Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Movie Name : Vairam – 1974
Song Name : Iru Mangani Pol
Music : TR Papa
Singer : SP Balasubramanyam, J Jayalalitha
Lyricist : Kannadasan

 

 

 

ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா பொங்குது நாணம்
பார்த்தது போதும்
ஓ ஓ ஓ பார்வைக்கு யோகம்
மங்கல மேளம் குங்கும கோலம்
மணவறை மகிமை
ஓ ஓ ஓ அதுவரை பொறுமை
இரு மாங்கனி போல் இதழோரம்
ஏங்குது மோகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie:Amman Arul

Music:Shankar-Ganesh

Singer:SPB & PS Starring:Jaishankar & Manjula,

Directed by Pattu

Released in 1973

ஒன்றே ஒன்று
நீ தர வேண்டும்
ஒன்றென்_ ன நூறாய்
நான் தருவேனே
இன்றல்ல நாளை
சூடட்டும் மாலை
கேட்டதைத்_ தருவேன்
நான் தானே
.ஒன்றே ஒன்று
நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய்
நான் தருவேனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sumithra Rajendra, Pandari Bai.
Director: A. Jaganath
Year: 1978

பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு
பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்சோலையில்
தாமரை போலே
மலர்ந்தது ஒரு மொட்டு
மலர்ந்தது ஒரு மொட்டு

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்:- வாழ்ந்து காட்டுகிறேன்; 

ரிலீஸ்:- 01st நவம்பர் 1975;

இசை:- மெல்லிசை மன்னர் MSV;

 

கொட்டி கிடந்தது கனி இரண்டு

எட்டி பறித்தது கை இரண்டு

கட்டி பிடிப்பதில் கனிவு கொண்டு

தட்டிப் பறிப்பதில் சுகமும் உண்டு . (கொட்டி...) .

இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு

வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு

அஞ்சி அஞ்சி கிடந்தது அழகு ஒன்று கெஞ்சி கெஞ்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :. வண்ணகிளி(1959)

இசை : KV மகாதேவன்

வரிகள் :  மருதகாசி 

பாடியவர் :  சுசீீலா

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் - கண்ணே பாப்பா என்

படம் - கண்ணே பாப்பா

பாடலாசிரியர் - கண்ணதாசன்

பாடகர் - சுசீலா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. K. Radha,V. Gopalakrishnan
Director: A. S. Nagarajan
Music: Viswanathan-Ramamoorthy
Year: 1956

 

இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்..
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

movie Karuppu Panam (கருப்பு பணம்)

starring Kannadasan, K. Balaji, K.R.Vijaya, Sheela and T. S. Balaiah

 

என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது

தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Gemini Ganesan, Jayanti
Director: C.N.Shanmugham
Music: K.V. Mahadevan
Year: 1973

முல்லை பூ போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
முல்லை பூ போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
உந்தன் முந்தானை மேலே
கூந்தல் நாட்டியம் ஆடுதடி
முல்லை பூ போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Delhi to Madras (1972)

 

Director: I.N.Murthy
Music Director: Ganesh
Production: Sree Raaji Movies

இது விரிகின்ற மலரல்லவா....

மது வழிகின்ற குடமல்லவா...

கையில் விழுகின்ற கனி அல்லவா...

இன்னும் சரியென்று நான் சொல்லவா...

உடல் கல்வாழை இலை அல்லவா...

குழல் கடலோர அலை அல்லவா....

காதல் பொல்லாத கலை அல்லவா...

நாம் போராடும் களம் அல்லவா...

நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா முழு நிலவில்லையா தனி இடம் இல்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Jaishankar and Srividya
Director: Pattu
Music: Ilayaraja
Year: 1977

தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்

இரு கண்ணில் எனை
ஆளும் மணிவண்ணா….
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே
நேரில் கண்டேன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசமிகும் மலர்சோலையிலே .......!  💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Singers : S.P. Balasubrahmanyam, P. Susheela

Music :Ilaiyaraaja

Directed : N. Venkatesh

Production Company:Vivekananda Pictures |

Movie : Kannan Oru Kai Kuzhandai (1978)

Starring :Sivakumar,Sumithra

கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டமே!
கொஞ்சம் துள்ளுங்களேன்
கண்ணன் தேரோடும் சமயம்
நாங்கள் கன்னம் தொட்டு பின்னல் இட்டு
விளையாடும் வரையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னான வாழ்வு.......!  😢

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீர்காழி அவர்களின் அதிமதுரக் குரலில்

சீர்காழி அவர்களின் அதிமதுரக் குரலில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie : Idhu Sathiyam

Singer's : T. M. Soundararajan & P. Susheela

Lyric : Kannadasan

Music : Viswanathan-Ramamoorthy

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யானைத் தந்தம் போலே பிறைநிலா"...

அமரகவி (1952)

பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா

யானைத் தந்தம் போலே பிறை நிலா

வானிலே ஜோதியாய் வீசுதே

தேவ அமுதம் நீரே கலைமணி பூவிலே

அசையாமலே வண்டு தூங்குதே. உந்தன் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை அன்பின் உருவாய் என்முன் வந்தாயே......!  💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Payanam

Music: MSV

Singer : SPB

Starring:Vijayakumar,Srikanth,Sujatha,Fatafat,

Directed by VVSundaram

Released in 1976

 

வெள்ளி தேரில் உள்ள சிலைக்கு
எந்நாள் திருநாளோ?
மின்னல் மேனி மேக குழலாள்
தன்னை அறிவாளோ?
பால் வண்ண பூ முல்லை
பார்த்தால் போதாதோ?
பாலைவனத்தில் காவேரி ஆறு
பைரவி பாடாதோ? .
தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie;Unakkum Vazhvu varum

Music:Shankar-Ganesh

Singer:P.Jeyachandran & P.Suseela

Starring:Muthuraman, Sripriya

Directed by G.Srinivasan,

Released in 1978

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Aayiram Poi Tamil Movie

Jaishankar, Vanisri and Manorama on Pyramid 

  Music composed by V. Kumar.

 

காதல் ஒன்று தான்
மெய்யே மெய்யே
பெ: அழகு என்பதும்
மெய்யே மெய்யே
ஆ: ஓஹோ….ஓ..
பெ: ஆசை என்பதும்
மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும்
மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான்
பொய்யே பொய்யே

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் ......!   💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  ககாவேரியின் கணவன் (1959)

இசை : K.V. மகாதேவன்

வரிகள் : உடுமலை நாராயண கவி குரல் : எம்.எல். வசந்தகுமாரி

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.