Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாந்துபொட்டு சலசலக்க சந்தனப்பொட்டு கமகமக்க மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருது பாண்டியர் பாருங்கடி.....!  😁

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 10:31 AM, suvy said:

பெண்களை கண்டாலே மனம்போலே.......!   😁

எங்கே இருந்து இந்தப் பாடலை தோண்டி எடுத்தீர்கள். இன்றுதான் முதற்தடவையாக கேட்கிறேன்.

நாயகி (பண்டாரிபாயின் அக்கா) மீனாவதி என்று தெரிகிறது. நாயகனைத் தெரியவில்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு மீசை வைத்தார்களோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavi arunasalam said:

எங்கே இருந்து இந்தப் பாடலை தோண்டி எடுத்தீர்கள். இன்றுதான் முதற்தடவையாக கேட்கிறேன்.

நாயகி (பண்டாரிபாயின் அக்கா) மீனாவதி என்று தெரிகிறது. நாயகனைத் தெரியவில்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு மீசை வைத்தார்களோ தெரியவில்லை

திரைப்படம்:- கண் திறந்தது; ரிலீஸ்:- 31st அக்டோபர் 1959; இசை:- T.R. ராஜகோபாலன்; பாடல்:- V. சீதாராமன்; பாடியவர்கள்:- P.சுசிலா, சீர்காழி கோவிந்தராஜன்; நடிப்பு:- மைனாவதி, S.M. ராமநாதன்; தயாரிப்பு:- பட்டண்ணா; திரைக்கதை, வசனம், இயக்கம்:- K.V. ஸ்ரீநிவாசன்.....!  😁

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சேவை-2 சுவி ஐயா, :)

நேயர் விருப்பமாக, எனக்கு பிடித்த இந்தப் பாடலை சுழல விடுங்கள்..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செங்கமலத் தீவு படத்தில் ஆனந்தனின் நடிப்பில் அருமையான பாடல் வன்னியன். முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கலாம் இந்தப் பாடலை. t .m .s ...சொல்லி வேல இல்ல.... இணைப்புக்கு நன்றி வன்னியன் அண்ணா ......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

நேயர் விருப்பமாக, எனக்கு பிடித்த இந்தப் பாடலை சுழல விடுங்கள்..!

என்ன ராசவன்னியன் இன்று  சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை  சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

என்ன ராசவன்னியன் இன்று  சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை  சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?

இதுபற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ராசஅந்நியன்.....!

 Résultat de recherche d'images pour "smiley triste" 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

என்ன ராசவன்னியன் இன்று  சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை  சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?

நினைவு நாளா..? :shocked:

அது பற்றி எனக்கு தெரியாது..

பாடல் ஞாபகம் வந்தது,கேட்டேன்..

ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்..! :innocent:

2 hours ago, suvy said:

இதுபற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ராசஅந்நியன்.....!   Résultat de recherche d'images pour "smiley triste" 

இவ்ளோ பெரிய மண்டையை போட்டு பயமுறுத்தாதீங்க..கவி..! :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது......

கருப்பு பணம்,  கே.ஆர்.விஜயாவின் ஆரம்ப காலத் திரைப்படம். கண்ணதாசன் தயாரித்தது

தமிழ் வர்ததக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்றை காலத்தில் அதிகமாக ஒலித்த பாடல் இது.

ஈழத் தமிழர் நாங்கள் ‘கறுப்ப’ என்கிறோம். தமிழ்நாட்டில் ‘கருப்பு’ என்கிறார்கள். எது சரியானது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கொரானா' வந்தாலும் வந்தது, அலுவலக வேலை போக சில விருப்பமான பாடல்களை தேடி எடுக்க நேரமும் கிட்டியது..

அப்படி தேடியதில், இந்தப் பாடல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று..! (படம் 'மொக்கை டப்பா'வாக இருந்தாலும்..! :))

'தமிழ்ச் சேவையர்' ரசிப்பார் என்ற நம்பிக்கையுமுண்டு..!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ராசவன்னியன் said:

'கொரானா' வந்தாலும் வந்தது, அலுவலக வேலை போக சில விருப்பமான பாடல்களை தேடி எடுக்க நேரமும் கிட்டியது..

அப்படி தேடியதில், இந்தப் பாடல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று..! (படம் 'மொக்கை டப்பா'வாக இருந்தாலும்..! :))

'தமிழ்ச் சேவையர்' ரசிப்பார் என்ற நம்பிக்கையுமுண்டு..!!

வன்னியன் அண்ணே.... :rolleyes: :grin:
அந்தப் பாடலில், நடிப்பது.....சிவகுமாரும், அம்பிகாவுமா.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

...அந்தப் பாடலில், நடிப்பது.....சிவகுமாரும், அம்பிகாவுமா.... 

என்னாது சிவக்குமாரும் அம்பிகாவுமா..? non-2010.gif

நல்லவேளை, பி,யூ.சின்னப்பாவும், ஏ.சகுந்தலாவும் என சொல்லாமல் விட்டீர்களே..!  vil-oui.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன் அண்ணே.... :rolleyes: :grin:
அந்தப் பாடலில், நடிப்பது.....சிவகுமாரும், அம்பிகாவுமா.... 

விஜயகுமாரும்  ஜெயசித்திராவும்......!  😁

19 hours ago, Kavi arunasalam said:

கருப்பு பணம்,  கே.ஆர்.விஜயாவின் ஆரம்ப காலத் திரைப்படம். கண்ணதாசன் தயாரித்தது

தமிழ் வர்ததக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்றை காலத்தில் அதிகமாக ஒலித்த பாடல் இது.

ஈழத் தமிழர் நாங்கள் ‘கறுப்ப’ என்கிறோம். தமிழ்நாட்டில் ‘கருப்பு’ என்கிறார்கள். எது சரியானது?

கறுப்பு நாங்கள் பேச்சு வழக்கில் சொல்வது என்று நினைக்கின்றேன்.....!

கருப்பு  என்பதுதான் சரியாக வரும்.... கன்னங் கரி, கருகமணி போன்றவை.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடித்த நடிகர், நடிகைகளை விட ஜேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோரின் குரல் வளமும்,பாடலும் அதற்கான எம்.எஸ்.வியின் இசையுமே மிக சிறப்பு இந்தப் பாடலில்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

நடித்த நடிகர், நடிகைகளை விட ஜேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோரின் குரல் வளமும்,பாடலும் அதற்கான எம்.எஸ்.வியின் இசையுமே மிக சிறப்பு இந்தப் பாடலில்..! :)

உண்மை.

சில சமயங்களில் காட்சியை விடுத்து பாடலை மட்டும் கேட்கும் பொழுதுதான் அதன் இனிமையை ரசிக்க முடிகிறது. பாடலில் உள்ள கருத்துக்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kavi arunasalam said:

உண்மை.

சில சமயங்களில் காட்சியை விடுத்து பாடலை மட்டும் கேட்கும் பொழுதுதான் அதன் இனிமையை ரசிக்க முடிகிறது. பாடலில் உள்ள கருத்துக்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

கவி அருணாசலம்......நன்றாக ரசித்திருக்கின்றீர்கள்....ஹி ......ஹி....நானும்தான்......!  👍

வன்னியரை ராகிங் செய்தது தப்பேயில்லை......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்.

சந்திரோதயம் படப் பாடல்கள் எல்லாம் கேட்க இனிமையானவை.

எம்.எஸ். விஸ்வநாதன், ரி.கே. ராம்மூர்த்தி இருவரும் பிரிந்த பின்னர் வெளிவந்த திரைப்படம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவோடு வான்முகில் விளையாடுதே .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ......!    💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே ஒரு ஆசைகீதம்..

படம்: பூவுக்குள் பூகம்பம்

பாடியவர்: SPB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்

செல்வமகள் திரைப்படப் பாடல்கள் இனிமையானவை. “அவன் நினைத்தானா இது நடக்கும் என்று” என்ற பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல்.

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும். பாடலை துள்ளல் பாடல்களோடு சேர்க்கலாம்  இந்தப் பாடலில் சுசிலா அம்மாவின் குரல் குயிலாகவே ஒலிக்கும்.

 

On 3/30/2020 at 11:12 AM, suvy said:

பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ...

இலங்கை தமில் வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை நினைவூட்டுகிறது இந்தப் பாடல். புலம் பெயர்ந்து வந்த போது ஜபிசி யும் இதை பிறந்தநாள் நிகழ்ச்சியில் டைட்டில் பாடலாக ஒலிபரப்பியது

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.