Jump to content

நல்லூரில் தைப்பொங்கல்…


Recommended Posts

  • தலைமன்னாரில் பொங்கல் விழா
20180114_074750-750x430.jpg

தலைமன்னாரில் பொங்கல் விழா

தலைமன்னார், புனித லோறன்சியார் தேவாலயத்தில் இளைஞர் யுவதிகளினால் பொங்கள் திருநாள் கொண்டாடப்பட்டது.

பொங்கலைத் தொடர்ந்து பண்பாட்டுத் திருப்பலியும் இடம்பெற்றது.

பங்குத் தந்தையால் பொங்கல் ஆசீர்வதிக்கப்பட்டு இளைஞர் யுவதிகளினால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

  • நுவரெலியாவில் பொங்கல் விழா
IMG_1851-750x430.jpg

நுவரெலியாவில் பொங்கல் விழா

நுவரெலியா சில்வர்கண்டி தோட்டத்து இளைஞர்களின் ஏற்பாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதன்போது மலையக மக்களின் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெற்றது.

நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.

IMG_1867.jpg

  •  
  • மன்னார் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் விழா
1-4.jpg

மன்னார் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் விழா

மன்னார் மாவட்டக் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்புத் திருப்பலியும் இடம் பெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை இந்து ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், என பல்வேறு இடங்களிலும் பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

  • முல்லைத்தீவில் இராணுவம் பொங்கல் விழா
DSC07023-750x430.jpg

முல்லைத்தீவில் இராணுவம் பொங்கல் விழா

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முல்லைத்தீவு இராணுத் தலமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் இந்துக்களின் பண்பாட்டில் 18 வகையான உணவுப் பொருட்கள் பொது மக்களுக்கு பரிமாறப்பட்டது.

http://newuthayan.com

Link to comment
Share on other sites

மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்

 

மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

கொட்டகலை பகுதியில் கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான குருக்கள் தலைமையில் தை பொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

DSC00522DSC00527DSC00538DSC00549DSC00563DSC00569DSC00586DSC00635DSC00645

http://www.samakalam.com/செய்திகள்/மலையக-பகுதிகளில்-தைப்பொங/

Link to comment
Share on other sites

பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகை (படங்கள்)

பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகை (படங்கள்)

,

Bookmark and Share
 
இன்று (14) உலகாளவிய ரீதியில் உழவர்களின் திருநாளான தைத்திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் உரும்புராய் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

இங்கு பாரம்பரிய முறையில் மற்பாண்டங்கள், ஓலையால் பிண்ணப்பட்ட பொருட்களை பயன்படுத்தி விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

http://tamil.adaderana.lk/news.php?nid=99224

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல்….

யாழ்.குடாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(14.01.2018) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.

 
படங்கள் – ஐ.சிவசாந்தன்

DSC_0095.jpg?resize=800%2C533DSC_0101.jpg?resize=800%2C533DSC_0106.jpg?resize=800%2C533DSC_0109.jpg?resize=800%2C533DSC_0110.jpg?resize=800%2C533DSC_0112.jpg?resize=800%2C533DSC_0113.jpg?resize=800%2C533DSC_0117.jpg?resize=800%2C533DSC_0121.jpg?resize=800%2C533DSC_0124.jpg?resize=800%2C533DSC_0127.jpg?resize=533%2C800DSC_0133.jpg?resize=800%2C533DSC_0137.jpg?resize=800%2C533DSC_0147.jpg?resize=533%2C800DSC_0151.jpg?resize=800%2C533DSC_0155.jpg?resize=800%2C533DSC_0157.jpg?resize=533%2C800DSC_0174.jpg?resize=533%2C800DSC_0203.jpg?resize=800%2C533DSC_0210.jpg?resize=800%2C533DSC_0211.jpg?resize=800%2C533DSC_0214.jpg?resize=800%2C533DSC_0215.jpg?resize=800%2C533DSC_0222.jpg?resize=800%2C533DSC_0225.jpg?resize=800%2C533DSC_0227.jpg?resize=800%2C533DSC_0228.jpg?resize=533%2C800DSC_0233.jpg?resize=800%2C533DSC_0235.jpg?resize=800%2C533DSC_0236.jpg?resize=800%2C533DSC_0240.jpg?resize=800%2C533DSC_0244.jpg?resize=800%2C533DSC_0246.jpg?resize=533%2C800DSC_0250.jpg?resize=800%2C533DSC_0253.jpg?resize=800%2C533DSC_0258.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2018/61316/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.