Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராதையின் நெஞ்சமே  கண்ணனுக்கு சொந்தமே......!  💕

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IRU VALLAVARKAL

ஆண்டு - 1966

பாடலாசிரியர்,- கண்ணதாசன்.

இசை,- வேதா,

பாடியவர்கள் T.M.S.& சுசீலா & சீர்காழி & ஈஸ்வரி &.ராஜேஸ்வரி

Starring: Jaishankar, R. S. Manohar, L. Vijayalakshmi

உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு

விழியழகின் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம் என்ன
காவல் இல்லாத காட்டு மலர்கள்
காட்டும் கண்ணாடி என்ன
பூந்தோட்டத்தில் ஆடுவதென்ன
அந்தக் கோலத்தை மூடுவதென்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் வந்தான் கோவிலிலே-

எஸ்.சரளா [பின்னணிப் பாடகி]

நினைவில் நின்றவள் படத்தில் ரி.கே.ராமமூர்த்தி இசையமைப்பில் நந்தன் வந்தான் கோயிலிலே நந்தி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அன்புத்தம்பி said:

நந்தன் வந்தான் கோவிலிலே-

எஸ்.சரளா [பின்னணிப் பாடகி]

நினைவில் நின்றவள் படத்தில் ரி.கே.ராமமூர்த்தி இசையமைப்பில் நந்தன் வந்தான் கோயிலிலே நந்தி

ஆஹா ........அருமையான பாடலும் திறமையான நகைச்சுவை காட்சிகளும்.....இப்போதெல்லாம் யார் இப்படி ரசிக்கும்படி படமெடுக்கின்றார்கள்......!  💕  👍  👏

அன்புத்தம்பி நீங்கள் ரசிகன் ஐயா.....!  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album Name: Then Mazhai

Song: Ennadi sellakanne….

Singers: Sarala

Music: T. K. Ramamoorthy

 

என்னடி செல்லக்கண்ணு எண்ணம் எங்கே போகுதே
பள்ளியறை மோகமா பருவத்தேன் வேகமா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring:  Kamal Haasan, Jayachitra Nagesh, V. K. Ramasamy
Director: A. S. Pragasam
Music: P. Sreenivasan
Year: 1975

சர்க்கரை பந்தலில் தேன் மழை பெய்து.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie Kanmani Raja

Starring: Sivakumar, Sumithra
Director: Devaraj Mohan
Music: Shankar Ganesh
Year: 1974

ஓடம் கடல் ஒரம் அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும் அது தேடும் துணையேன்ன.

ஏதோ அது ஏதோ அதை நானும்
நினைக்கின்றேன்.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளி துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே செல்லுது.......!  💕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie Name: Navarathiri
Starring: Sivaji Ganesan, Savithri, Nagesh, V.K. Ramasamy, J. P. Chandrababu, Manorama
Music Director: K. V. Mahadevan
Album Year: 1964

ரூபசித்திர மாமரக்குயிலே….
உனக்கொரு வாசகத்தை நான்
உரைத்திட நாடி நிற்கிறதா
அன்பினால்…இன்பமாய்…இங்கு வா….

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie Name: Chakravarthi Thirumagal
Starring: MGR, Anjali Devi, N.S. Krishnan
Music Director: G. Ramanathan
Album Year: 1957

உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே… கண்ணு சுந்தரியே.. அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே…
சுந்தரியே அந்தரங்கமே… அத்தானும் நான் தானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

movie Sondham

starring Muthuraman, K.R Vijaya, Pramila, Sivakumar

 

எட்டுக்கன்னு விட்டெறிக்கும்
உன்னைக்கண்டா....
உந்தன் கட்டாணி முத்துப்பல்லு
எனக்கு உண்டா....?( சிரிப்பு )
கண்ணுபட போகுது
கட்டிக்கடி சேலையே
பெண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கடி ரவிக்கைய....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Song - Yeru Pootti Povaye Anne Chinnane

Movie - Kaalam Maari Pochu

 

கள்ளம் கபடம் தெரியாதவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரசராணி கல்யாணி.........!  💕

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

சரசராணி கல்யாணி.........!  💕

அருமையான பாடல் எனக்கு சி எஸ் ஜெயராமன்  அவர்களின் பாடல் மிகவும் பிடிக்கும் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie:Akka

Music: MSV

Singer: SPB and VJ

மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Aandavan Kattalai

Starring By: Sivaji Ganesan, Devika, Chandrababu
Director By: K. Shankar
Music By: Viswanathan Ramamoorthy

Film Year: 1964

 

நெய் மணக்கும் கூந்தலுக்கு
நீல மலர் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே
வண்டு வந்து மோதுதம்மா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Idhaya Malar

Music : MSV

Singer: JC and VJ

Starring : Kamalahasan and Sujatha

Direction : Gemini Ganesan

கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ
காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie:- Veetukku Vantha Marumakal; - (வீட்டுக்கு வந்த மருமகள்);

Release date:- 03rd Sep., 1973;

Music:- Shankar Ganesh;

Lyrics:- Kannadasan;

 

பெண்ணுக்கு சுகமென்பதும்

கண்ணுக்கு ஒளி என்பதும்

நெஞ்சுக்கு நினைவென்பதும் நீ வழங்கிய அருளல்லவா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mohana Sundaram  1951

written by A. T. Krishnasamy.

Music by T. G. Lingappa

starring T. R. Mahalingam, S. Varalakshmi B. R. Panthulu, V. K. Ramasamy and K. Sarangapani

ஓ ஜெகமதில்  இன்பம் தான் வருவதும் எதனாலே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க.......!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album Name: Chakravarthi Thirumagal
Starring: MGR, Anjali Devi, N.S. Krishnan
Composer: G. Ramanathan
Album Year: 1957

 

எத்தனை தானம் தந்தாலும்
எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

VANASUNDARI (1951)

NAMSTHEY NAMESTHAY

PUC,TRRK

நமஸ்த்தே நமஸ்த்தே நல்ல நாளிலே நமோ நமஸ்த்தே நமஸ்த்தே ....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்: மணமகன் தேவை;

ஆண்டு: 1957;

இசை: ஜி. ராமநாதன்; 

இயற்றியவர்: கே.டி. சந்தானம்;

 

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே

தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே


கட்டானி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2021 at 07:56, அன்புத்தம்பி said:

VANASUNDARI (1951)

NAMSTHEY NAMESTHAY

PUC,TRRK

நமஸ்த்தே நமஸ்த்தே நல்ல நாளிலே நமோ நமஸ்த்தே நமஸ்த்தே ....................

அன்று p .u  சின்னப்பா & t . r  ராஜகுமாரி அருமையான பாடல்....இப்பொழுதுதான் கேட்கிறேன் நன்றாக இருக்கின்றது. நான் நினைக்கின்றேன் அப்பா தாத்தாக்கள் எல்லாம் ஆயிரம் தடவை கேட்டிருப்பார்கள். t . r . ராஜகுமாரி என்ன ஒரு அழகு.....அவர்களின் கனவுக்கன்னியாக இருந்திருப்பார், நோ டவுட்.......!  💕  😂

இணைப்புக்கு நன்றி அன்பு ......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

அன்று p .u  சின்னப்பா & t . r  ராஜகுமாரி அருமையான பாடல்....இப்பொழுதுதான் கேட்கிறேன் நன்றாக இருக்கின்றது. நான் நினைக்கின்றேன் அப்பா தாத்தாக்கள் எல்லாம் ஆயிரம் தடவை கேட்டிருப்பார்கள். t . r . ராஜகுமாரி என்ன ஒரு அழகு.....அவர்களின் கனவுக்கன்னியாக இருந்திருப்பார், நோ டவுட்.......!  💕  😂

இணைப்புக்கு நன்றி அன்பு ......!  

உண்மைதான் ,,கருப்பு வெள்ளை நிழல் படத்தில் பார்க்கும் போதே இவ்வளவு அழகு ,,அந்த காலத்து இளசுகள் இவங்க நடிச்ச திரைப்படங்களுக்காக வரிசை கட்டி நின்னு இருப்பார்கள்..

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.