Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக.....

இவர்கள் பிறந்த பின் தான் பிரச்சனைகளே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ஊரணியாம் ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா........!   😁

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னக்கிளி உன்னை தேடுதே......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி........!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கோ திருமகளே எங்க அப்பாவுக்கு மருமகளே......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு மேகமே இங்கு ஓடி வா .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ராஜராஜன் (1957)

இசை : கே.வி மகாதேவன்

வரிகள்: மருதகாசி

பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன் & கோமளா

இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே! - உமது
இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே!

புதிய உணர்வலைகள் கொஞ்சி இசை பாடுதே!
புதிய உணர்வலைகள் கொஞ்சி இசை பாடுதே!

இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே! - உன்
இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே!

புதிய உணர்வலைகள் கொஞ்சி இசை பாடுதே!
புதிய உணர்வலைகள் கொஞ்சி இசை பாடுதே!

உதயம் கண்டு அல்லி மலர்வது போல்! - மதியின்
உதயம் கண்டு அல்லி மலர்வது போல்!
உம்மைக் கண்டு என் உள்ளம் மகிழுதே!

மதுவைப் பருகியே மகிழும் சோலை வண்டு போல்! - வனிதை
உனதழகைப் பருகி மனம் மகிழுதே!

இதயம் தன்னையே...

நதிகள் கடலையே நாடி சேர்வது போல்! - நமது
நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே!

புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே...
இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே!

இதயம் தன்னையே...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ......!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டமெல்லாம்.....!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டி சுட்டதடா கை விட்டதடா  புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா......!   🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: ஆட வந்த தெய்வம். (1959)

இசை: K.V மகாதேவன்.

பாடியோர்: P சுசீலா & T.R மகாலிங்கம்.

வரிகள் : மருதகாசி

.......

சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே
இன்பம் உருவாகப் பொங்கும் அன்பின் அலையே

சிந்தும் இசையமுதம் தென்பொதிகைத் தென்றலோ
செங்கரும்போ கனிரசமோ தேன்குயிலின் கொஞ்சலோ (சங்கம்)

கண்ணே சகுந்தலையே கண்கவரும் ஓவியமே
கணமும் உனை மறவேன் என் காதல் காவியமே

மன்னவரே ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே
என் உயிரே இன்று முதல் உமக்கே தான் சொந்தமே (சங்கம்)

பெண்ணே மும்தாஜே பேரழகின் பிம்பமே
பேசும் பிறை நிலவே என் வாழ்வின் இன்பமே
என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே
எந்நாளும் அழியாது நம் காதல் சின்னமே (சங்கம்)..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தை மகனே போய்வரவா.......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கா....கா.....கா......(பராசக்தியில் கருத்தான பாடல்)......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவயசு எழில் சொகுசு.......!    😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை இருக்குது கால் இருக்குது முத்தையா.....!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் கடல் ஓரம் .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மனது ஒன்றுதான்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடுபட்டா தன்னாலே பலன் இருக்குது கை  மேலே.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மாதர் குல மாணிக்கம்(1956)

இசை : ராஜேஸ்வர ராவ்

பாடியோர்: கண்டசாலா & P லீலா

வரிகள்: தஞ்சை. ராமய்ய தாஸ்

பெண் - அன்பே எந்தன் வாழ்விலே ஒருநாள், இன்பந்தரும் காதல்
             திருநாள் அலைன்மோதுதே - மனமே அலை மோதுதே..

ஆண் - கலையே உன் காதல் கீதம், நிலையான வாழ்வின் வேதம்..

பெண் - ஆவி உடல் பொருள் நீயல்லவோ
             எனதாருயிரே நிலை மாறிடுமா .?

ஆண் - வானமுதே பிரமாணமிதே மானம்
            பிராதனமே வாழ்ந்திடுவோமே..

இருவரும் - அன்பே நமது வாழ்வில் ஒரு நாள், இன்பந்தரும் காதல்
                     திருநாள் அலைமோதுதே மனமே அலைமோதுதே..
                     மனம்போலெ வாழ்வில் நாமே மகிழ்வோம் எந்நாளுமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 என்னை அறியாமலே உள்ளம் கவர்ந்தாளே.....!  😄

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.