Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  அவள் யார் (1959)

இசை :  ராசேசுவர ராவு 

வரிகள் : பட்டுகோட்டை. கல்யாண சுந்தரம்

பாடியோர் : PB சீனிவாசு &  சிக்கி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞

(எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞

(எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

தாய் :கருவில் சுமப்பவள்
தாரம் :கழுத்தில் சுமப்பவள்
தாய் :பெத்தெடுப்பவள்
தாரம் :தத்தெடுப்பவள்
தாய் :இதயத் துடிப்பு தந்தவள்
தாரம் : இயக்கத்தில் துடிப்பு தந்தவள்
தாய் : அனைவருக்கும் முதல் தொட்டில்
தாரம் : இரண்டாவது தொட்டில்
தாய் : உலகின் முதல் தெய்வம்
தாரம் : தாய்க்கு நிகரான தெய்வம்
தாய் : பந்தய களம் வரை அழைத்து வருபவள்
தாரம் : பந்தயத்தில் பங்கு பெறுபவள்
தாய் : உயிர்
தாரம் : உடலும் உயிரும்
தாய் : நேற்று இன்று
தாரம் : இன்று நாளை
தாய் : உலகின் தோற்றம்
தாரம் : உலகின் வளர்ச்சி
தாரம் : இல்லாமல் அமையாது சிறந்த தாய்மை
தாய்மை : இல்லாமல் அமையாது சிறந்த பெண்மை
இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு
பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு 🍁
அன்னை என்பதில் அகிலமும் அடங்கும்🌸
மனைவி என்பதில்
தாய்மையும் அடங்கும் 🌸 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா.....!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டபிள்ளை குட்டப்பிள்ளை கருகுமணி போட்ட புள்ள .......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய இந்தியா.....!

தஞ்சமென்று வந்தவரை தாய்போல ஆதரித்து 

வஞ்சகரின் செயல்களுக்கு வாள்முனையில் தீர்ப்பளித்து

அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து 

அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையை சொல்லட்டுமா.....!  👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : தாலி பாக்கியம்(1966)

இசை: K.V மகா தேவன்

வரிகள்: வாலி

பாடியோர் : TMS & சுசீலா

கண் பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கைத் தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை (கண்)

அந்திப் பொழுது போக போக
ஆசை வந்தது – அது
முதல் முதலாய் தொடங்கும்போது
மயக்கம் வந்தது

விழி மலர மலர பார்த்த பார்வை
மனதில் விழுந்தது
உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு
மடியில் விழுந்தது.........(கண்)

இந்தப் பேரழகு பெட்டகத்தை
ஆடை மறைப்பதோ – இல்லை
பருவப் பெண்ணைப் பார்த்த கண்ணை
ஆசை மறைப்பதோ

உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது
உள்ளம் தெரியுமா - அந்த
உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே
உறவு புரியுமா..........(கண்)

நல்ல கோடைக்கால நேரத்திலும்
குளிரெடுப்பதேன் – உடல்
குளிரெடுக்கும் காலத்திலும்
கொதித்திருப்பதேன்

இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும்
காரணம் என்ன – உன்
பால் விழிகள் சிவந்திருக்கும்
காரியம் என்ன.............(கண்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே  தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமெல்லாம் போனபின்னே வாழ்வதுதான் ஒரு வாழ்வா.....!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன்  கலங்குகிறாய்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ.....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : இஸ்கூல் மாஸ்ரர்(1973) 

இசை : MSV 

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : SPB & S ஜானகி 

பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ
பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம் –ஒரு
புடவையில் ஒளிந்தது மெதுவாக

பார்க்கவோ பறிக்கவோ கேட்கவோ அணியவோ
பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது
கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ
பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி
மாலையிட வருவாயோ மாலையிட வருவாயோ (பூங்கொடியே)

கண்களிலே நாணம் வரும் கைகளினால் மூடிவிட்டேன்
கைகளினால் மூடி விட்டால் காதலுமா ஓடிவிடும்
கன்னங்களில் என்னனவோ மின்னல் விளையாடும்
தாங்கவோ தழுவவோ உண்ணவோ உருகவோ

வருஷம் மாசம் போக போக
வளரும் ஆசை தீராது தீராது தீராது (பூங்கொடியோ)

பூமியிலே வானம் வந்து போதைக் கொண்டு சேர்ந்துவிடும்
சேர்ந்தவுடன் மழை பொழியும் பூமியெங்கும் வெள்ளம் வரும்
வெள்ளத்திலே பிள்ளைகள்போல் முல்லை விளையாடும்
எடுக்கவோ தொடுக்கவோ கொடுக்கவோ முடிக்கவோ
பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது
கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ (பூங்கொடியே)..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி .....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்:  சீதா (1967) 

இசை : KV மகாதேவன் 

வரிகள்: கண்ணதாசன்

 பாடியோர் : சீீர்காழி  & P சுசீலா 

நாடி துடிக்குது துடிக்குது - என்னை

நாடி துடிக்குது துடிக்குது ..

கண்ணழகு நாடி கன்னி இடை நாடி

சின்ன இதழ் மீதிருக்கும் தேனமுதம் நாடி

கொஞ்சும் மொழி நாடி கோலமுகம் நாடி

பிஞ்சு வடிவாயிருக்கும் வஞ்சிக்கனி நாடி

பட்டு மெத்தை நாடி தொட்டு விளையாடி

பட்டத்து ராணி என்னும் பதவியை நாடி

பள்ளியறை நாடி துள்ளி விளையாடி

அள்ளி அள்ளி உண்ணுகின்ற அதிசயம் நாடி

சின்ன சிட்டு கோடி ஒன்றை ஒன்று நாடி

சிறகினை விரிக்கின்ற காலம் தன்னை நாடி

தென்னை இள நீரும் செங்கரும்புச் சாரும்

உள்ளங்களில் ஊறிவரும் கனிரசம் நாடி

ஆசை பிறக்குது அருகில் அழைக்குது

அம்மம்மா போதும் போதும்

அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது

நாடி துடிக்குது துடிக்குது - என்னை

நாடி துடிக்குது துடிக்குது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா.....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண ஊர்வலம் பாரு .....!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி சாத்துக்குடி நான் சொல்றதை கொஞ்சம் கேட்டுக்கடி .....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிஅடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா .....!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றமுன்னா ஏற்றம் இதில் இருக்குது முன்னேற்றம்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சாவூரு சீமையிலே.....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன் முகத்தைப் பார்க்கணும் நான் அவனிடம் ஒன்னேயொன்னு கேட்கணும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: குபேர தீவு (1963) 

இசை: C.N பாண்டுரங்கன்

வரிகள் : திருச்சி. தியாகராசர்

பாடியவர் : யமுனா ராணி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெத்தலை போட்ட பத்தினிப்பொண்ணு சுத்துது முன்னாலே......செம, அவ்வை சண்முகிக்கு அக்கா .....!   😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏரு பூட்டிபோவாயே அண்ணே சின்னண்ணே .......விவசாயிகளின் கஷ்ட நஷ்டம் கூறும் அருமையான பாடல்.....ஆடுவது நம்ம வஹீதா ரஹ்மான் சூப்பர்.......!  😂

Edited by suvy
பிழை திருத்தம்.....!
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.