Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறும் நிறயாத பருவ மங்கை

Yanai Paagan

T. M. Soundararajan

K. V. Mahadevan

 

 

 

பதினாறும் நிறையாத பருவ மங்கை

காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

பதினாறும் நிறையாத பருவ மங்கை

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் இளமையில் ஒரு ராகம் (1977) 
இசை சங்கர் -  கணேஷ்
பாடியவர் : மலேசியா வாசுதேவன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Titel  Paravaigal Palavidham

Interpret  T. M. Sounderarajan

Album  Iruvar Ullam

 

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி
நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

oru kopayile

 

nterpretT. M. Sounderarajan, P. Susheela, L. R. Eswari, T. M. Sounderarajan

AlbumRaktha Thilakam

 

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
நான் காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: S. A. Ashokan, Manimala, Gemini Ganesan, R. S. Manohar, Manorama, Savitri, Thangavelu
Director: R. Sundaram
Music: Vedha
Year: 1965

நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம்
நான் ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை..........!    💕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீர்வரிசை(1975)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivaji Ganesan,Jamuna,Rajasree
Director: B. S. Ranga
Music: Viswanathan–Ramamoorthy
Year: 1962

 

மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன்
தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான்
அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான்
மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே…. படைத்தானே…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FILM : KANCHI THALAIVAN

SONG : NINAITH VANTHA SEYAL

SINGER : T.M.SOUNDARARAJAN

LYRICS : ALANKUDI SOMU

MUSIC : K.V.MAHADEVAN

YEAR : 1963

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவிளக்கே மாந்தளிரே மதுரசமே ரகசியமே.....!  💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie : Bale Pandiya (1962)

Starring : Sivaji Ganesan M. R. Radha

 

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன் -

அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் பறவை பருவம் 16......!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Amara Deepam

Singer: T. M. Soundarrajan

Lyricist: K. S. Gopalakrishnan

Music Director: T. Chalapathi Rao & G. Ramanathan

Release Date: 20 June 1956

 

நாணயம் மனசனுக்கு அவசியம் –தம்பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கொடிமலர்(1966)

இசை : MSV 

பாடியவர் PB சீனிவாஸ் 

வரிகள் : கண்ணதாசன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie : Petralthan Pillaiya

Song : Nalla Nalla Pillaikalai

Singer : T. M. Soundararajan

Starring M. G. Ramachandran ,B. Saroja Devi,Sowkar Janaki,M. R. Radha

Music M. S. Viswanathan

Cinematography P. N. Sundaram

Edited S. Panjabi Production company Sri Muthukumaran Pictures Distributed Sri Muthukumaran Pictures

Release date 9 December 1966

 

தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெறிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த பார்க்கனும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகனும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும் ......!   💞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்தைக்கல்லு மூக்குத்தி ......!  💞

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் உன்னைத்தான் தம்பி(1974)
பாடியோர் SPB & வசந்தா
இசை : விஜயபாஸ்கர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலுவிக்கிற பத்துமா உன் பாலு ரொம்ப சுத்தமா......!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivaji Ganesan,M. R. Radha,Devika
Director: B. R. Panthulu
Music: Viswanathan–Ramamoorthy
Year: 1962

 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

செம் மாம்பழம் போலே 
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே 
இதழ் கனிந்து விட்டதடி 

செம் மாம்பழம் போலே 
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே 
இதழ் கனிந்து விட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று 
எங்கு வந்ததடி
என்ன... என்ன... என்ன... 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

மலர் பஞ்சணை மேலே 
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ 
அதை நினைவில் வைத்தாயோ 

மலர் பஞ்சணை மேலே 
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ 
அதை நினைவில் வைத்தாயோ 
கண்டு ஏங்குகின்றாயோ இன்று தூங்குகின்றாயோ
நாம் பழகப் போகும் அழகை எல்லாம் 
படம் பிடித்தாயோ
என்ன... என்ன... என்ன... 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் -: ஜஸ்டிஸ் விஸ்வநாதன் பாடல் -: தங்‍க சுரங்‍கம் போவது பாடலாசிரியர் -: கண்ணதாசன் பாடகர்கள் -: டி.எம்.சௌந்தரராஜன் & சுசீலா

 

 

தங்கச்சுரங்கம் போவது எந்தத் தட்டானைப் பார்க்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album Tittle: Padithal Mattum Podhuma
Featuring: Sivaji Ganesan, Rajasulochana, Savitri
Album By/Music: Viswanathan–Ramamoorthy
Director: A. Bhimsingh

 

 

 

இரவுநேரம் பிறரைப் போலே
என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை
என்று போனா...ல்
ஊரென்ன சொல்லும்
இரவுநேரம் பிறரைப் போலே
என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை
என்று போனா...ல்
ஊரென்ன சொல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா..........!   💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கேஸ் லைட் மங்கம்மா(1977)
இசை :MSV
பாடியோர் : ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kallum Kaniyagum 1968

directed by K. Shankar 

produced by T. M. Soundararajan and A. L. Raghavan.

The film stars T. M. Soundararajan, Rajasree, A. L. Raghavan and M. N. Rajam in lead roles.

Music Director M.S.Viswanathan

நான் கடவுளைக் கண்டேன் உங்கள் வடிவிலே! அவன் கருணையைக் கண்டேன்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.