Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்புமனம்  கனிந்த பின்னே அச்சம் தேவையா, அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா .......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் கொள்ளை போகுதே  உண்மை இன்பம் காணுதே .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: கண்மணிராசா (1974)

இசை : MS விஸ்வநாதன்

வரிகள் : வாலி

பாடியோர் : SPB & சுசீலா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைக்கையிலே கண்ணே ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்.........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு வெளுத்ததடி   கீழ் வானம் சிவந்ததடி.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறன் .....!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலை சூடும் மணநாள் .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மாதவி ( 1959 )

 இசை : KV மகாதேவன்

வரிகள்:மருதகாசி

பாடியோர்: ராஜேஸ்வரி & சீர்காழி. கோவிந்தராஜன் .

தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பார் அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே

தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன
தோட்டம் வீணா போனால் என்ன
தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன
தோட்டம் வீணா போனால் என்ன
தோகை மயிலே எந்தன் கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா

ஆசை கொண்ட மங்கை யோடு
ஆயுள் பூரா வாழ வேண்டும்
ஆசை கொண்ட மங்கை யோடு
ஆயுள் பூரா வாழ வேண்டும்
மோசம் நீயும் செய்திடாதேடா
என் ஆசை மாமா
வாழ்வில் என்னை மறந்திடாதேடா
என் ஆசை மாமா
வாழ்வில் என்னை மறந்திடாதேடா

கவலை நீயும் அடையலாமோ
கலக்கம் வீணே கொள்ளலாமோ
கவலை நீயும் அடையலாமோ
கலக்கம் வீணே கொள்ளலாமோ
உன்னை நானே என்றும் மறவேனே
என் ஆசை மானே
ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே
என் ஆசை மானே
ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே

தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பார் அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே

தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன
தோட்டம் வீணா போனால் என்ன
தோகை மயிலே எந்தன் கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா

தாயும் இல்லை தந்தை இல்லை
வேறு எனக்கு கெதியும் இல்லை
தாயும் இல்லை தந்தை இல்லை
வேறு எனக்கு கெதியும் இல்லை
நானும் உன்னை நம்பி வந்தேனே
என் ஆசை மாமா
நாளும் உனக்கே அடிமையாவேனே
என் ஆசை மாமா
நாளும் உனக்கே அடிமையாவேனே

ஆசையாலே பாசத்தாலே
அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
ஆசையாலே பாசத்தாலே
அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
பேசி பேசி இன்பம் கண்டிடுதே
என் ஆசை மானே
பிறவி பயனை இன்று கண்டோமே
என் ஆசை மானே
பிறவி பயனை இன்று கண்டோமே

தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பார் அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/21/2019 at 12:16 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: மாதவி ( 1959 )

 இசை : KV மகாதேவன்

வரிகள்:மருதகாசி

பாடியோர்: ராஜேஸ்வரி & சீர்காழி. கோவிந்தராஜன் .

 

கா.மு.ஷெரிப்  எழுதிய பாடல் என்றுதான் நான் இதுவரை நினைத்திருந்தேன்.

நடன ஆசிரியர் தங்கப்பன் ஜெமினி சந்திராவுடன் அசத்தலாக ஆடியிருப்பார். இந்த தங்கப்பன்தான் எம்ஜிஆரின் அதிகப் படங்களுக்கு நடன ஆசிரியராக இருந்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனின் நடன ஆசானும் இவர்தான். ஜெமினி சந்திரா பின்னாளில் இந்திக்குப் போய் விட்டார்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமேடை மலர்களுடன் தீபம்.....!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மாணவன் (1970 )

இசை: சங்கர் - கணேஷ்

பாடியோர்: SPB & சுசீலா

வரிகள் : திருச்சி.தியாகராஜன்

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ (கல்யாண)

நாணம் என்ற காலெடுத்து முன்னால் வர
நூறு வகை சீதனமும் பின்னால் வர
நாள்.. மணநாள்.. தேடினாள்
தான் .. சுகம்தான் .. நாடினாள் (கல்யாண)

மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
வா.... பக்கம் வா... நெருங்கி வா...
தா...தொட்டுத்தா... தொடர்ந்து தா... (கல்யா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு....!   😁

வணக்கம் வாத்தியார்.........! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்.......!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மாங்கல்ய பாக்கியம் (1958)

இசை: G ராமநாதன்

வரிகள் : தஞ்சை. ராமய்யா தாஸ்

பாடியோர்: சீர்காழி & சுசீலா

கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம்..

கனி இதழும் ஆவலினால் கவிதை கூட பாடும்

விண் மேவும் சந்திரனுடன் தாரையும் விளையாடும்

விலைமதியா ஜோதியிலே கலந்து அன்பை நாடும்

காணாத இன்பக் கலை காவியமும் நீயே – உன் கற்பனையில் உருவான ஓவியமும் நானே

தேனோடும் பொய்கையிலே ஜீவ மலர் நீயே

தினமும் உன்னை மறவாத தென்றல் அலை நானே

கண்ணோடு கண் கலந்தால் காதலின் முதல் பாடம்

கனி இதழும் ஆவலினால் கவிதை கூட பாடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகனப்புன்னகை செய்திடும் நிலவே......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/25/2019 at 6:26 PM, suvy said:

பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு....!   😁

மேஐர் சுந்தரராஜன் (அண்ணன்ன)செய்த தவறுக்கு ஜெய்சங்கரை (தம்பி) தவறாக புரிந்து கொள்வார் கே.ஆர்.விஜயா. படம் முடிவிலேயே உண்மை பார்வையாளருக்குத் தெரியும்.

இன்றும் நான் ரசித்துக் கேட்கும் பாடல்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிக்கப்போனா குமாரிப்பொண்ணு.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

குளிக்கப்போனா குமாரிப்பொண்ணு.....!   

இங்கேயும் குளிர்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள் ......!   😄

18 hours ago, Kavi arunasalam said:

இங்கேயும் குளிர்தான்

உங்களின் விமர்சனம் பிடித்திருக்கு ........!   👍

பாடல்கள் பற்றி உங்களுக்கு தெரிந்த சங்கதிகளை சொல்லுங்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அச்சம் என்பது மடமையடா.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அச்சம் என்பது மடமையடா.......! 

அன்றைய எழுச்சிப் பாடல் என்றால் முதலாவதாக இந்தப் பாடலைத்தான் சொல்லலாம்.குதிரைக் குளம்பொலி பின்னணியில் ஒலிக்க அதற்கேற்றால் போல் ரி.எம்.எஸ்  குரல் கொண்டு பாட..

நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடல் இது.

மன்னாதி மன்னன் திரைப்படம்  பாரதிதாசன் எழுதிய சேரதாண்டவம் என்ற நாடகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

கதை, வசனம், பாடல்கள்  என்று கண்ணதாசன் இந்தப்படத்தில் கலக்கியிருப்பார். இந்தப் படத்தில் அஞ்சலி தேவிக்கு, “காவிரித் தாயே காவிரித் தாயே காதலன் விளையாட பூ விரித்தாயே” என்ற பாடல் இருக்கும் ஜமுனாராணி பாடிய அந்தப் பாடல் அப்பொழுது பெண்களின் பிரபல்யமான  சோகப்பாடல்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லித்தெரியாது சொல்ல முடியாது உள்ளத்தில் இருப்பது எது வரும் உறக்கத்தை கெடுப்பது எது ......!   😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.