Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொடியில் இரண்டு மலருண்டு......!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது.....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2020 at 15:31, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம் :புனர்ஜென்மம் (1961)

இசை : சலபதிராவ் 

வரிகள் : மருதகாசி 

பாடியோர் : ஜானகி & ஜிக்கி

மனம் ஆடுது பாடுது தேடித்தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது..

இமை கூடுமுன்னே அவை மூடுமுன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்
ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி
போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி

தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது..

வரும் கோடையிலே மலர் ஓடையிலே –குளிர்
வாடையைக் கண்டு அங்கே சென்று
நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று
சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று

தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது..

 

On 5/8/2020 at 12:51, suvy said:

மனம் பாடுது பாடுது தேடி தேடி  அலையுது ஆசையும் மீறியே .....!   💞

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 

நீங்கள் பத்மினியின் ரசிகரா தோழர், நான் ராகினியின் ரசிகன் அதனால் என் பார்வையில் பத்மினி தெரியவில்லை......!  😌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நீங்கள் பத்மினியின் ரசிகரா தோழர், நான் ராகினியின் ரசிகன் அதனால் என் பார்வையில் பத்மினி தெரியவில்லை......!  😌

 

101 % உண்மை அந்த காலத்தில் நான் இல்லையே என்டு வருத்தம் உண்டு தோழர்..😢

On 19/7/2020 at 15:01, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி

சிவாஜி & பத்மினி என்ன அழகு.. ! என்ன பொருத்தம் & கெமிஸ்ரி .. ! அந்த கால இளைஞர்கள் கொடுத்து வைத்தவர்கள்..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜாலிலோ ஜிம்கானா சோலியோ புல்தானா........!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பாசம்(1962)

இசை : MSV & ராமமூர்த்தி

பாடியோர் : PB சீனிவாஸ் & S ஜானகி

வரிகள் : கண்ணதாசன்

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

மயங்கிய ஒளியினைப் போலே

மன மயக்கத்தை தந்தவள் நீயே

வழியில் வந்தவள் நீயே

பூமியில் ஓடிய புது வெள்ளம் போலே

பொங்கி வந்தவன் நீயே

நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே

எந்தன் தலைவன் என்பதும் நீயே

ஒ தாவி தழுவ வந்தாயே (மாலையும் )

காவிரி கெண்டை மீன் போலே

இரு கைகள் படாத தேன் போலே

கோவில் முன்புற சிலை போலே

எனை கொஞ்சி அணைத்த வெண் மலரே

பூ மழை பொழியும் கொடியாக

பூரண நிலவின் ஒளியாக

மாமணி மாடத்து விளக்காக

மார்பில் அணைத்த மன்னவனே

என்னை மார்பில் அணைத்த மன்னவனே (மாலையும்)

தலைவன் திருவடி நிழல் தேடி

நான் தனியே எங்கும் பறந்தோடி

ஒரு நாள் அடைந்தேன் உன் கரமே

எந்தன் உயிரும் உடலும் அடைக்கலமே

திங்கள் முகத்தில் அருள் ஏந்தி

செவ்வாய் இதழில் நகை ஏந்தி

இளமை என்னும் படை கொண்டு

என்னை வென்றாயே நீ இன்று
என்னை வென்றாயே நீ இன்று (மாலையும் ) ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தடவிகொண்டோடுது தென்னங்காத்து ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவிரிக்கரையின்  தோட்டத்திலே .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நிமிர்ந்து நில் (1968)

இசை : MSV

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர்: TMS & P சுசீலா..

கிராமிய பாடல்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் பழக்கத்தின் மேலென்ன துடிப்பு, என் பருவத்தின் மேலென்ன படிப்பு.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்........!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பனிதிரை(1961)

இசை: KV மகாதேவன்

வரிகள்: கண்ணதாசன்

பாடியோர் : PB சீனிவாஸ் & P சுசீலா

ஒரே கேள்வி ஒரே கேள்வி
எந்தன் நெஞ்சிலே

ஒரே பதில் ஒரே பதில்
எந்தன் நெஞ்சிலே ( ஒரே கேள்வி)

மழலைப் போலத் தமிழில் பேசி
மயங்க வைத்தாயே
நான் மயங்கும் போது குறும்பு பேசி
சிரிக்க வைத்தாயே

சிரிக்கும் போது சிரிப்பதுதான்
ஆசை அல்லவா
கைகள் அணைக்கும் போது
அணைப்பதுதான் காதல் அல்லவா

கண்ணைப் பறித்துக் கொள்ளவா
ஏன் எடுத்துச் செல்லவா (ஒரே கேள்வி)

குழி விழுந்த கன்னத்தை
என் இதழில் மூடவா
உன்னைக் குழந்தையாக்கி மடியில்
வைத்துப் பாட்டு பாடவா

மார்பினிலும் தோளினிலும்
துள்ளி ஆடவா
அந்த மயக்கத்திலே சிறிது நேரம்
கண்ணை மூடவா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ ........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புது கவிதைகள் பிறந்ததம்மா......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிசயராகம் ஆனந்தராகம்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்.......!   💕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ஜெயசிம்மன்(1955)

இசை :  T V  ராஜு

வரிகள் :  தஞ்சை. ராமய்ய தாஸ்

பாடியோர்: பால சரஸ்வதி &  கோமளா

" மலர் தாரா எனும் முகமோ..."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னவா வா  வா மகிழ வா, மனம்போல் ஆவல் தீர வா ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: தாயில்லா பிள்ளை (1967)

இசை : KV மகாதேவன்

பாடியோர் : சீர்காழி & சுசீலா

வரிகள் : கண்ணதாசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னிநதி ஓரம் ..........!   நாகேஷின் சூப்பரான ஆட்டத்தைப் பார்த்து மகிழுங்கள்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் அது அவளும் நானும்.......!  💕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடியே நேற்று பிறந்தவள் நீயே .........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ராகினி & பத்மினி றான்ஸ்..👌

படம் : விக்ரமாதித்யன் (1962)

இசை : ராஜேஸ்வர ராவ் 

வரிகள் :  சரவண பாவனந்தர்

பாடியோர் : லீலா & ரத்னம் 

நிலையான கலை வாழ்கவே – உலகிலே
விலையென்றும் இலையென்றும்
பாடும் ஆடும் இன்ப....
நிலையான கலை வாழ்கவே.....

ஆடினால் போதுமோ அறிந்தவையாமோ
தேடிடும் லய ஞானம் தீரம் வீரம்
சீருடன் சார்ந்திடப்போமோ
பரதமென்றால் முகம் பரிந்தூட்டும் பாவம்
கருதிடும் ஜதி தாளம் கன ராகமாகும்

அலைகடல் ஒலியும் உலவிடும் காற்றும்
அனைத்தும் கலையின் சாதனை
மலையதன் திடமும், மயிலதன் நடமும்
மகிழ்வுடன் சொல்லும் போதனை

நாகரீகமான ஞான கலையே
நாகரீக யோக வாழ்வு நிலையே
காதலென்றும் போதை எங்கும் கலையே
காட்சி வேஷம் ஆட்சியென்றும் நிலையே

புதுமையதே பழமையதே
மலரது மணமும் கலை வளமே
மணமதன் குணமும் கலை வளமே
மங்கலமெங்கும் முழங்க விளங்கும்
இளங்கதிரானது கலை வடிவே
துங்கமிகுங்களி பொங்கு செழுங்குளிர்
தங்கிய வெண்மதி கலை வடிவே
அமுதினும் உயர்ந்தது கலையமுதே
அதனினும் உயர்ந்தது நிலையமுதே
நவரசமே சமரசமே அழகு பழகு.......

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.