Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜிலுக்கடி ஜிலுக்கடி ஜிகினா, ஜிலு ஜிலு காத்துக்கு மெரினா......!  😍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

ஜிலுக்கடி ஜிலுக்கடி ஜிகினா, ஜிலு ஜிலு காத்துக்கு மெரினா......!  😍

அட... நம்ம பாட்டிமார் காலத்திலேயே... "ஜிலுக்கடி ஜின்னா"  பாட்டு பாடி இருக்கிறார்கள். 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ, ஆடத்தெரிந்தவர் யாரோ.......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேராரிடம்.......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தாமரையே செந்தேன் இதழே..........!  😍

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

avm ராஜன் & சந்திரகலா.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து பார்த்து நின்றதிலே ......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2023 at 04:50, suvy said:

செந்தாமரையே செந்தேன் இதழே..........!  😍

ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான பாட்டு.

இணைப்புக்கு நன்றி சுவி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலை சாய்ந்து போனால்.......!   😁

நிறைய உபமானங்கள் உள்ள அருமையான பாடல்......(ஆலங்குடி சோமு).......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தநாளும் எந்தநாளோ .........!  😍

"அந்தநாளும் எந்தநாளோ"... Film : மகேஸ்வரி (1955) Music : ஜி ராமநாதன் Singer : எம் எல் வசந்தகுமாரி Star : சாவித்திரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வான்மழை போலெ.......!   😍

"வான்மழை போலே"... அமரகவி (1952) பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா இசை : ஜி. ராமநாதன் பாடியவர் : எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடலுக்கான நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர். ராஜகுமாரி .......!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் நினைவை
தந்து செல்லவா
அத்தை மகனே
போய் வரவா
அம்மான் மகனே
போய் வரவா
அத்தை மகனே
போய் வரவா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமுதை பொழியும் நிலவு நாயகி ஜமுனா அவர்கள் 27/01/2023 அன்று காலமானார்........!

அன்புள்ள மான்விழி ஜமுனா அவர்களின்  வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பு......!

ஆழ்ந்த இரங்கல்கள் ......!  

  • Like 1
Link to comment
Share on other sites

 

50 களில் இந்தியாவுக்கு விஜயம் செய்த தலாய்லாமா காமாராஜருடன்
சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த உத்தம புத்திரன் படப்பிடிப்பு தளத்துக்கு
விஜயம் செய்த பொழுது எடுத்த புகைப்படம் இது.
இந்த உத்தம புத்திரன் படத்தில் சிவாஜி யாரடி என் மோகனி என்ற பாடலுக்கு நடனமாடிய ஸ்டைலை பார்த்து வியந்து கமலஹாசனே நேரடியாக ஒரு பேட்டியில் கேட்டிருந்தார் சிவாஜியிடம் எப்படி அந்த காலமே இப்படி ஆட முடிந்தது என்று. அதற்கு திரு சிவாஜி அந்த பாராட்டு நடன இயக்குனர் திரு ஹீராலாலுக்கு உரியது என்று பதிலளித்திருக்கிறார்.
இடது புறத்தில் இருப்பவர் நடிகை பத்மனி சகோதரி ராகினி
 
327894955_1475893786271018_4011808041612
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

On 23/1/2023 at 04:50, suvy said:

செந்தாமரையே செந்தேன் இதழே..........!  😍

 

மற்றுமொரு அற்புதமான பாடல் இதே படத்தில் இருந்து....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எந்தன் நெஞ்சுக்குள்ளே......!  😍

ரவிசந்திரன் & கல்பனா.......!  💞 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ............!  💕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழில் ஓவியம் பார்த்தேனோ'...
Film :வீரகடோத்கஜன் (1959)
Singer : A M ராஜா & P சுசீலா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கடை பக்கம் டீ கடை ஓரம் ......... பாரதி & ஆனந்தன் ..........!   😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு தினங்கள் ஒரு வாரம்.......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“மான் கண்ட சொர்க்கங்கள்” இந்தப் பாடலைக் கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்கவேண்டும்.. 

கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் ஒலிக்கும் இந்தப் பாடலை SPB பாடியிருக்கும் விதம் அருமை.. 

பாடல்வரிகள் கண்ணதாசன் என நினைக்கிறேன்.. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

“மான் கண்ட சொர்க்கங்கள்” இந்தப் பாடலைக் கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்கவேண்டும்.. 

கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் ஒலிக்கும் இந்தப் பாடலை SPB பாடியிருக்கும் விதம் அருமை.. 

பாடல்வரிகள் கண்ணதாசன் என நினைக்கிறேன்.. 

 

வருகைக்கும் இணைப்புக்கும் நன்றி சகோதரி........!  👍

ஆனாலும் எங்களின் பொறுமையை நீங்கள் சந்தேகித்திருக்கக் கூடாது........நாங்கள் பொறுமையில் எருமை போன்றவர்கள்......!

Buffalo GIF - Buffalo Eating Buffalo Relax - Discover & Share GIFs

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் தெய்வம் கண்டேன், நான் சரணம்  சரணம்  சரணம்.......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அமுதா அன்பே நீ பால் அமுதா.......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்......!  😍

ஜெய்சங்கர் & வாணிஸ்ரீ .....!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.