Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அண்ணா சுகந்தானா........!   💕

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: P. Bhanumathi,K. A. Thangavelu
Director: R. R. Chandran
Music: T. R. Pappa
Year: 1956

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டு காலம் வாழ்க.......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளாந்தம் நடக்கும் பிறந்தநாள் நிகழ்வுகளில் இந்தப் பாட்டு ஒலித்துக் கொண்டிருப்பதால் காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும்.

29 minutes ago, suvy said:

நூறாண்டு காலம் வாழ்க.......!   👍

 

10 hours ago, அன்புத்தம்பி said:

Movie | Vettaikkaran |

Starring: MGR, Savithri

Sung By T.M.Sondararajan |

Music by K.V.Mahadevan

Year: 1964

 

அன்புத்தம்பி ஓரிரு வரிகளையும் இணையுங்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னநடை தனிலே ...........!   💕

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie Manamulla Marutharam

Starring : K. Balaji, B. Saroja Devi, K. A. Thangavelu

Music:  K. V. Mahadevan
Year: 1958

 

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்
 
 
எண்ணம் - மருதகாசி
குரல் - சீர்காழி கோவிந்தராஜன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie:Nilave Nee Saatchi

Music: MSV

Singer:SPB

Starring:Jaishankar,K.R.Vijaya

Directed by P.Madhavan

Year: 1971

 

 

 

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து

அருமை.,அருமை.
 



 
Edited by அன்புத்தம்பி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring By: T. R. Mahalingam,Pandari Bai,Mynavathi
Director By: G. R. Nathan
Music By: Viswanathan-Ramamoorthy
Film Year: 1958

 

 

சங்கொலித்து முரசு கொட்டும்
தமிழர் குலம் வாழும் மலை

தந்து தந்து பெருமை பெற்ற
பாரியின் பரம்பு மலை….
சங்கம் தந்த பெருமை பெற்ற
பாரியின் பரம்பு மலை….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை பொங்கும் அழகு ரூபம் .....அணைந்திடாத அமரதீபம் யாரோ.....!   💕

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையமைப்பு  எஸ். வேதாச்சலம் (வேதா )

கவிஞர் மருதகாசி

ஜிக்கி, பி. லீலா குரல்

Starring: Sriram, Vyjayanthimala, N. T. Rama Rao, Sivaji Ganesan

Year: 1956

இத்தனை நாளாய் எங்கே போயிருந்தாய்,,,,,,,,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 Movie Name: Palabishegam

 Hero: Jaishankar Heroine: Sripriya

Music By: Shankar Ganesh

1977

புள்ளையில் உசந்த புள்ள
பூமியிலே என்ன புள்ள....?
அது வள்ளலாட்டம் உள்ளதெல்லாம்
வாரி வழங்கும் தென்னம் புள்ள…..அ..அ…
வாரி வழங்கும் தென்னம் புள்ள...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Film Abhimanyu

Music Director, MSV

1948

M.G.Ramachandran and M.N.Nambiar

 

புது வசந்தமனோ வாழ்வினிலே .............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Puguntha Veedu

Starring : AVM Rajan, Chandrakala

Music : Shankar Ganesh

Year: 1972

மங்கை என் வாழ்வில் ஒளி விளக்கு...
அது மன்னவன் ஏற்றிய திருவிளக்கு

இளமை தரும் மயக்கம்

இனிமை அதில் பிறக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thaaye Unakkaga  1966

directed by P. Pullaiah

stars Sivaji Ganesan, S. S. Rajendran, R. Muthuraman, Padmini and Santha Kumari

musical  K. V. Mahadevan

Singer: B. Vasantha

இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள

பார்வையிலே பழுது வந்தால் தேவனை கேளுங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Oru nadigai nadagam parkiral ( 1978 )

Director : A.beemsingh

Music director : M.S.viswanathan

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் அத்தனை மலரும் உதிர்வதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring:  Roja Ramani, Kamal Haasan, Nagesh, Prameela, Srikanth, Sachu
Director: Jos A.N. Fernando
Music: G. Devarajan

Year: 1974

 

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்

செல்லும் வீதி சிவந்த வானம்

பாவை நெஞ்சில் இளமை ராகம்

பாட வந்தது பருவ காலம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1951 பிச்சைக்காரி

இயக்கம்-கே.வேம்பு,

வசனம்-ப.ஆதிமூலம்,

இசை-வி.தட்ஷிணாமூர்த்தி,

பாடல்-பா.ஆதிமூலம்,

ஒளி-பி.பாலசுப்ரமணியம்,

கலை-ரோமீஸ்,

எடிட்டிங்-ஆர்.ராஜகோபாலன்,

நடனம்-கோபிநாத்-கட்டக்,

லேப்-உதயா.

 

 

பிச்சைக்காரி ஜீவிதநௌகா என்ற பெயரில் தணிக்கை செய்யப்பட்டு பிச்சைக்காரி என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  மலையாளம்-இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri
Director: A. Bhimsingh
Music: Viswanathan–Ramamoorthy
Year: 1961

தனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள்
கண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது.......!

Edited by suvy
எ .பிழை.....!
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Poovum Pottum (1968)

ast: AVM Rajan, Bharathi Vishnuvardhan

Crew: Dada Mirasi (Director), R Govardhanam (Music Director)

Genres: Drama

Release Dates: 01 Jan 1968

நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
அழகில் இது புதுவிதமே
இறைவனுக்கே அதிசயமே

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album Name: Vaazhvu En Pakkam
Starring: R. Muthuraman, Lakshmi
Composer: M. S. Viswanathan
Album Year: 1976

தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே

தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Kuzhandai Ullam

Song: Muthu Chippikkulle Oru Poovandu

Singer: S.P.Balasubramaniam & P.Susheela

Director:Savitri

1969

முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக

தென்றல் காற்றே நீ சாட்சி
தேன் தரும் நிலவே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்:- எதிர்காலம்;

ரிலீஸ்:- 27th பிப்ரவரி 1970;

இசை:- MSV;

பாடல்:- கண்ணதாசன்;

 

 

மௌனம் தான் பேசியதோ

மயக்கம் தான் பேசியதோ

கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல வரும் காற்று சொல்லித்தரும் பாட்டு .....!  💞

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.