Jump to content

வைரமுத்துவின் கட்டுரையால்... எழுந்த சர்ச்சை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து சொல்லாததை சொன்னதாக சொல்லி,  வட மாநிலங்களில் மத கலவரத்தை உண்டாக்குவதைப் போல்... 
தமிழ் நாட்டிலும்,  தமிழ் மக்களிடையே மத கலவரத்தை தூண்ட பார்க்கும்  பா.ஜ.க. வை சேர்ந்த எச். ராஜா.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவை.... மிரட்டிய, பா. ஜ. க. பிரமுகருக்கு,  வைரமுத்து தொலைபேசியில்  கொடுத்த விரிவான விளக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன், என்றால்.... தாசி  மகனா?  கௌதமன், கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆண்டாள் சர்ச்சை: விளக்கங்களும்… விமர்சனங்களும்…"  - தொலைக்காட்சி.- விவாதத்தில்,
பா.ஜ.க. வை சேர்ந்த  ஆசீர்வாதம் என்பவரின் கருத்தை உன்னிப்பாக.... கேளுங்கள்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து - எச்.ராஜா சர்ச்சை: பாரதிராஜா கோபம் சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாள் சர்ச்சை : வைரமுத்துவை,  கண்டிக்கும் தமிழிசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து தெளிவான விளக்கம் கொடுத்து பிழை என்றால் மன்னியுங்கள் என்று சொன்ன பின்பும்

இதிலிருந்தாவது எமது கட்சியை வளர்த்துப் போடலாமா ராஜா போன்றவர்கள் ரொம்பவும் தான் யோசிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாள்: எச்.ராஜா கோபம் | வைரமுத்து வருத்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தெய்வங்கள் மேல் ஆரியம் புகுத்தும் இந்துத்துவா, பாஜக அமைப்புகள் - திருமுருகன் காந்தி  

Link to comment
Share on other sites

இணைப்புகளுக்கு நன்றிகள்..

இது ஒரு புத்திசாலித்தனமான கேமாக இருக்கலாம் ஏனெனில் இவ்வாறான பேச்சுக்ள் தொடர்ந்தால் பெரியாரியத்தின் அவசியம் மீள தமிழகத்தில் தவிர்க்க முடியாமல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் திராவிட அரசியல் கட்சிகள் பலம் பெறும். அக்கட்சிகளுடன் மத்திய அரசு கூட்டணி வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள்,மத நம்பிக்கை இல்லாதவர் வைரமுத்து, அப்படியிருக்கும்போது எதுக்கு அடுத்தவர் மதம்பற்றி பேசுகிறார்? எமக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடும்போதுதான்,பிரச்சனைகள் எம்மை தேடிவருவது அதிகம்!

விமர்சனங்கள் என்று வரும்போது மிகவும் தளர்வான போக்கை கொண்டது இந்துமதம் என்பதனால்தான், இந்து மதத்தைமட்டும் கருணாநிதியில் இருந்து,வீரமணி,வைரமுத்துவரை போகிறபோக்கில் சீண்டி செல்கின்றனர்!

 மதம்,கடவுள் எதிர்ப்பு கொள்கையுள்ளவர் எம்மதத்தையும் விமர்சிக்கும் துணிச்சல் உள்ளவர்களா? அப்படி பார்க்கும்போது  இஸ்லாமிய மதம்பற்றி கருத்து சொல்லும் துணிச்சல் அவருக்கு இருக்கிறதா?

செய்திருந்தால் உலக அளவில் வைரமுத்து அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் வந்திருக்கும், இப்படி தொலைக்காட்சி,அறிகைகள்,கண்டனங்கள்னு பேசி நேரம்போக்கியிருக்கமாட்டார்கள்!

வேறொருவர் சொன்ன கருத்தை நான் எடுகோள்காட்டினேன் அது என் கருத்து அல்ல என்று சொல்லி சமாளிப்பது,....தனக்கு பாட்டெழுத வாய்ப்பு தராத காரணத்தால் கபாலி தோல்விபடம் என்று ஒரு விழாவில் பேசிவிட்டு,நான் அப்படி சொல்ல வரவில்லை வார்த்தை தடுமாறி வந்துவிட்டது என்று சொல்லி சமாளிப்பது,

தமிழில் வார்த்தைகளை தேடி கண்டுபிடித்து நயாகரா வீழ்ச்சிபோல் கொட்டும் மேதைகளுக்கு ஏற்புடையதல்ல,

கபாலி ஒரு தலை சிறந்த படம் என்று அர்த்தமல்ல, ஆனால் ரஜனியின் ஆஸ்தான கவிஞராய் இருக்கும் ஒருவரே,தான் அந்த படத்தில்  பணியாற்றவில்லையென்ற துணிச்சலில் அவரோட படத்தை தோல்விபடம் என்பது, தான் சம்பந்தபடாத ஒரு மதத்தை இப்போது விமர்சித்தது போன்றதே! 

 வைரமுத்துவின் அனைத்து பாடல்களுக்கும் கோடிக்கணக்கானவர்கள்போல் நானும் ஒரு  ரசிகன்

ஆனால் வைரமுத்துவின் அனைத்து பேச்சுக்களும் கோடியில் ஒரு ரசிகன்கூட அல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவின் ‘ஆண்டாள்’ பேச்சு : ஆரிய - திராவிட மோதலாக மாற்றுவது யார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

வைரமுத்துவின் ‘ஆண்டாள்’ பேச்சு : ஆரிய - திராவிட மோதலாக மாற்றுவது யார்? 

வேற யாரு ‘தமிழ்சிறி’யாதான் இருக்கும்!<_<  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத வைச்சாவது பிஜேபி க்கு கொஞ்சம் செல்வாக்கை கூட்டலாமா என்று ரொம்பவும் முயற்சிக்கிறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Text und im Freien

நித்தியானந்தாவின்  சிஷ்யை.....   வைரமுத்துவுக்கு,  சாபம் போட்டார்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார்... இவர்கள். இந்த வாயால்.. எப்படி மந்திரம் சொல்வது?   -சீமான்.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானத்தின்ரை கேர்ள்ஸ் தான் இப்ப டிரண்டிங்காம். இது மாதிரி 8000 இளசுகள் ஆசிரமத்தில இருக்குதாம்.

அனைத்து ஆசைகளையும் துறந்தவன் தான் காவி போட்டு துறவறம் போவான்.

இப்ப எல்லா ஆசையையும் நிறைவேற்ற காவி தான் போடோணும் போலை கிடக்கு.....:27_sunglasses:

தம்பி தனி ஒருவன் ரெடியா? :grin:

DTzX5GDUQAAWI7a.jpg

DTzX6jxVoAALiKh.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் உலகத்தில அதிஸ்டசாலிகள் இருக்கின்றார்களா? லக்கி பெலோ. ஒரு நாளக்கி ஒரு சிஷ்யை பணிவிடை செய்தால் கூட, மறுமுறை அவவின் turn க்காக‌  22  வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அய்யா சுபவீ யிடம் ரொம்ப ஆக்ரோஷமா கேள்வி கேட்கும் போத ஒரு டவுட் இருந்திச்சி, இப்ப தெளிவாகிடுச்சி, ஆனா என்ன பேக்கரி டீலிங்ன்னு தான் தெரியலயே?

DUDIrisX4AAcGDK.jpg:large

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கபாலி இப்டி மாட்டிகிட்ட.......

DUH7nSVVwAUA_4Y.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

 

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.