Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்னும் வடிவம் கண்டேன்.....!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு.( 1974 )

வரிகள்: வாலி

இசை : V குமார்

பாடியோர்: SPB & K. சுவர்ணா

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ
வா...வா வா...வா வா...வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

மாந்தளிர் உடல் தளதளவென
மாதுளம் கனி பளபளவென
நான் தொடவரும் வடிவழகென வா வா
பூங்கொடி இடை தொடு தொடுவென
பூவிதழ் சுவை கொடு கொடுவென
நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா

ஆ...நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
தந்ததோ நூறு என்றால்
என் பங்கும் நூறு உண்டு

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

சேய் பிறந்தது புது நிலவென
வாய் திறந்தது பனி மலரென
நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே
தேன் மழலையின் குறுநகையொரு
பூங்கவிதையின் மணிமுடியென
தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா

ஆ...தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தந்தை போல் பேர் விளங்க
தாய் உள்ளம் தான் மயங்க

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தால் பசி தீரும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்றால் ஆணும் பெண்ணும்  இருவர் வேண்டுமன்றோ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவோடு வான்முகில் விளையாடுதே .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: எதிர்பாராதது (1954)

வரிகள்: K.P காமாட்சி சுந்தரம்.

இசை: C.N பாண்டுரங்கன்

பாடியவர் : A.M ராஜா

சிற்பி செதுக்காத பொற்சிலையே!
எந்தன் சித்தத்தை நீ அறியாயோ!

சிற்பி செதுக்காத...

அற்ப செயலுக்கு இப்படியும் மன
அவஸ்தை பட விடுவாயோ !

சிற்பி செதுக்காத....

கர்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை
காண்பதும் உன் செயலாலே
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும்
கசந்திடும் உன் மொழியாலே....!

சிற்பி செதுக்காத பொற்சிலையே
எந்தன் சித்தத்தை நீ அறியாயோ!..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்........!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவாலே சமாளி .........!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க மகுடம் சூட்டி கொண்டாள் மகாராணி ........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பலே ராமன்(1956)

பாடியவர்: P லீலா

இசை: TA கல்யாணம்

வரிகள்:தஞ்சை.ராமையா தாஸ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே மலர்ந்தது........!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் பறவைகள் நீயே .......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டேனே உன்னை கண்ணாலே .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 7:18 PM, suvy said:

பறக்கும் பறவைகள் நீயே .......!    😁

நீண் காலமாகி விட்டது இந்தப் பாட்டைக் கேட்டு.

ராஜசுலோசனாவோடு. அட நம்ம நம்பியார்

Edited by Kavi arunasalam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கலையாத கல்வியும் குறையாத வயதும் ......சீர்காழி........!  💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் வந்து சேருமா.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தாய் பார்த்தேன்  சிரித்தாய் சிரித்தேன். இரவும் பகலும் நினைவில் வளரும் இதுதான் காதலா......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பயணம் (1976)

இசை : MS விஸ்வநாதன்

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : KJ ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்.

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு...
பெ: ஓஓஓ...ஓஓ...ஓஓஓ...
ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....
பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு.....

பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு.....

ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்...
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெ:மார்பின் அகலம்,குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்...
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெ:மார்பின் அகலம், குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

ஆ:மஞ்சள் மேனியில் தென்றல் பட்டு
அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்..


பெ:மாலைகள் ஏந்து...மங்கலச் சாந்து
மார்பினில் நீந்து...என்னை தந்தேன்..

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....

பெ:ஓஓஓ....ஓஓ..ஓஓஓ...

பெ:மந்திர கோவில் வாசலிலே
சந்தானம் பூச நான் வந்தேன்...

ஆ:மல்லிகைப் பூத்த நெற்றியிலே..
குங்குமம அணிய நான் வந்தேன்..

பெ:பிள்ளைப் பாடல் மெல்லப் பாடும்
பள்ளிக் கூடம் நான் தந்தேன்..

ஆ:பெண்ணொரு வானம்
கண்ணொரு மேகம்
வந்தது யோகம் என்னை தந்தேன்..

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாளம்
அதுதான் காதல் பண்பாடு..

பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு........
ஆ/பெ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலவண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்நாளும் வாழ்விலே  கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே ..........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமோஹனா  மறந்து போவனா .......  பாலையா & t .r . ராஜகுமாரி ........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்னும் வடிவம் கண்டேன்........!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கம் வளர்த்த தமிழ் ......!  😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.