Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே ......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு சந்தனம் மஞ்சள் வெற்றிலை பச்சை சுண்ணாம்பு வெள்ளை வானம் நீலம்.......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனல்லால் புவிமேலே அணுவும் அசையாது........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகே அமுதே .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதவி பொன்மயிலால்  தோகை விரித்தாள்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே......மனைவியும் துணைவியும் ஜாடை பேசும் பாடல்.வரிகளை ரசித்து கேட்கலாம் ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை......!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா, என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா ........!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ....ஓ.....சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே,   சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.......!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.......!  😁

எனக்கு மிகவும் பிடித்த பாடல். இன்று தான்... இதனை காணொளியில், பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வாழ்ந்து காட்டுகிறேன்(1975)

இசை : MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்

பாடியவர் : P.சுசீலா

காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்
கண்ணகி வாழ்ந்திருந்தாள் – ஒரு
மன்னவன் மாலையிட்டான் – அவன்
பூவிரி மஞ்சத்தில் பொருந்திடும் முன்பே
மாதவி வாழவந்தாள் அதையும்
கண்ணகி காண வந்தாள்..(காவிரி)

இப்படி வாழ்வது இன்பமென்றெண்ணி
இல்லறம் காணுகின்றோம் –அது
எப்படியாவது வாழ்வதென்றால்
எல்லையைத் தாண்டுகிறோம்

கற்பெனச் சொல்வது பெண்களை மட்டும்
காவலில் வைத்து விடும் – அதை
விற்பனைப் பொருளாய் கணவன் நினைத்தால்
வீதிக்கு வந்து விடும் வீதிக்கு வந்து விடும் (காவிரி)

விலைமகள் ஒருத்தி கலைமகளானால்
குலமகள் என்னாவாள் என்னாவாள் . அவள்
வேதனை மிகுந்து நாயகன் தனக்கே
சோதனைப் பெண்ணாவாள்

வருவது வரட்டும் நானும் பெண்தான்
வாழ்ந்தே காட்டுகிறேன்
வாழ்ந்தே காட்டுகிறேன் வாழ்ந்தே காட்டுகிறேன்
என் வாழ்க்கையை இறைவன்
காக்கவில்லை என்றால் கோயிலை பூட்டுகிறேன் (காவிரி)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூவாமல் கூவும் கோகிலம்  கொண்டாடும் காதல் கோமளம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Reply with quote

படம்: வாழ்வு என் பக்கம்  (1976)

பாடியவர்கள்: KJ யேசுதாஸ் & சசிரேகா 

இசை: MS.விஸ்வநாதன்
வரிகள் :  கண்ணதாசன்

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக்கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று
நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒருவகை மொழியின் பதம்
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
(வீணை பேசும்)
காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதை கலை
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே
(வீணை பேசும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :தேசிங்கு ராஜா (1960)

இசை: ஜி. ராமநாதன்

பாடியோர் : சீர்காழி & ஜிக்கி

வரிகள் : தஞ்சை. ராமைய தாஸ்

வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா

வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரியே
மனம்போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்

நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே
வனமேவும் ராஜகுமாரா …….

மல்லாடும் வீரரெல்லாம் ....
வணங்க வரும் மன்னவரே
அல்லாவின் அருளாலே
எனக்கெனவே பிறந்தவரே

உல்லாச வேளையிலே
ஓவிய பூங்காவிணிலே
உள்ளன்பால் தேடி வந்தேன்
உறவாடும் பூங்குயிலே
உறவாடும் பூங்குயிலே……

கலை வீசும் கண்களாலே
கனிந்தேன் கண்ணே அன்பாலே
கவி பாடும் இன்பதாலே
கவர்ந்தாய் கண்ணா இன்னாளே

வளமாகும் காதலினாலே
மகிழ்வோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனீமேலே
வளமாகும் காதலினாலே……

இயலோடு இசை போலே
எழில் மேவும் சோலையிலே
இணை இல்லா ஜாடை சேர்ந்ததே
புயல் மேவும் அலை போலே
பொங்கிடும் காதலரால்
பொறாமை கொள்ள நேர்ந்ததே

வனமேவும் ராஜகுமாரி
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா

வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனிமேலே…….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: குறவஞ்சி (1960)
இசை:T R பாப்பா
பாடியவர்கள்: C S செயராமன் & ஜமுனா ராணி

வரிகள் : கண்ணதாசன்

காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே தவம் புரிந்தேனே
காதல் கடல் இன்பமே காதல் கடல் என்றுமே (காதல்)

நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே

நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே

முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி
முழு மதி போலே வீசிடுவேனே ஒளி வீசிடுவேனே (காதல்)

காதல் கடல் கரையோரமே கண்ணே
காத்திருந்து நாமே தவம் புரிந்தோமே
காத்திருந்து நாமே தவம் புரிந்தோமே
காதல் கடல் கரையோரமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே தூதாக வா அழகின் ஆராதனை.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக தீபம் போற்றுக தீபம்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பறிச்ச ரோஜா நான் பார்த்துப் பறிச்ச ரோஜா.....!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமல்லி பூத்திருக்க காவல்காரன் பார்த்திருக்க......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குயிலே கவிக்குயிலே யாரை எண்ணித் தேடுகிறாய்......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : உனக்கும் வாழ்வு வரும்(1978)

இ சை : V.குமார்

வரிகள் : புலமைபித்தன்

பாடியோர்: ஜெயசந்திரன் & சுசீலா

நான் மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

அழகான கன்னங்கள் அரவிந்த கிண்ணங்கள்..
அடையாள சின்னங்கள் கேட்க..
சிறு காயங்கள் வரும் மாயங்கள்..
அதிகாலைதான் ஆறுமோ..
பொன்னாகும் கன்னம் என்னாகும்.. (நீ மெதுவாக)
பூங்காலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்..
கல்யாண வைபோகம் என்று..
ஒரு நாள் பார்த்து இரு தோள் பார்த்து..
நாம் பெற வேண்டும் பூச்சரம்..
தை மாதம் தந்த வைபோகம்.. (நான் மெதுவாக)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே......!    😁

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.