Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வரபிரசாதம்(1976)
இசை: R.கோவர்த்தன்

இசை (உதவி) : இளையராஜா

வரிகள்: புலமைப்பித்தன்;
பாடியவர்கள்:வாணிஜெயராம், K.J.ஜேசுதாஸ்; 

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,  
மெல்ல நடந்தாள்....

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,  
மெல்ல நடந்தாள்....

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல,
விதி என்னும் காற்றில் பறிபோகவல்ல,

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,  
மெல்ல நடந்தாள்....

மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,  
உள்ளம் நெகிழ்ந்தான்,  
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

மாணிக்கப் பாவை நீ வந்த வேளை,
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்,
மாணிக்கப் பாவை நீ வந்த வேளை,
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்,
அன்பான தெய்வம்,  அழியாத செல்வம்,
பெண் என்று வந்தால் என்என்று சொல்வேன்???....

மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,  
உள்ளம் நெகிழ்ந்தான்,

மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்கை நலமாக வேண்டும்,
நடமாடும் கோவில், மணவாளன் பாதம்,
வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்,
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்,
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை...

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்
ஆஹாஹஹஹா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடும் குரல் இங்கே ......!  🌻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணை நம்பி மரம் இருக்கு.....!  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ஆடி பெருக்கு(1962)

இசை : AM ராஜா

பாடியோர் : AM ராஜா & P சுசீலா

வரிகள்: கண்ணதாசன்

பெண்:
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்

ஆண்:
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் இரு
காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை முடித்தார்

பெண்:
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்
பண்ணறியா மனிதர் முன்னே வீணையை வைத்தார்
ஆண்:
பண்ணறிந்தும் மீட்டு முன்னே யாழைப் பறித்தார் யாழைப் பறித்தார்
பெண்:
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
ஆண்:
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார் காட்டி மறைத்தார்

பெண்:
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்

ஆண்:
முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே
மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே

பெண்:
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : குமாரவிஜயம் (1976)

வரிகள்: பூவை.செங்குட்டுவன்

இசை: G.தேவராஜன்

பாடியோர் : K.J ஜேசுதாஸ் & P.சுசீலா

கன்னி ராசி என் ராசி
காளை ராசி என் ராசி...
ஆ...
ரிஷப காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது  
பொறுந்தாவிட்டால் சன்யாசி

கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது  
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
ஒரு பக்க காதல் இல்லை இது
என் உள்ளம் அறிந்த உண்மை இது
உள்ளம் எத்தனை சொன்னாலும்
உன் உண்மை அறிந்த பெண்மை இது
பெண்மை இது
.
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
உந்தன் சாகசம் என்னிடமா
அது உலகம் தெரிந்த பெண்ணிடமா
கொஞ்சும் சரசம் சாகசமா
நாம் கூடி இருப்போம் சமரசமா
சமரசமா
.
கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
.
மந்திரம் போடடி மயங்குகிறேன்
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
மங்கள மேளம் முழங்க விடு
உன் மடியினில் என்னை மயங்க விடு
மயங்க விடு

கன்னி ராசி என் ராசி - ரிஷப
காளை ராசி என் ராசி
பொறுத்தம் தானா நீ யோசி - அது
பொறுந்தாவிட்டால் சன்யாசி
பொறுந்தாவிட்டால் சன்யாசி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு.......!   😀

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அச்சாணி(1978)

இசை : இளையராஜா

பாடியவர்: S.ஜானகி.

வரிகள்: வாலி

மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே ......
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
.மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளை பெறாத பெண்மை தாயானது
பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் வாழவேண்டும்........!    😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்: கைதி கண்ணாயிரம்
(1959)
இசை: K V.மகாதேவன்
வரிகள் : மருதகாசி
பாடியோர்:  P சுசீலா, மாஸ்டர் ஸ்ரீதர்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

கொஞ்சிக்கொஞ்சி................

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்(நஞ்சை)
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா

பள்ளியில் சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்

சபாஷ்....

(கொஞ்சிக்கொஞ்சி)

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது( அக்கம்)
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்

சபாஷ்..

(கொஞ்சிக்கொஞ்சி)

தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ

புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்

சபாஷ்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: வீட்டுக்கு வீடு(1970)
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: SPB & LR ஈஸ்வரி
வரிகள்: கண்ணதாசன்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
              நங்கை முகம் நவரச நிலவு
              அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
              நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய
               உங்கள் முகம் அதிசய கனவு
              நங்கை இவளிடம் நவரசம் பழகிய
              உங்கள் முகம் அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு

ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில்
             பறவை பறக்கும் அழகோ
             தேவியின் வெண்நிற மேனியில்  
            விளையாடும் பொன்னழகு
பெண்: லாலாலா...லாலா....லாலாலா....
ஆண்: பூவிறி சோலைகள் ஆடிடும் தீவினில்
             பறவை பறக்கும் அழகோ
             தேவியின் வெண்நிற மேனியில்  
             விளையாடும் பொன்னழகு
பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்  
              மயங்கி களிக்கும் அழகோ
              காதலின் ஆனந்த போதையில்  
             உறவாடும் உன்னழகு
ஆண்: லாலாலா...லாலா....லாலாலா....
பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்  
              மயங்கி களிக்கும் அழகோ
             காதலின் ஆனந்த போதையில்  
             உறவாடும் உன்னழகு  
ஆண்: கற்பனை அற்புதம்  
பெண்: காதலே ஓவியம்
ஆண் : தொட்டதும் பட்டதும்
பெண்: தோன்றுமே காவியம்
ஆண் :கற்பனை அற்புதம்  
பெண்: காதலே ஓவியம்
ஆண் : தொட்டதும் பட்டதும்
பெண்: தோன்றுமே காவியம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
              நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய
              உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என
              தேடி அணைக்கும் அழகே
              மைவிழி நாடகப் பார்வையில்
              கலை நாலும் சொல்லிவிடு
பெண்: பாரெனும் மெல்லிய பனியிலும் ஓடிய
              பருவகால இசையே
             பார்த்தது மட்டும் போதுமா
            ஒரு பாடம் சொல்லிவிடு
ஆண்: வந்தது கொஞ்சமே
பெண்: வருவதோ ஆயிரம்
ஆண்: ஒவ்வொரு நினவிலும்
பெண்: உலகமே நம்மிடம்

ஆண்: அங்கம் புது விதம் அழகினில் ஒருவிதம்
             நங்கை முகம் நவரச நிலவு
பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய
              உங்கள் முகம் அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்......!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: குங்குமம் (1963)

வரிகள்:கண்ணதாசன்

இசை: K V மகாதேவன்

பாடியோர்:TMS & P சுசீலா

பெண்:-
தூங்காத.., கண்ணென்று.., ஒன்று.., துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று., தாங்காத.., மனம்என்று.., ஒன்று.., தந்தாயே.., நீஎனைக்கண்டு..,

ஆண்:-

தூங்காத., கண்ணென்று.., ஒன்று.., துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று., தாங்காத.., மனம்என்று.., ஒன்று.., தந்தாயே.., நீஎனைக்கண்டு..,

பெண்:- தூங்காத கண்ணென்று.., ஒன்று..,,

ஆண்:-

முற்றாத இரவொன்றில்.., நான்வாட..,
முடியாத..,கதையொன்று.., நீ.., பேச.., முற்றாத இரவொன்றில்.., நான்வாட.., முடியாத..,கதையொன்று.., நீ.., பேச..,

பெண்:-

முத்தாரம்தாளாமல்.., உயிரொன்று சேந்தாட.., உண்டாகும்.., சுவையொன்று.., ஒன்று..,
முத்தாரம்தாளாமல்.., உயிரொன்றுசேந்தாட.., உண்டாகும்.., சுவையொன்று.., ஒன்று..,

ஆண்:-
 
தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,

பெண்:-

யாரென்னசொன்னாலும் செல்லாது.., அணைபோட்டு.., தடுத்தாலும்.., நில்லாது.., யாரென்ன சொன்னாலும் செல்லாது.., அணைபோட்டு.., தடுத்தாலும்.., நில்லாது..,

ஆண்:-
 
தீராத.., விழையாட்டு.., திரைபோட்டு விழையாடி.., நான்காணும்.., உலகென்றும்ஒன்று.., தீராத.., விழையாட்டு.., திரைபோட்டுவிழையாடி.., நான்காணும்.., உலகென்றும்ஒன்று..,

பெண்:- தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,

ஆண்:-

வெகுதூரம்.., நீசென்று.., நின்றாலும்..,
விழிமட்டும்.., தனியாகவந்தாலும்.., வெகுதூரம்.. நீசென்று.., நின்றாலும்., உன்.., விழிமட்டும், தனியாகவந்தாலும்..,

பெண்:-

வருகின்ற.., விழிஒன்று.., தருகின்ற.., பரிசொன்று.., பெருகின்ற.., சுகமென்று.., ஒன்று.., வருகின்ற.., விழிஒன்று.., தருகின்ற.., பரிசொன்று.., பெருகின்ற.., சுகமென்று.., ஒன்று..,

ஆண்:- தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,

பெண்:- ஆ…, ஆஆ… ஆ.., ஆஆ,
ஆண்:- துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று..,

பெண்:- ஆ…, ஆஆ… ஆ.., ஆஆ,

ஆண்:- தாங்காத.., மனம்என்று.., ஒன்று..,

பெண்:- ஆகா.., ஆ.., ஆகா.., ஆ..

ஆண்:- தந்தாயே.., நீஎனைக்கண்டு.., தூங்காத.., கண்ணென்று.., ஒன்று.., -

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பார்த்து .....!   😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்டொன்று வந்தது வா என்று சொன்னது.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமே முருகனின் மயில் வாகனம்....!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது.......!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்வாழ்வில் புதுப்பாதை கண்டேன் ....!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத பாடல்களை அன்றாடம் இணைத்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு பாராட்டுக்கள்.
தொடர்ந்தும் உங்கள் தெரிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் த‌வ‌றான‌ ஏரியாக்குள்ள‌ வ‌ந்திட்டேன் போல‌ , இந்த இட‌த்தை விட்டு ஓடி போரது தான் என‌க்கு ந‌ல்ல‌ம் , 

நீங்க‌ள் உங்க‌ளின் இள‌மைக் கால‌ பாட‌ல்க‌ளை கேட்டு சிரித்து மகிழுங்கள் , இஞ்சோய்  😁😉 /

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதவு திறந்தா காட்சி தெரிந்ததா....!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நந்தா என் நிலா (1977)

வரிகள் : பழனிசாமி

இசை: V தட்சணாமூர்த்தி

பாடியோர்: SPB

நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ ..
விழி,
மீனாடும் விழி மொழி,
தேனாடும் மொழி குழல்,
பூவாடும் குழல் எழில்,
நீயாடும் எழில்
மின்னிவரும் சிலையில், மோகன கலையே,
வண்ண வண்ண, மொழியில்
வானவர் அமுதே,
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே,
ஆடி நிற்கும் தீபம் நீயே,
பேசுகின்ற வீணை நீயே,
கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா...

நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ....

ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிலையாக வந்தவள் நீயே,
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே,
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே,
அருந்ததி போல பிறந்து வந்தாயே...

நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ....

ஆகமம் தந்த சீதையும் இன்று,
ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ,
ஆகமம் தந்த சீதையும் இன்று,
ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ,
மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன்
சோகத்தில் ஆட இறங்கி வந்தாளோ !!!

நந்தா நீ என் நிலா, நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே,
நாணம் ஏனோ வா ஆஆ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணைப்பேச்சு வீரரிடம்....!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் அத்தானும் நான்தானே ......!  😄

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறக்கும்போது இருந்த குணம்......!  😄

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.