Jump to content

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு


Recommended Posts

வணக்கம்,

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு

இக்கருத்துக்கணிப்பின் மூலம் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் கவனமாக ஆராயப்பட்டு யாழ் இணையத்தினை மேலும் மெருகேற்ற வழிசமைக்கும். அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கருத்துக்களத்திலும் முகப்பிலும் இக் கருத்துக்கணிப்பானது காண்பிக்கப்பட்டபோது பங்குபற்றத் தவறியவர்கள் கூடிய  விரைவில் பங்குபற்றி உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.

கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்துக்கணிப்பில் எந்தத் தெரிவைக் கிளிக் பண்ணாமல் விடலாம் என்று தெரியவில்லை. அனேகமாக எல்லாமே ஒத்துப்போகின்றனவே.

கருத்துக்கணிப்பை வைத்து ஆராய என்ன இருக்கின்றது? யாழ் களத்தின் நோக்கமே கருத்தாடலை முன்னிறுத்துவதுதானே. அதற்கு கள உறுப்பினர்கள்தானே முன்வரவேண்டும்:cool:

Link to comment
Share on other sites

நான் எழுதுவது குறைவு, முக்கியமான காரணங்கள் கைத்தொலைபேசி மூலம் தமிழில் எழுதுவது மிகக்கடினமாக இருக்கின்றது. இப்போது சிறிது காலமாக கொஞ்சம் எழுதுகின்றேன் மடிக்கணணியை வேறு தேவைகளுக்கு பாவிப்பதால். முன்பு இரண்டு பெட்டிகள் இருந்தன, கீழ்ப்பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதும்போது மேல்பெட்டியில் தமிழில் வரும். இப்போது தமிழில் எழுதவெளிகிட்டால் அது டொஸ் மோடில் வருவது போல் சொற்கள் சரியாக வருவது இல்லை, அழிகின்றன. ஆங்கிலத்தில் எழுதலாம் என்று கொண்டுவந்தால் எழுதி தள்ளலாம்.

இங்கு பலரும் நண்பர்கள், எனது உண்மையான தனிப்பட்ட கருத்துக்களை கூறி ஒருவரையும் நான் பகைக்கவிரும்பவில்லை, நட்பை இழக்க விரும்பவில்லை. இதனால் ஊர்ப்புதினம், அரசியல் பற்றி ஏதும் கருத்துக்கள் சொல்ல மனம் வருவது இல்லை

Link to comment
Share on other sites

நீங்கள் யாரையும் பகைக்க தேவை இல்லை. சாதாரணமாகவே உங்கள் கருத்துக்களை சட்டென சொல்லும் ஒருவர் அதுவும் கருத்துக்கள் அநாமதேயமாக வைக்கப்படும் (இருக்கும்) எனும் பொழுது ஏன் தயக்கம்???

Quote

ஆங்கிலத்தில் எழுதலாம் என்று கொண்டுவந்தால் எழுதி தள்ளலாம்.


பல  ஆங்கில மொழி விற்பன்னர்கள் உள்ளார்கள். நிர்வாகத்திலும் கூட. எப்படியான மாற்றங்களை யாழ் களம் எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம் என்பது தான் மிக முக்கியமானது. மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசியில் எழுதுவது பெரிய சிரமமல்ல. ஆனால் எழுதும்போது prediction வந்து சொல்லை மாற்றும்போதுதான் சினம் வரும்.

மற்றும்படி கருத்து வைப்பவரைப் பார்த்து பதில் எழுதுவதும் தவிர்ப்பதும் சரியாகப்படவில்லை. 

Link to comment
Share on other sites

கைத்தொலைபேசியில் எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளன. நான் பாவிப்பது சாம்சங்க் நோட்5. 

ஆங்கிலமும், தமிழும் கலந்து கருத்துக்கள் எழுதக்கூடிய பகுதியை கருத்துக்களத்தில் திறந்தால்கூட நல்லது.

கருத்துக்களை வெளிப்படையாக வைக்கலாம் என்று கூறுவது இலகு, செயல்வடிவத்தில் வரும்போதுதான் பிரச்சனை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2018 at 4:02 PM, நியானி said:

 

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - 

அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது.

நிர்வாகத்திற்கும், கருத்தாளர்களுக்கும் இடையிலே ரகசியம் பேணப்பட்டால் ,இதுபற்றி கருத்து எதுவும் சொல்லாத உறுப்பினர்களின் மனசில், கருத்தாடலின் வெளிப்படை தன்மை  சந்தேகத்துக்குரியதொன்றாகிவிடாதா?

அதுஒரு பக்கம் வைத்து , எதிர்பார்ப்பு என்று நீங்கள் கேட்டதால் ஒரே ஒரு எதிர்பார்ப்பு சொல்லலாம் என்று நினைக்கிறேன்..

களவிதிகளை மீறி செயற்பட்டதால் கடந்தகாலங்களில் யாழ் இணையத்தால் தடை செய்யப்பட்டவர்கள்போக..

காலபோக்கிலும்,காலமாற்றத்திலும்,பிற சமூக வலைதளங்களின் பயன்பாட்டினாலும்,வேறு இன்ன பிற காரணங்களினாலும்..

யாழ் ஆரம்பித்த காலத்திலிருந்து இந்நாள்வரை ஒதுங்கியிருக்கும் சக கள உறவுகளை , ஏற்கனவே அவர்களுடன் தொடர்பில் இருக்கும் சமகால கருத்தாளர்களை வைத்தே ஒரு ‘’முன்னாள்’’ உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நடத்தப்படவேண்டும்!

அவர்கள் இங்கு தொடர்ந்து கருத்து எழுத சொல்லி கேட்பதோ எதிர்பார்ப்பதோ அதன் நோக்கமன்றி, கடந்தகால பசுமை நினைவுகளை யாவருடனும் பகிர்ந்து கொள்ளும், மனம்விட்டு பேசும் சிறு சந்திப்பாக எடுத்துக்கொள்ளலாம்!

Link to comment
Share on other sites

On 1/7/2018 at 7:16 AM, கிருபன் said:

இந்தக் கருத்துக்கணிப்பில் எந்தத் தெரிவைக் கிளிக் பண்ணாமல் விடலாம் என்று தெரியவில்லை. அனேகமாக எல்லாமே ஒத்துப்போகின்றனவே.

கருத்துக்கணிப்பை வைத்து ஆராய என்ன இருக்கின்றது? யாழ் களத்தின் நோக்கமே கருத்தாடலை முன்னிறுத்துவதுதானே. அதற்கு கள உறுப்பினர்கள்தானே முன்வரவேண்டும்:cool:

 

முன் வரவேண்டும் என்பது தான் பெரு விருப்பம்..

ஒருவகையில் சமூகங்களை இணைக்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய சமூக வலைத்தளங்களை தனித்தனி தீவுகளாக பிரியும் குணத்திற்கு பயன்படுத்துகின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. தேசீயம் என்ற பொதுத் தன்மை சிதைந்து ஊர்ச் சங்கங்களாக உருமாறி காணாமல் போவது போல் கருத்தாடலின்  பின்னடைவு ஒவ்வொருவருடைய பின்னடைவாகவே இறுதியில் இருக்கும்.

பொதுத் தன்மையை எட்டமுடியாத தோல்விகளுக்கு ஒவ்வொருவரும் காரணமாகின்றோம். எம்மைச்  சுற்றி நாம் போடும் வேலிகள் எமக்கு பாதுகாப்பு என்று எண்ணுகின்றோம் ஆனால் பல ர் சேர்ந்து கட்டும் கோட்டையின் பலத்திற்கு ஒரு வீட்டின்பலம் ஈடாகாது என்பது தனே யதார்த்தம். கருத்துக் களத்தை கைவிட்டது ஒரு பலவீனம் என்பதை உணருவது தவிர்க்க முடியாமல் நிகழும். 

 

Link to comment
Share on other sites

கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது. இக்கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய அனைவருக்கும் கருத்துக்கள் கூறியவர்களுக்கும் நன்றி.

ஏலவே குறிப்பிட்டபடி தெரிவுகள் ஆராயப்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நியானி said:

கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது. இக்கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய அனைவருக்கும் கருத்துக்கள் கூறியவர்களுக்கும் நன்றி.

ஏலவே குறிப்பிட்டபடி தெரிவுகள் ஆராயப்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

நியானி  அண்ணை, நீங்கள் கூறிய....  "விரைவில்"  என்பதற்கு...
மூன்று கிழமை,  மூன்று மாதம்... என்பது, ஓகே....
அதை... தாண்ட மாட்டோம், என்று.... நீங்களும்.. எங்களுக்கு உத்தரவாதம் தாருங்கப்பு.  :grin:
(சும்மா... பகிடிக்கு....)  tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/01/2018 at 5:08 AM, சண்டமாருதன் said:

கருத்துக் களத்தை கைவிட்டது ஒரு பலவீனம் என்பதை உணருவது தவிர்க்க முடியாமல் நிகழும். 

கருத்துக்களம் கைவிடப்பட்டு விட்டதாகத்தான் தெரிகின்றது.

யாழில் பதியப்படும் பதிவுகளை குத்துமதிப்பாகப் பார்த்தால் அதில் 20 வீதம்தான் கள உறுப்பினர்களின் கருத்தாடல் கருத்துக்கள். மிகுதி எல்லாமே வெட்டி ஒட்டல்கள்தான். அதிலும் ஒரு திரியில் பின்னூட்டமாக வரும் பதிவுகள்கூட வெட்டி ஓட்டல்களாக இருக்கின்றன. இதை நானும் செய்வதுண்டு என்பதையும் ஒத்துக்கொள்கின்றேன்.

நவீனனும் கருத்துக்களத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் மனம் தளராமல் தினமும் நேரத்தைச் செலவழித்து  வெட்டி ஒட்டி 60 - 70 வீதமான பதிவுகளை இட்டு நிரப்பிக்கொண்டு இருக்கின்றார். ஆனால் பெரும்பான்மையான பதிவுகள் பூச்சியமான பின்னூட்டங்களுடன் கருத்தாடலே இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன.

யாழில் இருந்த பல மாற்றுக் கருத்தாளர்களையும் ஒதுக்கியும் அல்லது ஒதுங்கச் செய்ததும் ஒரு குறைபாடே.

Link to comment
Share on other sites

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

கருத்துக்கணிப்பு முடிவுகள்

Poll_1.jpg

 

Poll_2.jpg

 

Poll_3.jpg

 

Poll_4.jpg

 

Poll_5.jpg

 

Poll_6.jpg

 

 

Link to comment
Share on other sites

14 hours ago, கிருபன் said:

 

யாழில் இருந்த பல மாற்றுக் கருத்தாளர்களையும் ஒதுக்கியும் அல்லது ஒதுங்கச் செய்ததும் ஒரு குறைபாடே.

கருத்தாளர்கள் ஒதுங்குவது குறித்து சில விசயங்கள் முரணாகவே உள்ளது. யாழில் அல்லாது ஏனைய இணையங்களில் ,  அரசியல் சார்ந்த காணொளிள் விமர்சனங்களில் நான் அதிகம வாசிப்பது பின்னூட்டங்களையே. எனது வாசிப்பின் எழுபது வீதத்துக்கு மேலானவை பின்னூட்டங்களை வாசிப்பதே. அந்த அனுபவத்தில் இருந்து பார்கையில் யாழின் கருத்து மோதல்கள் மட்டுறுத்தல்களுக்கு உட்பட்டு கண்ணியமாகவே நடந்துள்ளது. ஆனால் எதிர்க்கருத்தை முன்வைக்கும் ,  ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலை என்பது அறிவுபூர்வமாக அன்றி உணர்ச்சிகரமாகவே இருக்கின்றது. ஆரம்பகாலத்தில் சில எதிர்க்கருத்துக்கள் அவை முன்வைக்கப்பட்ட விதம் கருத்தைக் கடந்து தனிமனித தாக்குதல் சாயலை கொண்டிருக்கும் போது அவற்றை ஏற்றுக்கொள்வதில் எனக்கும் சிக்கல் இருந்தது. ஒருவிதமான பயம் ஏற்படும். ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் நான் இங்கு எனது அடயாளத்தை நிலைநாட்டவோ தக்கவைக்கவோ எனது ஆழுமைகளை பாதுகாக்கவோ கருத்தாடலில் ஈடுபடவில்லை. அவைகளை எல்லாம் இழந்து தானே பரதேசீயாக புலத்தில் இரண்டாம் பிரஜயாக வாழ்கின்றேன் என்று சிந்திக்கும் போது தனிமனித தாக்குதல் என்பது என்னைப் பாதிக்கவில்லை.  ஆயுதம் வைத்திருப்பவன், அதிகாரம் வைத்திருப்பவன், விமர்சனம் செய்பவன்,  அவமரியாதை செய்பவன் என்று அனைத்துக்கும் பயந்து ஓதுங்க முற்பட்டால்  இவ்வுலகில் எனக்கு இடமில்லை.  எனக்கென்று ஒரு தனி உலகை கட்டியெழுப்பி அதில் என்னை நானே சிறையில் வைப்பதிலும் உடன்பாடில்லை. நட்பு எதிரி விருப்பு வெறுப்பு இன்றி கருத்தாடல்களோடு பங்குபெற்றி பயணிப்பது ஆரோக்கியமாகவே உள்ளது.

ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் குறித்து எனது அனுபவத்தோடு ஒட்டிய தனிப்பட்ட கருத்து இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நட்பு எதிரி விருப்பு வெறுப்பு இன்றி கருத்தாடல்களோடு பங்குபெற்றி பயணிப்பது ஆரோக்கியமாகவே உள்ளது.

இதைத்தான் நானும் விரும்புகின்றேன். ஆனால் உணர்ச்சிபூர்வமாகமே எதையும் எடுத்துக்கொள்பவர்கள் உள்ள இடத்தில் சிலவேளைகளில் உராய்வுகள் வந்து எல்லை மீறியதும் உண்டு. 

மேலுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்த்தால் கருத்துக்கள் வைப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் குறைவாகவும், ஆனால் கருத்துக்களை வாசிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் செய்திகளை வாசிக்க வருவதை விட அதிகமாகவும் உள்ளனர். இது யாழில் கருத்தாடலின் முக்கியத்துவத்தையும் தேவையையும் காட்டுகின்றது. ஆனால் நீண்ட கருத்தாடல் திரிகள் அண்மைக்காலத்தில் வந்ததில்லை!

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2018 at 1:29 AM, கலைஞன் said:

நான் எழுதுவது குறைவு, முக்கியமான காரணங்கள் கைத்தொலைபேசி மூலம் தமிழில் எழுதுவது மிகக்கடினமாக இருக்கின்றது. இப்போது சிறிது காலமாக கொஞ்சம் எழுதுகின்றேன் மடிக்கணணியை வேறு தேவைகளுக்கு பாவிப்பதால். முன்பு இரண்டு பெட்டிகள் இருந்தன, கீழ்ப்பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதும்போது மேல்பெட்டியில் தமிழில் வரும். இப்போது தமிழில் எழுதவெளிகிட்டால் அது டொஸ் மோடில் வருவது போல் சொற்கள் சரியாக வருவது இல்லை, அழிகின்றன. ஆங்கிலத்தில் எழுதலாம் என்று கொண்டுவந்தால் எழுதி தள்ளலாம்.

இங்கு பலரும் நண்பர்கள், எனது உண்மையான தனிப்பட்ட கருத்துக்களை கூறி ஒருவரையும் நான் பகைக்கவிரும்பவில்லை, நட்பை இழக்க விரும்பவில்லை. இதனால் ஊர்ப்புதினம், அரசியல் பற்றி ஏதும் கருத்துக்கள் சொல்ல மனம் வருவது இல்லை

நீங்கள் என்ன வகைக் கைத்தொலைபேசி பாவிக்கிறீர்கள்?

ஐபோன் ஆயின் அதில் தமிழ் இருக்கிறது.

Settings-general-keyboard -keybord-select language (tamil)

done.

பின்னர் keybordஇல் உள்ள உலகப்படத்தைத் தெரிவு செய்வதன் மூலம் ஆங்கிலம்,தமிழ் என மாற்றலாம்.சாம்சும் வகைப் போனுக்கு sellinam என்னும் செயலியைத் தரவிறக்கவும்

 

Link to comment
Share on other sites

நான் பாவிப்பது சாம்சங்க் நோட். ஆம் ஐபோனில் தமிழில் எழுதத்தெரியும். இப்போது பயன்படுத்துவது கூழிழ் இந்திக் கீபோர்ட். செல்லினம் பாவித்து பார்க்கின்றேன், நன்றி புலவர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.