Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்னமிட்ட கைகளுக்கு.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயங்கும் வயது மடிமேல் விழுந்து......!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடவே மயூரி.......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய பெண்ணே நீ ஓர் அதிசய நிலவோ

தெயாமல் நீ இருக்க தினமும் உன்னை பார்த்து

தேய்கிறேன் தேய்கிறேன் தேய்கிறேன்
வனானாம் இல்லாமல் தேகம் இல்லாமல்

உலவும் நிலவென்ன நியோ

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருவாயா வேல் முருகா........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்தாலும் பார்த்தேன்டி .......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவினும் மெல்லிய பூங்கொடி.......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்கு முத்தாக.......!   👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணு ஏன் தானே சிரிக்குது.....!   💞

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்தையடி பாதையிலே அத்தை மக போகையிலே......!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ........!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளொரு மேடை  பொழுதொரு நடிப்பு.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும்
அன்றே வாடிடுமேஏ
பண்புடன் பழகும் பலநாள் கிளியும்
பறந்தே ஓடிடுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
 

இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே


 

 
Edited by அன்புத்தம்பி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில்......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பச்சைக் கிளிகள் தோளோடு 
பாட்டுக்கு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை 
இந்தப் பூமிக்கு கண்ணீர் சொந்தமில்லை 

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு  அட 
சின்னச் சின்ன அன்பில் தானே
ஜீவன் இன்னும் இருக்கு
 படடாம்   பூச்சிக் கூட்ட்துக்குப் படடா எதற்கு  அட 
பாசம் மட்டும்போதும் கண்ணே 
 காசு பணம் என்னத்துக்கு 

வெயில் சுத்தம் ஆனத்தம் 
மழையின் சத்தம் ஆனந்தம் அட
 மழையில் சாயம்போகா வானவில் ஆனந்தம் 
வான் வில் நூறானந்தம்     
வாழ்வே பேரானந்தம்  
கண்ணே நரையெழுதும்  சுய சரிதம் 
அதில் அன்பே ஆனந்தம் 

 உன் மூச்சில் நான் வாழ்ந்தால்  
என்  முதுமை ஆனந்தம் நீ இன்னொரு பிறவியில்
 என்னைப்பெற்றால் இன்னும் ஆனந்தம் 

பனி கொடடும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம்  
என் காது வரைக்கும் கம்பளிபோர்த்தும்

உன் கருணை ஆனந்தம்

சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம் 
பெண்ணே உன் விழியில் பிறர்க்கு அழுதால் 
 கண்ணீரும் ஆனந்தம்  ஆனந்தம் 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்........சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி 

நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி  
அழகான மனைவி அன்பான துணைவி

ஆனந்தம் பேரின்பமே 

வாலிபங்கள் ஓடும் வயதாகி   போகும்

ஆனாலும்  அன்பு மாறாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் வண்டிமேலே .......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயக்கத்தை தந்தவன் யாரடி.....!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை

 

1960ஆம் ஆண்டு வெளிவந்த 'ரத்தினபுரி இளவரசி' படத்தில் இடம் பெற்ற பாடல்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடி துடிக்குது துடிக்குது.......!  💞

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.