Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Movie : Thanga Padhumai

Song : Aarambam Avathu Pennukkulle

Singer : C. S. Jayaraman & dialogues by Padmini

 
மனிதன் ! ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்க‌ண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்க‌ண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது ! மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Puguntha Veedu

Starring : AVM Rajan, Chandrakala

Music : Shankar Ganesh

 

மாடிவீட்டு பொண்ணு மீனா கோடி வீட்டு பக்கம் போனா ..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையும்தாங்கும் மனசு, இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு.......!  💕

(இன்று தி.மு.க.வுக்கு பொருத்தமான பாடல்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன்........!   😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திரைப்படம்:புகுந்தவீடு
இசை: Ganesh
பாடகர்: P.சுஷீலா
எழுத்தாளர்: வாலி
 

 

நீயும் அந்த கண்ணனைப்போல கீதை சொல்வாயோ
உன் தாயும் தனது துணையை சேரும் பாதை சொல்வாயோ
ஆண்டவன் ஆலயத்தில் நான் ஆடிடும் வண்ண தீபமடா
யாரை சொல்லி ஆவதென்ன உன் அன்னை செய்த பாவமடா
அன்னை செய்த பாவமடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. R. Radha, Kalyan Kumar, Sowcar Janaki, Devika
Director: A. S. A. Sami
Music: K. V. Mahadevan
Year: 1963

"விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது"...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Film : Enga veettu mahalakshmi (1957)

Singer : Ghantashala, P Susheela

Music : Master Venu

ஆடி பாடி வேலை செஞ்சா அலுப்புருக்காது அதில் நீயும் நானும் சேராவிட்டால்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Paadha Kaanikkai  1962

directed by K. Shankar.

Gemini Ganesan, Savitri, M. R. Radha and Kamal Haasan in lead roles.

 produced by G. N. Velumani,

 musical score by Viswanathan–Ramamoorthy

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் ஒரு கைக்குழந்தை  கண்கள் சொல்லும் பூங்கவிதை.......!   💞

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: S. S. Rajendran,S. Varalakshmi
Director: K. Shankar
Music: Viswanathan-Ramamoorthy
Year: 1959

வெள்ளியிலே தேர் பூட்டி
மேகம் போல மாடு கட்டி
அள்ளி அள்ளி படி அளக்கும்
ஆங்கு நிலம் வாடுவதோ
அள்ளி அள்ளி படி அளக்கும்
ஆங்கு நிலம் வாடுவதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சானே அச்சாரம் போடு........!   💕

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

மச்சானே அச்சாரம் போடு........!   💕

கண்ணன் ஒரு கைக்குழந்தை  கண்கள் சொல்லும் பூங்கவிதை.....

மச்சானே அச்சாரம் போடு........! 

இந்த இரண்டு பாடல்களிழும் அமைந்த காட்ச்சிகளை பாருங்கள் ஒரே மாதிரி இருக்கு நடிகர்கள்தான் வேறு,,வேறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album Name: Vaazhvu En Pakkam
Starring: R. Muthuraman, Lakshmi
Composer: M. S. Viswanathan
Album Year: 1976

தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : கற்பனையில் மிதந்தபடி 

திரைப்படம் : ஒருகுடும்பத்தின்கதை  1975

கவிஞர்.வாலி.

பின்னணி : P. சுசீலா

 

 

   
   
கற்பனையில் மிதந்தபடி கனவுகள் வளர்ந்தபடி கண்ணுறங்கும் பருவக்கொடி  
   
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie Mani Osai

starring M. R. Radha, R. Vijaya Kumari, Kalyan Kumar, C. S. Pushpalata

directed by P Madhavan

Music by Vishwanathan Ramamoorthy

 

 

பருத்திக் காட்டு கழனி மேட்டில்
பாய் விரித்துப் படுக்கை போட்டு
ஒருத்திக்காகக் காத்துக்காத்து நின்னாரு〰️
அத்தான் ஓடைக் காத்தை
தூது போகச் சொன்னாரு
அத்தான் ஓடைக் காத்தை
தூது போகச் சொன்னாரு
வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த
பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவன்னு சொன்னாரு
அத்தான் பூமிக்குள்ளே
பெண்ணைத் தேடி நின்னாரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஜோதி அணையாதது........!  💞

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie:Nilave Nee Saatch

i Music: MSV

Singer:SPB

Starring:Jaishankar,K.R.Vijaya

Directed by P.Madhavan Released in 1970

 

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring By: Sivaji Ganesan,Padmini,Balachander
Director By: S. M. Sriramulu Naidu
Music By: S. M. Subbaiah Naidu
Film Year: 1959

 

புன்னகை தவழும் மதி முகமோ

வெண்ணில உமிழும் நிறை மதியோ

எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ethirkalam

Release Date : 21 Feb 1970
Director : M. S. Solaimalai

மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ.

கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ.

மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ ஹலோ சுகமா, ஆமா நீங்க நலமா.....!  💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்:- மறுபிறவி

ரிலீஸ்:- 09th பிப்ரவரி, 1973

இசை:- T.R. பாப்பா; உதவி:- கோவர்தன்;

 

பறவை இசை பாடுவதும் உறவா சுகமா
எங்கும் ஆனந்தம் பாடும் இயற்கை
இன்பப் பாட்டொன்று பாடும் இளமை
இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை (அலை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. K. Radha,V. Gopalakrishnan
Director: A. S. Nagarajan
Music: Viswanathan-Ramamoorthy
Year: 1956

ருமையான பாடல் 

குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு........!  💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Naam Iruvar 

Starring: T. R. Mahalingam, T. A. Jayalakshmi, T. R. Ramachandran, Kumari Kamala
Director: A. V. Meiyappan
Music: R. Sudarshanam
Year: 1947

 
 
ஈருடலும் ஓர் உயிருமாகவே
இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஈருடலும் ஓர் உயிருமாகவே
இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
லாலாலலலாலா லாலாலா
லாலாலலலாலா லாலாலா
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்




 
Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.