரியலையே!

வெறும் பனியனை மட்டும் போட்டுக் கொண்டு ஆபீசுக்கு வரக்கூடாது என்று தான்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

அதே வாட்சா?

இல்லே, காவேரி.

:P :P <_< :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!

அதே வாட்சா?

இல்லே, காவேரி.

அப்படியென்றாலும் இப்ப கடலால ஓடிவந்து ஜமுனாரில மிதக்க வேனுமே! எதுக்கும் ஓருநடை போய்ப் பாத்துட்டு வந்தால் நல்லது. ஓருவேளை வாட்ச் கிடைக்காட்டிலும் காவேரியாவது கிடைப்பா! <_<:D

Link to comment
Share on other sites

அப்படியென்றாலும் இப்ப கடலால ஓடிவந்து ஜமுனாரில மிதக்க வேனுமே! எதுக்கும் ஓருநடை போய்ப் பாத்துட்டு வந்தால் நல்லது. ஓருவேளை வாட்ச் கிடைக்காட்டிலும் காவேரியாவது கிடைப்பா! <_<:D

உந்த லொள்ளு தானே வேணாம் என்கிறது பெரியப்பா..................தமிழ் நாடு கூப்பிட்டு வராத காவேரி நீங்க கூப்பிட்டு வர போகுதா..............ஓ நீங்க சொல்லுற காவேரி வேற யாராவோ அப்ப வந்தாலும் வருவா............இருங்கோ பெரியம்மாவிட்ட போட்டு கொடுக்கிறேன்..........

:P :P

Link to comment
Share on other sites

அண்மையில் கந்தப்பு ஒரு கலியாணவீட்க்கு சென்றிருந்த போது அவருக்கு நடந்த சம்பவம். அவர் வாயாலெயெ கேட்டுப் பாருங்கோ.

கந்தப்பு - சரியான சனம் பாருங்க்கோ. நிற்க அசைய இடம் இல்லை. யாரோ ஒரு வால் என்ர கையை யுஸ் (பயன் படுத்தி) சாப்பிட்டு போறான் என்றால் பாருங்கோவன். அவ்வளவு சனம். எனக்கு அவன் போனாப்பிறகு தான் விசயம் விளங்கிச்சு பாருங்கோவன்.

Link to comment
Share on other sites

அண்மையில் கந்தப்பு ஒரு கலியாணவீட்க்கு சென்றிருந்த போது அவருக்கு நடந்த சம்பவம். அவர் வாயாலெயெ கேட்டுப் பாருங்கோ.

கந்தப்பு - சரியான சனம் பாருங்க்கோ. நிற்க அசைய இடம் இல்லை. யாரோ ஒரு வால் என்ர கையை யுஸ் (பயன் படுத்தி) சாப்பிட்டு போறான் என்றால் பாருங்கோவன். அவ்வளவு சனம்.

அந்த வால் யார் என்று தெரியுமோ வேற யாராக இருக்கும் அதையும் அவரே வந்து சொல்லுவார்....... :P <_< :P

Link to comment
Share on other sites

என்னதான் கருணாநிதி டி எம் கே' ல இருந்தாலும்

அவர் வீடு மாடு "அம்மா" னு தான் கத்தும்.

:P :) :P

Link to comment
Share on other sites

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.

:P :P :P

Link to comment
Share on other sites

வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம்

பெண்: இலையை மடிக்க வேண்டாம்.

விருந்தினர்: ஏன் மடிக்க வேண்டான்னு சொல்றீங்க

பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.

விருந்தினர்: ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?

பெண்: இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன?

விருந்தினர்: ???

:P <_< :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! என்ன ஆச்சரியம்!! ஜம்மு நல்ல நல்ல பகிடியெல்லாம் பதியுறீங்க. சுட்டதா? ரசிச்சதா? அல்லது சொந்தச்சரக்கா? :P :P

Link to comment
Share on other sites

அடடா! என்ன ஆச்சரியம்!! ஜம்மு நல்ல நல்ல பகிடியெல்லாம் பதியுறீங்க. சுட்டதா? ரசிச்சதா? அல்லது சொந்தச்சரக்கா? :P :P

சொந்த சரக்கோ உது தானே வேண்டாம் என்கிறது...எந்த காலத்தில நம்ம சரக்கை வீணாக்கி இருகிறேன்.......சின்னபுள்ளதனமா இருக்கு பெரியப்பா............எல்லாம் கேட்டது மற்றும் சுட்டது தான்.................. :P

Link to comment
Share on other sites

:P :P :P :P :P

சரி நிலா அக்கா இதில எந்த நகைச்சுவை பிடித்திருக்கு................. ;)

Link to comment
Share on other sites

சரி நிலா அக்கா இதில எந்த நகைச்சுவை பிடித்திருக்கு................. ;)

எல்லாமே பிடிச்சிருக்கு. ஆனால் விருந்தினர் இலை சாப்பாடு ரொம்ப பிடிச்சிருக்கு

Link to comment
Share on other sites

எல்லாமே பிடிச்சிருக்கு. ஆனால் விருந்தினர் இலை சாப்பாடு ரொம்ப பிடிச்சிருக்கு

அப்படியா ஏதாவது இலை அநுபவம் இருக்கோ............. :P

Link to comment
Share on other sites

அனி பாட்டி நல்லா கலக்கி இருக்கிறீங்க................ஜயர் ஆத்தில மீன் பிடிக்க ஏலாதோ வேற மீன் பிடிக்கலாம் பாருங்கோ.............நிலா அக்கா வந்து ஏசுறதில்லை..........மொண்டசூரியில சொல்லுறதை சொல்லி பார்தனான்........ :P :P :P

Link to comment
Share on other sites

அனி பாட்டி நல்லா கலக்கி இருக்கிறீங்க................ஜயர் ஆத்தில மீன் பிடிக்க ஏலாதோ வேற மீன் பிடிக்கலாம் பாருங்கோ.............நிலா அக்கா வந்து ஏசுறதில்லை..........மொண்டசூரியில சொல்லுறதை சொல்லி பார்தனான்........ :P :P :P

தெரியுதெல்லோ நிலாக்கா வந்து பேசுவள் னு. அப்போ சும்மா கம் னு இருக்க வேண்டியதுதானே ஜம்மு :angry:

மொண்டசூரி ல நல்லாக தான் சொல்லி தாறாங்க ஆமா.

Link to comment
Share on other sites

தெரியுதெல்லோ நிலாக்கா வந்து பேசுவள் னு. அப்போ சும்மா கம் னு இருக்க வேண்டியதுதானே ஜம்மு :angry:

மொண்டசூரி ல நல்லாக தான் சொல்லி தாறாங்க ஆமா.

நிலா அக்கா ஏசுவா என்று தெரியும் ஆனா பேபி என்றா கம் என்று இருக்க முடியாது அது தான் சொல்லி பார்தனான்............நிலா அக்கா மொண்டசூரியில இதை விட நல்ல விசயம் எல்லாம் சொல்லி தாரவை............. :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை. சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂
    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள்... எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.