Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்.........!  😁 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவின் ஒளிதனிலே ......!  💕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  மனிதன் மாறவில்லை (1962)
இசை & பாடியவர் :கண்டசாலா

வரிகள்:  தஞ்சை. ராமய்யதாஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி (1967)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் இதிலே அடங்குது........!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசியில் வாழும் கருணைக்கடலே........!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே  ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே .......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கொடியே பூங்கொடியே பூ இருந்தால் தருவாயோ......!  💕

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல் இனிமையாக இருக்கின்றது எஸ்  பி பி அந்தக்கால குரல் ,அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album Tittle: Mani Osai
Featuring: Kalyan Kumar, M. R. Radha, R. Muthuraman
Album By/Music: Viswanathan-Ramamoorthy
Director: P. Madhavan
 1963

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2021 at 03:05, அன்புத்தம்பி said:

Starring: N. S. Krishnan, T. A. Madhuram
Director: K. S. Mani
Music: N. S. Balakrishnan
Year: 1941

 

அன்புத்தம்பி பாடல்களை இணைக்கும் போது ஓரிரு வரிகளை தமிழில் எழுதி இணையுங்கள்.
நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. G. Ramachandran, B. Saroja Devi, M. N. Nambiar
Director: K. Shankar
Music: M. S. Viswanathan
Year: 1965

 

 

எம் யீ ஆர் அவர்கள் நடித்த படம்கள் அதிகம் பார்த்ததில்லை
பாடல்கள் அருமையாக இருக்கும்
இந்த பாடல்களின் வரிகளும் அருமை

 

நடை பழகும்போது தென்றல்🚶‍♀️ விடை சொல்லிக்கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று 🌹போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவி மன்னனே........!   💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து

படம் : தாய் பிறந்தாள்

பாடியவர்கள் : எஸ். ஜானகி

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1974

 

 

 

தாய் பிறந்தாள்  இந்த திரைப்படமும் சில பல வருடங்களுக்கு முன் பார்த்த ஞாபகம் நீண்ட திரைப்படம் என்னிடம் இந்த பாடல் ஒன்று மட்டும்தான் எம் பி ஆக உள்ளது மிக அருமையான பாடல் முதலிரவுக்கு காட்ச்சி பாடல் நீங்களும் கேட்டு பாருங்கள் படமும் அருமையான கதை

நன்றி ஈழப்பிரியன்

14 minutes ago, suvy said:

காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவி மன்னனே........!   💐

திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1966

மிக அருமையான பாடல் ,உண்மையில் காலத்தால் அழியாத பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chinthama Chirippa - Deiveega Uravu [ 1968 ] - A.V.M Rajan - Vanisree

 

குழந்தை குரலில் பாடுவது யாரென்று தெரியவில்லை ,இனிய பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aadai katti vantha nilavo

singer, t r mahalingam & p susheela

  movie, amudhavalli (1959)

எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள்

வீணை மட்டும்
இருந்தால் நாதம் இல்லை

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு பாட வா,💕 பார்த்து பேச வா ........!  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காயாத கானகத்தே........கூண்டுக்கிளி ........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திரைப்படம்:வண்ணக்கிளி
இசை: K. V. Mahadevan
எழுத்தாளர்: A.மருதகாசி
அருமையான பாடல்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலும் மயிலும் துணை.......!  🌹

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Song : Vennila Vaanil
Movie : Mannippu (1969)
Singers : TM Sounderarajan , P Susheela
Music : SM Subbaiah Naidu

 

 

வானவில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்
வானவில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்
மின்னல் எனும் தூரிகையால்
நான் வரைந்த கோலமெது
கன்னி எந்தன் வடிவமது

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: MG Ramachandran, B.Saroja Devi
Director: P. Madhavan
Music: Viswanathan Ramamoorthy
Year: 1964

அள்ளி அள்ளி கொண்டு செல்ல
என்ன தயக்கம்..

பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ
அதைத் தொட்டு விடத்
துடிப்பதிலே என்ன சுகமோ

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.