Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது.....!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: ராணி சம்யுக்தா(1962)
வரிகள்: கண்ணதாசன்
இசை: K V . மஹாதேவன்
பாடியோர்: T M . சௌந்தரராஜன், P  சுசீலா

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீல கருணாகரனே நடராஜா.....!  🌺

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 பட்டுசேலை காத்தாட பருவமேனி கூத்தாட .....!  😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை.......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவரா பாடல் ..  கருப்பு வெள்ளையில் எடுக்கபட்டதா .. தெரியவில்லை.. 😊 மணிப்பூர் மாமியார் (1979)

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்....!  😄

  • Like 1
Link to comment
Share on other sites

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


படம் : பழனி (1965)
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
இசை : டி.கே.இராமமூர்த்தி
வரிகள் :கண்ணதாசன்

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..
மனதினால் வந்த நோயடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா..ஆ..ஆ...ஆஆஆஆ..
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..
மதித்து வந்தவர் யாரடா

பணத்தின் மீது தான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா.
அண்ணன் தம்பிகள் தானடா

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

திரும்பி வா ஒளியே திரும்பிவா ......!   😄

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மனம் என்னும் மேடையின் மேலே........!  😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே......! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

செந்தூர் முருகன் கோவிலிலே.......!   🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்........!   🌺

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மணிமேகலை (1959)
பாடியவர்கள் : பானுமதி & T R மகாலிங்கம்
இசை : G ராமநாதன்

வரிகள்:கம்பதாசன்

கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

இளமையின் தேன் நகையே விண்மீது
ஒளிதரும் தாரகையே மண்மீது
கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

மென்மலர் மேல்பனியே அன்பாக
சொல்வது நம் கதையே…ஆ…ஆ
பண்பாக கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

காவிரி ஆழ்கடல்போல் கண்தானா
காற்றொடு மென் குளிர்போல்…ஆ
ஒன்றாக கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

என்னுயிர் மாமணியே
இப்பாரில் யாதுமில்லை தனியே
மெய்காதல் கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

விண் சேரும் கார்முகிலே
ஒன்றாக ஒன்றுதல் நின் எழிலே
தெய்வீக கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்..

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மனசிருக்கணும் மனசிருக்கணும் .....!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: எல்லோரும் வாழ வேண்டும்(1962)
இசை: ராஜன் - நாகேந்திரன்
வரிகள்: வில்லிபுத்தன்
பாடியோர்: A. M. ராஜா & ஜிக்கி

வான் முகத்தில் வைர நிலா இருக்குதென்று
தேன் மலர்கள் சிரிப்பதைப் பார் இன்பம் கொண்டு
நான் விரும்பும் நங்கையவள் வந்துவிட்டாள்
வான் நிலவும் தேன் மலரும் வணக்கம் சொல்லும்
ஹா ஹா
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே
சொல்லித் தெரியனுமா
காதல் சொல்லித் தெரியனுமா
நான் சொல்லித் தெரியனுமா
காதல் கண்ணால் என்மேல்
வெண்பா பாடும்
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே

கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
வண்ணக்கிளி உனக்கு
அத்தான் வண்ணக்கிளி உனக்கு
வண்ணக்கிளி உனக்கு
பேசும் கண்ணால் என் மேல்
வெண்பா பாடு
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு

இனிப்பான நேரம்
பனிச் சோலையோரம்
எனை நாடி வரும் இன்பக்
கலைக் கோவில் நீ
எழுதாமல் உருவான
சிலையாகும் நீ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கலைக் கோவில் நெஞ்சின்
கவிப் பாடி கொஞ்சும்
அழகே என் பேரின்ப
கலை வாசல் நீ
அறம் கூறும் பொருள் இன்ப
வழிகாட்டி நீ

ஹா .. ம்

ஆஹா கற்கண்டு
அபிமானம் கொண்டு
அன்பால் என் மேல்
வெண்பா பாடும்
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே

வன ராணி சோலை
நகைப் பூவைக் கண்டேன்
பனிவான புகழ் மாலை
தனை சூடுதே
புனல் மேகம்
மலையோடு சிலையாகுதே

ஹா ஹா ஆ ஆ
கூவாத சோலை
பூவே நீ வா வா
புது வாழ்வின்
முதல் பாடல் நாம் பாடுவோம்
புது வாழ்வின்
அலங்காரப் பண்பாடுவோம்
ஹா ஹா ஆனந்தம்
இதுவே பேரின்பம்
அன்பே இனி ஒன்றாய்
வாழ்வோம்
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
ஹா ஹா ஆனந்தம்
இதுவே பேரின்பம்
அன்பே இனி ஒன்றாய்
வாழ்வோம்
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
ஹா ஹா ஆ ஆ ஆ
ஹா ஹா ஆ ஆ ஆ
ஹா ஹா ஆ ஆ ஆ

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்........!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்லவன் எனக்கு நானே நல்லவன்.......!  😁

Link to comment
Share on other sites

 

Edited by மல்லிகை வாசம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கடவுளின் குழந்தை(1960)

வரிகள்: ராமலிங்கம்

இசை :  G ராமநாதன்

பாடியவர் :திருச்சி லோகநாதன்

பாடல் : இளந்தமிழா ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே......!  🌺

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.