Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

 

தேசம் ஞானம் கல்வி 
ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி 
ஈசன் பூசை எல்லாம்
காசு முன் சொல்லாதடி குதம்பாய் 
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்கு பின்னாலே
குதம்பாய் காசுக்கு பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டு போனபின் 
சாட்சி Court ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டு போனபின்
சாட்சி Court ஏறாதடி குதம்பாய் 
சாட்சி Court ஏறாதடி
பைபையாய் பொன் கொண்டோர் 
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி குதம்பாய் 
மெய் மெய்யாய் போகுமடி

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது குதம்பாய் நாடு மதிக்காது 
கல்வி இல்லாத மூடரை 
கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளி பணமடியே குதம்பாய் 
வெள்ளி பணமடியே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே
உள்ளே பகை வையடா தாண்டவகோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே
உள்ளே பகை வையடா தாண்டவகோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே சில
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே
முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே
கட்டி அழும் போதும் தாண்டவகோனே பிணத்த
கட்டி அழும் போதும் தாண்டவகோனே 
கட்டி அழும் போதும் தாண்டவகோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவகோனே
கட்டி அழும் போதும் தாண்டவகோனே
பணப்பெட்டி மேல கண்வையடா தாண்டவகோனே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே

படம்: பராசக்தி 
இசை: R.சுதர்சனம் 
பாடலாசிரியர்: உடுமலை நாராயணகவி 
பாடியவர்:- C.S.ஜெயராமன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இறைவன் என்றொரு கவிஞன்  அவன் படைத்த கவிதை மனிதன்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று வந்த சொந்தமா......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனது ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவி உடைகளை நான் கட்டி விட்டேன்...
காம குரோதங்களை விட்டுப் புட்டேன்...
கன்னியர் ஆசைகளை விரட்டிப் புட்டேன்...
காடுமலை தேடி நான் புறப்பட்டேன்..
ஓ..ஓ..ஓ...ஓ..ஒ..ஒ..ஓ...ம்......
நம பார்பதி பதையே...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு, கனவினிலே..,

என்.., தாய் வந்தாள்

ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு, கனவினிலே

என்.., தாய் வந்தாள்..,

கண்ணா சுகமா.., கிருஷ்ணா சுகமா.., கண்மணி சுகமா..,

சொல்லென்றாள்.., கண்மணி சுகமா.., சொல்லென்றாள்.., 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மணப்பெண்ணுக்கு உதவி செய்யுங்கள்.இது தெரியாமல் தவிக்கிறார்......!  😊

----- ஏக்கம்  ====  

----- கட்டில் ====

------ பக்கம் ====

------ நித்தம் =====

------ பாதி    =====

பதில்கள் எதுகை மோனையுடன் அமைந்திருக்கும்.....அவவின் சந்தேகங்களை போக்கி முதலிரவுக்கு அனுப்பி விடுங்கள்.....!🐱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவுக்கு ஆயிரம் கண்கள்  
பகலுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள்  
பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள்  
உறவுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள்  
உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள்  
பகலுக்கு ஒன்றே ஒன்று...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதியே ......!  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அத்தான், ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா.....!  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனதுராஜ சபையிலே ஒரே சங்கீதம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இத்தனை மாந்தர்க்கு ஒரு கோயில் போதாது .......!   🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சின்னஞ்சிறு பெண்போல  சிற்ராடை  இடையுடுத்தி ......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா?
கடல் அலையைப் போலே மறைந்து போக நேருமா?

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா?
கொடி அசைந்தாட பந்தலின்றி போகுமா?

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா...

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை வல்லூறாகத் தோன்றுமா?

வல்லூறானதை வனத்தில் வாழும் வேடனாகி நான்
வெல்லுவேனே உன் இரு கண் அம்பினால்! - நான்
வெல்லுவேனே உன் இரு கண் அம்பினால்..!

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா...

அருமை மொழி காதில் அமுதாகப் பாய்வதால்
அகமே மகிழ்ந்தேன் அத்தானே!

அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப் போல்
ஆனந்தமானேன் என் கண்ணே!

உமது ஆனந்தமே அழியாச் செல்வமே!
ஆருயிரே நான் உனக்கே சொந்தமே! - என்
ஆருயிரே நான் உனக்கே சொந்தமே!

ஈருடல் ஓருயிராய் வாழுவோம்! - சுகம்
மாறாத இன்ப உலகை ஆளுவோம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நிலாவிலே ஒய்யாரம் உலாவுதே அநுராகம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பெண்களை கண்டதும் சதா.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ராஜன் மகாராஜன் .........(பாகவதர்).......!🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புன்னகை என்ன விலை.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இந்த புன்னகை என்ன விலை.....!  😁

சுவி நாங்க இளைஞர்களாக வலம் வந்தவேளை இந்த பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது.
ஏனென்றால்

அந்த நேரம் கூடுதலாக பெடிபெட்டைகள் அணிவது பாட்டா செருப்பு தான்.அப்போது அதன் விலை
3.99 ரூபா தான்.சைக்கிளில் போகும் போது பெட்டைகளுக்கு பக்கத்தில் போக 

இந்த புன்னகை என்ன விலை என்று பாட 3.99 சதம் என்று செருப்பு களட்டுவதாக ஒரு பகிடி.

இந்த பாட்டை நினைவில் கொண்டு வந்ததிற்கு நன்றி.

பச்சை தட்டுப்பாடாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதனால் போட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை பாடும் தென்றலோடு  விளையாடும் வெண்ணிலாவே.....!  🌕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உறவுகள் தொடர்கதை  உணர்வுகள் சிறுகதை .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அருமை காதலிக்கு
வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா
வெண்ணிலாவே

கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உன் னை காவல் காக்கும்
தோழியர்களோ
வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே
உன்னை காவல் காக்கும்
தோழியர்களோ
வெண்ணிலாவே

கன்னத்தில் காயம் என்ன
வெண்ணிலாவே
உன் காதலன் தான்
கிள்ளியதோ
வெண்ணிலாவே

என் அருமை காதலிக்கு
வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா
வெண்ணிலாவே

கள்ளமில்லா என் இதயம்
வெண்ணிலாவே
ஒரு கன இதயம்
இருக்குதடி வெண்ணிலாவே
அந்த வஞ்சிதனை நீ
அறிவாய் வெண்ணிலாவே
அதை வாங்கி வந்து
தந்துவிடு. வெண்ணிலாவே

என் அருமை காதலிக்கு
வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா
வெண்ணிலாவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ரசனையே கிடையாது புரடசி.இந்தப்பாடலில் முக்கியமான வரிகளுக்கு விலக்கு அளித்து விட்டீர்கள் .......!   😡

கெஞ்சினாள் தரமாட்டாள் வெண்ணிலாவே 

நீ கேளாமல் பறித்துவிடு வெண்ணிலாவே 

அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே 

இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

என் எருமை காதலிக்கு வெண்ணிலாவே ......!   😊

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே  என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே ......!   😀

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.