Jump to content

சிட்னி கோசிப் 14


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன்,ஈழதமிழர்கள் தான் அதை ஒழுங்கு செய்து இருந்தார்கள்,அங்கு வந்திருந்தவர்களில் ஈழதமிழர்கள்95 சதவீதம் என்று கூறலாம்.பரத நாட்டியம் ஏனைய இந்திய மாநிலங்களின் நடனங்களும் இடம்பெற்றது நிகழ்ச்சி நன்றாக இருந்தது.

பிரதம விருந்தினராக ஒரு அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்,அவர் அங்கு உரையாடும் போது சிறிலங்கன்,இந்து,இந்தியன் இந்த மூன்று சொற்களை தான் தனது உரையின் போது பாவித்தார்.மருந்துக்கு கூட தமிழர் என்ற சொல் பாவிக்கபடவில்லை இது அவரின் குற்றமல்ல இப்படியான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் பிரதமவிருந்தினராக வருபவர்களுக்கு(பாராளுமன்ற உறுப்பினர்கள்,ஏனைய சமூக தலைவர்கள்)எங்களுடைய கலாச்சாரம்,தாய்மொழி அதாவது எமது தேசிய அடையாளத்தை விளக்கி கூறி இருக்கலாம்.இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை இப்படியான நிகழ்ச்சிகளில் சேகரிக்கபட்ட பணம் தாயகத்துக்கு தான் அனுப்புகிறார்கள்,ஏன் தாயகத்தை பற்றியோ,தாயகத்தில் இன்னல்கள் பற்றியோ அங்கு வரும் பிரதம விருந்தினருக்கு விளக்கம் கொடுக்க தவறுகிறார்கள்?

மற்றும் நடன நிகழ்ச்சியில் இந்திய மாநிலங்களின்(ஓரிசா,கேரளா,கன்

Link to comment
Share on other sites

என்ன புத்தா இப்படி சொல்லிட்டிங்கள்..நீங்கள் நினைத்தால் முடியாதா?யாழ் ஜமுனா மூலமே செய்யலாமே?

Link to comment
Share on other sites

மற்றும் நடன நிகழ்ச்சியில் இந்திய மாநிலங்களின்(ஓரிசா,கேரளா,கன்
Link to comment
Share on other sites

என்ன ஜமுனா இப்படி சொல்லிட்டிங்க...நீங்க என்ன சும்மா ஆளா..நினைச்சா செய்யலாம்...நினைக்கத்தான் மாட்டேன் என்றிங்க

Link to comment
Share on other sites

என்ன ஜமுனா இப்படி சொல்லிட்டிங்க...நீங்க என்ன சும்மா ஆளா..நினைச்சா செய்யலாம்...நினைக்கத்தான் மாட்டேன் என்றிங்க

:lol::D

அக்கா என்னை உங்களுக்கு தெறியுமா

:lol:

Link to comment
Share on other sites

உங்கள் அனைவரையும் யாருக்கு தான் தெரியாது ;) சிட்னியின் பிரபலங்கள் ஆயிற்றே ;)

நான் உங்களுக்கு தங்கை தான் ;) அதுவும் தெரியும் :P

Link to comment
Share on other sites

உங்கள் அனைவரையும் யாருக்கு தான் தெரியாது ;) சிட்னியின் பிரபலங்கள் ஆயிற்றே ;)

நான் உங்களுக்கு தங்கை தான் ;) அதுவும் தெரியும் :P

தங்கைச்சி வெளியால என்னை போட்டு கொடுக்ககூடாது என்னவென்றாலும் பேசி தீர்த்துகொள்ளுவோம்

:lol: :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் ஒரு மாதத்துக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் பிரபலமான மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளின் வருடாந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் பொலிவூட் நடனம்(அதாவது இந்தி திரைப்படப் பாடல்களுக்கு ஆடுவது)ஒன்று நடைபெற்றது. அன்னிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் ஈழத்தமிழர்கள். மொழி விளங்காத இந்திப்பாடல்களுக்கு ஏன் ஆட்டம் அங்கு தேவை?. ஆடியவர்களும் ஈழத்தமிழர்கள் தான். இந்தியர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளில் திரைப்படப்பாடல்களுக்கு மேடைகளில் ஆடும் பழக்கம் இல்லை. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தக்கலாச்சாரம் ஊடுறுவி விட்டது. வட இந்தியர்களின் நிகழ்ச்சிகளில் எப்பவாவது ஈழத்துப்பாடல்கள், ஏன் தமிழ் நாட்டுப்பாடல்களுக்கு ஆடுவதுண்டா?.( சிட்னியில் வருட வருடம் இந்தியா பஜார் என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் எங்கட மானம் கெட்ட சூடு சுறணை அற்ற சில சனமும் காசு கொடுத்து பார்க்கப் போகிறது. அதில் 2 வருடத்துக்கு முன்பு மிமிக்கிரி ஒன்றில் கருப்பு நிறத்தினால் முகத்துக்கு நிறப்பூச்சு பூசி ஒருவர் இலங்கையராக வந்து செய்து காட்டினார். இலங்கையர்கள் கறுப்பு என்று நக்கல் செய்ய மட்டுமே இங்கே பயன் படுத்துகிறார்கள்)ஏன் ஒரிசா, கேரளா, குஜராத்திப்பாடல்களின் நடன நிகழ்ச்சிகள் எமது நிகழ்ச்சிகளில் சேர்க்கப்படுகிறது?. ஈழத்தில் தொழிலாளர்களின் பாடல்களுக்கு ஆடலாமே. தரிசனம் என்ற தொலைக்காட்சி ஈழத்தமிழர்களினால் அவுஸ்திரெலியா, நியூசிலாந்தில் ஒளிபரப்பாகிறது. அதில் தாயக நிகழ்ச்சிகள், புலம் பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அதில் தாயகப்பாடல்களுக்கு அழகாக ஆடுவது காண்பிக்கப்படுகிறது. அதில் பார்த்தவாது நடனங்கள் பழகலாமே. (இவர்களிடம் எங்கே ஈழத்தமிழர்களின் தொலைக்காட்சி இருக்கிறது. இவர்களிடமும் இருப்பது சன் தொலைக்காட்சியே. அதில் வரும் ஆட்டங்கள் தானே இவர்களுக்கு யாபகம் வரும்.) எமது தாயகத்துக்கலைகள், தமிழ் மொழியின் சிறப்பு போன்றவை இவர்களுக்கு எனோ தெரிவதில்லை. ஏன் இந்த வட இந்திய மோகம்?

Link to comment
Share on other sites

இது என்ன சின்ன பிள்ளை தனமாய் இருக்கு. தீர்த்தம் தந்தால் எங்கொயும் எந்த மொழி பாட்டுக்கும் ஆட இந்த பொன்னி தாயார். அதை விட என்ர மனிசி மும்தாச்சின் பள்ளிக்குட சொகுசு நடன போட்டியை பற்றி குறை சொல்ல இந்த கந்தப்புக்கு என்ன உருமை?

Link to comment
Share on other sites

இது என்ன சின்ன பிள்ளை தனமாய் இருக்கு. தீர்த்தம் தந்தால் எங்கொயும் எந்த மொழி பாட்டுக்கும் ஆட இந்த பொன்னி தாயார். அதை விட என்ர மனிசி மும்தாச்சின் பள்ளிக்குட சொகுசு நடன போட்டியை பற்றி குறை சொல்ல இந்த கந்தப்புக்கு என்ன உருமை?

சாபாஷ் சரியான போட்டி கந்தப்புவோட மோத பொன்னி தயார் கந்தப்பு தயாரா?அது சரி பொன்னி உங்க மனிசி மும்தாஜ் போல என்றால் நீங்கள் ராஜேந்திரர் போலவா

:unsure:

Link to comment
Share on other sites

நீர் மேடையில ஏறி டப்பாங் கூத்து ஆடியிருக்கலாமே

அவர் டப்பாங்கூத்து ஆடினால் அவரின்ட காவி விழுந்து போயிவிடும்

:P

Link to comment
Share on other sites

அவன்ர பிறப்பு பொயர் வோற. நான் கொன்சம் மப்பில நிண்டா, மும்தாச் எண்டு கூப்பிர்ரான். சுந்தர் C மாளவிக்கா என்று கூப்பிடிறது போலொ. அது கொன்சம் போமஷ் ஆய் போட்டுது.

கந்தப்பு என்ன ஆனார்? அவருக்கு இப்படி தான், ஈரைய் போன் ஆக்கி, போனை பொருமாள் ஆக்கிற வோலையாய் போச்சு.

வான்வில், இயல், இசை, நாடகம் மூன்றும் முறையாக பயின்றவர் போலும். டாப்பாக் கூத்து பிடிக்குது இல்லை.

Link to comment
Share on other sites

அப்ப உங்க மனைவி மாளவிகாவா,கந்தப்பு கோயில் அன்னாதானத்தில் பிசி நாளைக்கு வருவார்,நம்ம வான்வில்லுக்கு இயல்,இசை,நாடகம் என்ன விலை என்று கேட்பார்.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளில் திரைப்படப்பாடல்களுக்கு மேடைகளில் ஆடும் பழக்கம் இல்லை. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தக்கலாச்சாரம் ஊடுறுவி விட்டது.

என்ன கந்தப்புஅண்ணை தவறாக ரைப் பண்ணிப்பண்ணிப்போட்டீங்கள் போல.

Link to comment
Share on other sites

என்ன கந்தப்புஅண்ணை தவறாக ரைப் பண்ணிப்பண்ணிப்போட்டீங்கள் போல.

இந்த கந்தப்புன்ட கதையை விடுங்கோ விசால் இவர் இப்படி எத்தனையோவ சொல்லுவாரிப்ப மனுசன் திருவிழாவில் சைட் அடித்து கொண்டு இருக்கிறார்

:P

Link to comment
Share on other sites

அது ஒரு உதாரணம். நம்ம மனிசி மும்தாச் தான். நீர் முருகன் கோயிலில் தொலைத்த இதயத்தை திரும்ப எடுத்திட்டிரொ?

Link to comment
Share on other sites

அது ஒரு உதாரணம். நம்ம மனிசி மும்தாச் தான். நீர் முருகன் கோயிலில் தொலைத்த இதயத்தை திரும்ப எடுத்திட்டிரொ?

இதயத்தை தேடி கொண்டு இருக்கிறேன் வலு சீக்கிரத்தில் பிடித்துவிடுவேன்

:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.