Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

இரு சூப்பர்ஸ்டார்களான தியாகராஜ பாகவதரும், எம்.ஜி.ஆரும் ஒரே பாடலில்.

'சர்வகுண போதன்...' பாடல்

அஷோக்குமார் திரைப்படம் (1941)

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே ......!   💞

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணிரண்டு பதினாறு வயது........!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'

Link to comment
Share on other sites

'மாசிலா உண்மைக் காதலே... மாறுமோ செல்வம் வந்த போதிலே!'

(இப்பாடலில் பானுமதி அம்மா எம்.ஜி.ஆருக்காகவும் சேர்த்து நல்ல அபிநயங்கள் காட்டி நடித்துள்ளமை சிறப்பு! 😀)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  சிவகங்கை சீமை(1959)

இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : TMS &  TS பகவதி

ஆண் : கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்

நம் காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்
பெண் : மேளம் முழங்கி வரக்

கனவு கண்டேன்

அங்கே விருந்து மணங்கமழக்

கனவு கண்டேன்
பெண் : மேளம் முழங்கி வரக்

கனவு கண்டேன்

அங்கே விருந்து மணங்கமழக்

கனவு கண்டேன்
ஆண் : வாழை மரங்கள் வைக்கக்

கனவு கண்டேன்….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…

ஆஆ…..ஆஅ….ஆஅ……

வாழை மரங்கள் வைக்கக்

கனவு கண்டேன்

பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்
இருவர் : நம் காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்
பெண் : பளிங்கு மணவறைக்கு

நடந்து வந்தேன்

இரு பாவையர் துணையோடு

தவழ்ந்து வந்தேன்
ஆண் : மனதில் மகிழ்ச்சி பொங்க

நான் இருந்தேன்

கையில் மாலையும் குங்குமமும்

வைத்திருந்தேன்
இருவர் : நம் காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்
பெண் : காலம் மலர்ந்ததென்று

களித்திருந்தேன்

மாலை கழுத்தில் விழுந்தவுடன்

சிரித்திருந்தேன்
ஆண் : ஞாலம் நமக்குள் என்று

தலை நிமிர்ந்தேன்

ஞாலம் நமக்குள் என்று

தலை நிமிர்ந்தேன்

பின்பு நடந்தது கனவாகக் கண் விழித்தேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன்
இருவர் : நம் காதல் கனிந்து வரக்

கனவு கண்டேன்

கனவு கண்டேன் நான்

கனவு கண்டேன் ..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே......!  😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த இரு மலர்கள் ........!   😊

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரசராணி கல்யாணி.......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன்....  ஏய் ..... இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன் ......!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கடல் கரையோரமே .......!    💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தானை பந்தாட அம்மானை பாடுங்கடி......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவி புதிய சாவி இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி.......mrr வாசு & அசோகன் நல்ல பகிடி.......!  😂

Link to comment
Share on other sites

அண்மையில் இப்பாடலைக் கேட்க நேர்ந்தது. எனக்குப் பிடித்திருந்தது. சுவி அண்ணா ஏற்கனவே இப்பாடலை இணைத்திருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் மனது ஒன்பதுடா.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பிறந்தது எனக்காக  ஓடும் நதிகளும் எனக்காக......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூஜைக்கு வந்த மலரே வா  பூமிக்கு வந்த நிலவே வா........!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் ரெண்டும் வண்டு நிறம்  கன்னம் ரோஜா செண்டு நிறம்.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சுபதினம்(1969)

இசை : KV மகாதேவன்

வரிகள் : வாலி

பாடியவர் : சீர்காழி

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம் (ஆண்டுக்கு)

நிறைக்குடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கதுதான் சுபதினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கு எல்லாம்
அறுவடை நாளே சுபதினம்

வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான்
அறிவுக்கு அதுதான் சுபதினம்
புத்தன் பிறந்து போதனை செய்தான்
அன்புக்கு அதுதான் சுபதினம்

காந்தி பிறந்து விடுதலை தந்தான்
உரிமைக்கு அதுதான் சுபதினம்
ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுபதினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவர்க்கே அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கு எல்லாம் சுபதினம் (ஆண்டுக்கு)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட பெண்மணி  புத்தி கெட்ட பெண்மணி ......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றலே நீ சொல்வாய் .......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: இதயமலர் (1976)  

இசை :  MSV 

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : KJ ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்

லவ் ஆல் ஹுஹும் லவ் ஒன்

செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து

லவ் ஆல் லவ் ஒன்

என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று (செண்டு)

கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன்
மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன்

கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை
முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை (செண்டு)

ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும்
தாயக பெருமையைக் காத்திட வேண்டும்

காதலும் தாயகப் பெருமையில் ஒன்று
காணட்டும் அதையும் இளமையில் இன்று (செண்டு)

மந்திரம் சொல்லும் மணவறை கோலம்
மனதினில் தோன்றும் ஒவ்வொரு நாளும்
எண்ணுவதெல்லாம் நேரினில் காணும்
புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும் (செண்டு) 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப் பாரு கண்ணாலே  ஆட்டம் பாரு முன்னாலே ........!  😊

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.