Jump to content

தியாகத்தில் காதல் வாழுமா???


Recommended Posts

  • Replies 60
  • Created
  • Last Reply

திருவிழால ஐஸ்பழம் வாங்கி குடியும் அதுக்கு வாழ்த்துக்கள்

என்ன நக்கலா இங்கே அதுவெல்லாம் இல்லை எனக்கு வேற வாழ்த்து வேண்டும்

:angry: :angry:

Link to comment
Share on other sites

திருவிழாவில் காணாமல் போவதற்க்கு வாழ்த்துக்கள்

திருவிழாவில் காணாமல் போவதற்க்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

திருவிழாவில் காணாமல் போவதற்க்கு வாழ்த்துக்கள்

திருவிழாவில் காணாமல் போவதற்க்கு வாழ்த்துக்கள்

எத்தனை தரம் காணாமல் போனாலும் அத்தனி தரமும் உயிர்தெழுவாள் இந்த யம்மு

:unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தியாகம் செய்தது கானும்..... வாழ்க்கையை நடத்துங்கள் !!

:D

நான் சொல்லுவது செரி தானே மாப்பிளை

Link to comment
Share on other sites

தியாகம் செய்தது கானும்..... வாழ்க்கையை நடத்துங்கள் !!

:(

நான் சொல்லுவது செரி தானே மாப்பிளை

வாழ்கை என்றால் என்ன அக்கா?

:mellow::lol::rolleyes:

Link to comment
Share on other sites

உண்மையான காதல் என்பது 3 வருடம் காதலிக்குப்பின்னால் சென்று செறுப்பால் எறிவேண்டி, எச்சிலால் துப்பப்பட்டு, வாயுக்குள் துவக்கால் எதிரிகளினால் மடக்கப்பட்டு, சாபிடாமல் பலகாலம் சோர்ந்து இருந்து, சோதனைக்கும் வடிவா படிச்சு, காதலியின் வீட்டு முற்றத்தில் உள்ள பூச்செடியினை களவாக பிடிங்கிக்கொண்டு வந்து எனது வீட்டில் தண்ணி ஊற்றி வளர்த்து, அதில் பூக்கும் பூக்களினை ஆசையுடன் முத்தம் கொடுத்து, படுக்கும் போது தலையணையின் கீழே வைத்து, காய்ந்து போனாலும் எறிய மனமில்லாமல் சேர்த்து வைத்து,

காதலியின் 5 வயது தம்பியை சொக்கிலேட்டு கொடுத்து நேசரியில பிரண்ட் ஆக்கி, அவ்ரினூடு காதலியின் படிக்கும் புத்தகத்தினுள் திகிலாக காதல் கடிதம் வைத்து அல்வா கொடுத்து, பின்னாலே சைக்கிளில் விடிய காலை 6 மணியில் இருந்து பின்னேரம் 6 மணிநேரம் சுற்றித்திரிந்து,

பஸ் ஸ்டொப்பில் வைத்து கெமிஸ்ரி, பிஸிக்ஸ் படித்து, கடையில் சாப்பிட்டு, ரூசன் கிளாசில் சைக்கிளிற்கு பின்னால் உள்ள கரியரில் விலைஉயர்ந்த சொக்கிலேட்டுகள் வைத்து பேச்சு வேண்டி, யப்பான் காரில் அப்ப விலாச எடுவை எடுத்தும் காதலியின் மனதினை கவராது,

பின்பு எனது நண்பர்களின் மூலம் படத்தில் வருவது மாதிரி சண்டைக்காட்ச்சி எல்லாம் எடுத்து கடைசியில் இரக்கத்தில் 3 வருடத்தின் பின்பு கவர்ந்து, ஒரு பைசா சீதனம் வேண்டாது. காசுக்கார அப்பர் அம்மாவின் சொத்தே வேண்டாம் என்று சொல்லி கல்யாணம் கட்டி, வெளிநாடு வந்து அவர்களின் பெற்றார், சகோதரர்களினை படிப்பிச்சு, மனைவியையும் படிப்பிச்சு.................................

இப்ப அவர்கள் எல்லாம் நன்றாக உளைப்பதினை கண்குளிர கண்டு, வீட்டு வேலைக்காரனைப்போல இப்பவும் காதலியினை கடின வேலை செய்ய விடாது இருந்து இன்று யாழில் கூட நேரம் இருந்து ஊர்த்துலாபாரம் பார்க்கிறன் வீட்டு வேலை வடிவாக இப்ப செய்வதில்லை என்று

பேச்சு வேண்டி......போராடுகின்றேன்...ஏன் காதலுக்காக.... :icon_idea:

Link to comment
Share on other sites

வாழ்கை என்றால் என்ன அக்கா?

:lol::icon_mrgreen::icon_idea:

வாழ்ககை என்றால் என்ன , நல்ல கெல்வி.

வாழ்த்கை என்பது........ அது ஒரு மனிதனை பொருத்து இருக்கு அக்கா!!

எனது வாழ்க்கையை பெற்றி தான் கூறமுடியும்!!

நான் பிறந்ததுக்கு அர்த்தம் என்னக்கு புறியவில்லை!! அதை முதல் நாங்கள் கண்டுபிடிக்கனும், சிலருக்கு அதர்க்கு பதில் விறைவில்கிடைக்கும் சிலருக்கு

வாழ்க்கை பூறா தெடினாலும் கிடைப்பதில்லை!!

எனக்கு என் வாழ்க்கையை எப்படி நடத்தினால்

என் மனதுக்கு ஆருதல் கிடைக்கும் என்பதை புரியும் பக்குவம் அடைந்துல்லென்.......

நான் தெடியதுக்கு பதில் கொஞ்சம் கிடைத்து இருக்கு........ என் தேடல் இன்னும் முடியவில்லை..............

இது தான் என் வாழ்க்கை!!! உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் அரிவீர்கள் ஜமுனா அக்கா!!!

அன்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

வாழ்கை எனக்கு ஒவ்வொரு நாளும் நான் புதிசா பிறக்கிற மாதிரி தான் நினைத்து கொண்டு ஒவ்வொரு நாளும் நான் ரசிக்கிறனான்,வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வரவில்லை அதையும் நான் அறிந்து கொள்ளவுமில்லை

Link to comment
Share on other sites

அறிந்து கொள்ள முயற்ச்சிக்கக்கூடாது ஆனா அதுக்காக வாழ்க்கையில் நடந்து போன விடயங்களினை நினைத்து நிகழ்காலத்தினை வீணாக்கி எதிர்காலதினை குட்டிச்சுவராக்கிவிடகூடாது என்ற அலெட்னஸ் இருக்கவேண்டும்.

எப்பவோ முடிந்த காரீயம். ஒரு பொல்லாப்பும் இல்லை. நடப்பவை எல்லாம் நல்லவையாக் முடியும் என்று நம்புங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு கத்தியின் கூர்முனையில் நடப்பது மாதிரி கொஞ்சம் அயர்ந்தால் காயப்படுத்திவிடும். அதே நேரம் பலன்ஸ்ஸாக எதிலும் இருக்கவேண்டும். <_<

Link to comment
Share on other sites

அறிந்து கொள்ள முயற்ச்சிக்கக்கூடாது ஆனா அதுக்காக வாழ்க்கையில் நடந்து போன விடயங்களினை நினைத்து நிகழ்காலத்தினை வீணாக்கி எதிர்காலதினை குட்டிச்சுவராக்கிவிடகூடாது என்ற அலெட்னஸ் இருக்கவேண்டும்.

எப்பவோ முடிந்த காரீயம். ஒரு பொல்லாப்பும் இல்லை. நடப்பவை எல்லாம் நல்லவையாக் முடியும் என்று நம்புங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு கத்தியின் கூர்முனையில் நடப்பது மாதிரி கொஞ்சம் அயர்ந்தால் காயப்படுத்திவிடும். அதே நேரம் பலன்ஸ்ஸாக எதிலும் இருக்கவேண்டும். :icon_idea:

சரியா சொன்னீங்கள் புலிமாமா

:blink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.