Jump to content

Recommended Posts

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்: நாளை பெங்களூரில் நடக்கிறது

 

 

2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நாளை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.

 
 
 
 
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்: நாளை பெங்களூரில் நடக்கிறது
 
பெங்களூர்:

ஏப்ரல் மாதம் 2018-ம் ஆண்டுக்கான 11-வது சீசன் ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் நாளையும், நாளை மறுதினமும் பெங்களூரில் நடக்கிறது. ஏற்கனவே 18 வீரர்கள் 8 அணிகள் மூலம் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் ஏலத்தில் 360 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்தியர்களில் 62 பேர் சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 60 கோடிக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் அதிகபட்சமாக 80 கோடி ரூபாய் செலவழித்து 25 பேர் கொண்ட அணியை ஏலத்தில் எடுக்கலாம். இந்த தொகை கடந்த ஆண்டு 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீரர்களின் ஏலப்பட்டியலில் அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 36 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 13 பேர் இந்தியர்கள், 23 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் 32 வீரர்களும், ரூ.1 கோடிக்கு 31 வீரர்களும், ரூ.75 லட்சத்துக்கு 23 வீரர்களும், ரூ.50 லட்சத்துக்கு 122 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/26142235/1142348/ipl-auctions-starts--tomorrow-at-bangalore.vpf

 

நாளை  இதே திரியில் ஏலம் தொடர்பான செய்திகள் தொடர்ந்து இணைக்கப்படும்

 

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

ஐ.பி.எல் 2018: சி.எஸ்.கே-வில் பிராவோ இன், அஷ்வின் அவுட்... கெய்ல் அன்சோல்டு! #LiveUpdates

 
 

பத்து ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்-ன் மெகா ஏலம் இன்று நடக்க உள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

IPL

 

இன்றும் நாளையும் பெங்களூரூவில் இந்த ஏலம் நடக்கிறது. 1,122 வீரர்களிலிருந்து 578 வீரர்கள் இந்த கடைசி இரண்டு நாள் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். இதில், 244 வீரர்கள் முன்னரே விளையாடிவர்கள். இந்தியர்கள் 62 பேர். 332 வீரர்கள் முதன்முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில், 34 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், ஏலத்தில் இருக்கும் வீரர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனித் தனியாக எலம் நடைபெறும். முன்னணி வீரர்கள் 16 பேர் `மார்க்கி' லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். 
 

தவான்

முதல் வீரராக தவான் ஏலத்துக்கு வந்தார். அவரை பஞ்சாப் அணி, 5.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால், ஆர்.டி.எம் மூலம் ஹைதராபாத் அவரை மீட்டது. 

அஷ்வின்

இதையடுத்து, அஷ்வின் ஏலத்துக்கு விடப்பட்டார். சி.எஸ்.கே ஏலத்தைத் தொடங்கிவைக்க, பல அணிகள் அஷ்வினை எடுக்க மும்முரம் காட்டியது. குறிப்பாக, பஞ்சாப் அணி அவரை எடுக்க ஆர்வம் காட்டியது. இதையடுத்து அவரை 7.60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப். 

பொல்லார்டு

பொல்லார்டு ஏலத்துக்கு வர, டெல்லி அணி அவரை 5.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி, ஆர்.டி.எம் மூலம் அவரை மீட்டது. 

gayle

அடுத்ததாக கெய்ல் 2 கோடி ரூபாய் பேஸ் விலையில் ஏலத்துக்கு விடப்பட்டார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், அவர் ஏலத்தில் விற்கப்படாமலேயே சென்றார்.

Stokes

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து நாட்டின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏலத்துக்கு வர, பல அணிகளும் அவரை வாங்க ஆர்வம் காட்டின. ஆனால், இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை 12.50 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 

Du Plesis

அடுத்ததாக, 1.60 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலத்துக்கு எடுக்கப்பட்டார் தென்னாப்பிரிக்கா கேப்டன் டூப்ளீசிஸ். ஆனால், சி.எஸ்.கே, ஆர்.டி.எம் கார்டு மூலம் அவரை மீட்டது. இதனால், இந்த முறையும் டூப்ளீசிஸ் சென்னைக்கே விளையாடுவார். 

Rahane

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரஹானே அடுத்ததாக ஏலத்துக்கு விடப்பட்டார். அவரையும் பல அணிகள் எடுக்க மும்முரம் காட்டியது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஆர்.டி.எம் மூலம் மீட்டது. அவர் ஏலம்போன விலை 4 கோடி ரூபாய்.

mitchell starc

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஏலக்களத்தில் அடுத்ததாக இருந்தார். அவருக்கும் ஆரம்பம் முதலே போட்டி இருந்த நிலையில், கொல்கத்தா அணி, 9.40 கோடி ரூபாய் ஏலத்துக்கு அவரை எடுத்தது. 

ஹர்பஜன் சிங்

சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஹர்பஜன் சிங் 2 கோடி ரூபாய் பேஸ் விலைக்கு ஏலம் விடப்பட்டார். ஆனால், கெய்லைப் போல அவரையும் எந்த அணியும் எடுக்க முனைப்பு காட்டவில்லை. ஆனால், சென்னை அணி அவரை அடிப்படை விலைக்கு எடுத்தது. 

 

shakib al hasan

வங்க தேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் 1 கோடி ரூபாய் பேஸ் விலைக்கு ஏலம் விடப்பட்டார். அவரை 2 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி எடுத்தது. 

glenn maxwell

ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 2 கோடி ரூபாய் பேஸ் விலைக்க வந்தார். அவரையும் பல அணிகள் எடுக்க முனைந்தது. தொடர்ந்து அவரது விலை அதிகரித்துக் கொண்டே போனது. ஆனால், அவரை  9 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது. 

கௌதம் காம்பீர்

கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கௌதம் காம்பீர், 2 கோடி ரூபாய் பேஸ் விலைக்கு வந்தார். பின்னர் அவர் 2.80 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் எடுக்கப்பட்டார். 

dwayne bravo

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகள் கலக்கியவருமான பிராவோ ஏலத்துக்கு வந்தார். அவரை பஞ்சாப் 6.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆனால், அவரை சி.எஸ்.கே, ஆர்.டி.எம் முறை மூலம் மீட்டது. இதோடு, சி.எஸ்.கே-வுக்கு ஆர்.டி.எம் ஆப்ஷன் முடிந்தது.

kane williamson
 

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஏலத்துக்கு வர, அவரை ஹைதராபாத் அணி 3 கோடிக்கு எடுத்தது. 

joe root

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஏலத்துக்கு வர, அவரை யாரும் எடுக்கவே இல்லை.

யுவராஜ் சிங்

அதிரடி மன்னன் யுவராஜ் சிங் அடுத்ததாக ஏலத்துக்கு வர, அவரை 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி எடுத்தது. சென்ற முறை அவர் ஹைதராபாத் அணிக்கு அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/sports/114667-ipl-auction-starts-today.html

Link to comment
Share on other sites

1_11346.jpg

இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனர்களில் ஒருவரான கே.எல்.ராகுல், 2 கோடி ரூபாய்க்கு அடிப்படை விலைக்கு வர, பஞ்சாப் அணியும் ஹைதரபாத் அணியும் அவரை எடுக்க போட்டி போட்டனர். ஆனால், பஞ்சாப் அவரை 11 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 

முரளி விஜய்

கெய்ல், ஜோ ரூட் ஆகியோருக்கு நிகழ்ந்ததுபோல, முரளி விஜயையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. 

டேவிட் மில்லர்

அதிரடிக்கு பெயர் போன, தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆக்‌ஷனுக்கு வர, அவரை 3 கோடி ரூபாய்க்கு ரீட்டெய்ன் செய்தது பஞ்சாப். 
 

aaron finch

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஓபனர்களில் ஒருவரான ஆரோன் பின்ச் ஏலத்துக்கு வந்தார். இன்-ஃபார்ம் பேட்ஸ்மேனான இவரை எடுக்க பல அணிகளும் முனைப்பு காட்டியது. அவரையும் பஞ்சாப் அணி 6.20 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 

brendon mccullum

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், உலகில் நடக்கும் பல்வேறு டி20 தொடர்களில் கலக்கி வருபவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம். இவரை பெங்களூரூ அணி, 3.60 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 

https://www.vikatan.com/news/sports/114667-ipl-auction-starts-today.html

Link to comment
Share on other sites

 

chris lynn

ஆஸ்திரேலிய பிக் பேஷ் தொடரில் சிக்ஸர்களுக்கு பெயர் போன வீரர் கிறிஸ் லின். இவர் கண்டிப்பாக அதிக விலைக்கு எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரை எடுக்க பலத்த போட்டி நடந்த நிலையில், கொல்கத்தா அணி, ரூ.9.60 கோடிக்கு எடுத்தது. 

hashim amla

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவனாக இருக்கும் தென்னாப்பிரிக்காவின் அஷீம் அம்லா, ஏலத்துக்கு வந்தார். ஆனால், அவரை யாரும் வாங்கவில்லை. 
 

manish pandey

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மணிஷ் பாண்டே, ஏலத்துக்கு வர, பல அணிகள் அவரை எடுக்க முயன்றன. ஆனால், ஹைதராபாத் அவரை 11 கோடி ரூபாய் ஏலத்துக்கு எடுத்தது. 

https://www.vikatan.com/news/sports/114667-ipl-auction-starts-today.html

Link to comment
Share on other sites

2018 ஐபிஎல்: அஸ்வினை எப்படி தவறவிட்டது சென்னை?

2018 ஐபிஎல்: அஸ்வினை தவறவிட்டது சென்னைபடத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR

பெங்களூருவில் நடைபெற்று வரும் 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்கத் தவறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது வருட போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் மே மாதம் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்வருடத்துக்கான வீரர்களின் ஏலம் பெங்களுருவில் இன்று காலை தொடங்கியது.

இதில் ஒவ்வொரு அணியும் ஏற்கனவே தங்களது அணியிலுள்ள தலா மூன்று வீரர்களை "ரைட் டு மேட்ச்" என்ற முறையின் மூலம் தக்க வைத்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்திருந்தது.

2018 ஐபிஎல்: அஸ்வினை தவறவிட்டது சென்னைபடத்தின் காப்புரிமைTWITTER.COM/IPL

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்று வரும் ஏலத்தில் சென்னை அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை கிங்ஸ் XI பஞ்சாப் அணி 7.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அஸ்வினுக்கான ஏலத் தொகை நான்கு கோடியை அடையும் வரை ஆர்வம் காண்பித்த சென்னை அணி, அதன் பிறகு பின்வாங்கியது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நிலவிய கடும் போட்டிக்கு பிறகு 7.6 கோடிக்கு அஸ்வினை பஞ்சாப் அணி வாங்கியது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்வின், "கிங்ஸ் XI பஞ்சாப் அணி தனது புதிய வீடாக உள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும், சென்னை அணி அளித்த அனைத்து சிறப்பான நினைவுகளுக்கும் நன்றி" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
 

The auction is always a house of casino, I am happy that @lionsdenkxip will be my new home and thank you so much @ChennaiIPL for all the great memories. #IPLAuction

 

மேலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை இரண்டு கோடி ரூபாய்க்கும், மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிராவோவை 6.40 கோடிக்கும் சென்னை அணி வாங்கியுள்ளது.

முன்னாள் சென்னை அணி வீரரும், 2016ம் ஆண்டு வரை பஞ்சாப் அணிக்காக விளையாடியவருமான முரளி விஜய்யை வாங்குவதற்கு இதுவரை எந்த அணியும் ஆர்வம் காண்பிக்கவில்லை.

http://www.bbc.com/tamil/sport-42843471

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம் 2018: நிகழ் நேரப் பதிவு

 

 
Desktopjpg

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் வீரர் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளாது. ஏலம் உணவு இடைவேளை; 55 நிமிடங்களுக்குப் பிறகு நிகழ் நேரப் பதிவு தொடரும்.

ஏலத்தின் நிகழ் நேரப் பதிவு கீழே

 

வீரர்

அணி

தொகை

மொயீன் அலி ஆர்சிபி ரூ.1.7 கோடி
மார்கஸ் ஸ்டாய்னிஸ் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.6.2 கோடி
ஸ்டூவர்ட் பின்னி ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.50 லட்சம்
கொலின் மன்ரோ டெல்லி டேர் டெவில்ஸ் ரூ. 1.9 கோடி
யூசுப் பத்தான் சன் ரைசர்ஸ் ரூ.1.9 கோடி
கொலின் டி கிராண்ட்ஹோம் சன் ரைசர்ஸ் ரூ.2.2 கோடி
கேதார் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.7.8 கோடி
ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 4 கோடி
கார்லோஸ் பிராத்வெய்ட் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 2 கோடி
கிறிஸ் வோக்ஸ் ஆர்சிபி அணி ரூ.7.4 கோடி
மணீஷ் பாண்டே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.11 கோடி
ஜேசன் ராய் டெல்லி  அணி ரூ.1.5 கோடி
கிறிஸ் லின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ரூ.9.6 கோடி
பிரெண்டன் மெக்கல்லம் ஆர்சிபி அணி ரூ.3.6 கோடி
ஏரோன் பிஞ்ச் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.6.2 கோடி
டேவிட் மில்லர் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 3 கோடி
லோகேஷ் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.11 கோடி
கருண் நாயர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.5.6 கோடி
யுவராஜ் சிங் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 2 கோடி
கேன் வில்லியம்சன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 3 கோடி
டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 6.4 கோடி
கவுதம் காம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 2.8 கோடி
க்ளென் மேக்ஸ்வெல் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 9 கோடி
ஷகிப் அல் ஹசன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 2 கோடி
ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 2 கோடி
மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 9.4 கோடி
அஜிங்க்ய ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 4 கோடி
டூ ப்ளெஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.6 கோடி
பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 12.5 கோடி
கேரொன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் ரூ. 5.4 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 7.6 கோடி
ஷிகர் தவான் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 5.2 கோடி

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன்

 

 
jadav

கேதார் ஜாதவ்   -  படம். | கே.பாக்யபிரகாஷ்

ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது, இதில் சற்று முன் ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ் ஆகியோரை தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

கேதார் ஜாதவ்வை ரூ.7.8 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள், டி20 ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் விற்கப்படவில்லை. கொலின் டி கிராண்ட் ஹோமை ரூ.2.2 கோடிக்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஏலம் எடுத்தது

http://tamil.thehindu.com/sports/article22534055.ece

Link to comment
Share on other sites

'வணக்கம் தமிழ்நாடு.. ரொம்ப சந்தோஷம்: தமிழில் ட்வீட் செய்ட் ஹர்பஜன் சிங்

 

 
harbhajan%20singhjpg

ஹர்பஜன் சிங்   -  கோப்புப் படம்.

"வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் விளையாடுவது ரொம்ப சந்தோஷம்" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்பஜன் சிங்கை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்ததுள்ளது

சென்னை அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு" என்று பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் பதிவுக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கல் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு @ChennaiIPL Happy to be Playing for my new home #WhistlePodu

http://tamil.thehindu.com/sports/article22534587.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம்: விக்கெட் கீப்பர்கள் சுற்றில் தினேஷ் கார்த்திக்கை வாங்கியது கொல்கத்தா

 

 
dinesh

கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஐபிஎல் 2018 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் மதியம் தொடங்கிய விக்கெட் கீப்பர்கள் சுற்றில் சஹாவை சன் ரைசர்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வாங்கியது.

விருத்திம்மான் சஹாவை சன் ரைசர்ஸ் அணி ரூ.5 கோடிக்கு வாங்கியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடிக்கு வாங்கியது.

மற்றொரு விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவின் அடிப்படை விலை ரூ.75 லட்சத்துக்கு ஒருவரும் ஏலம் கேட்கவில்லை. அதே போல் ஜானி பேர்ஸ்டோவும் விடப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article22534805.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம் 2018: நிகழ் நேரப் பதிவு

 

 
sanju%20samsonjpg

சஞ்சு சாம்சன் - ராஜஸ்தான் ராயல்ஸ்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் வீரர் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளாது.  ஏலத்தின் நிகழ் நேரப் பதிவு கீழே

வீரர்

அணி

தொகை

முஸ்தபிசுர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் ரூ.2.2 கோடி
ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.4.4 கோடி
அம்பாட்டி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.2.2 கோடி
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.8 கோடி
ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.6.4 கோடி
தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.7.4. கோடி
விருத்திமான் சஹா சன் ரைசர்ஸ் ரூ.5. கோடி
குவிண்டன் டி காக் ஆர்சிபி ரூ.2.8 கோடி
மொயீன் அலி ஆர்சிபி ரூ.1.7 கோடி
மார்கஸ் ஸ்டாய்னிஸ் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.6.2 கோடி
ஸ்டூவர்ட் பின்னி ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.50 லட்சம்
கொலின் மன்ரோ டெல்லி டேர் டெவில்ஸ் ரூ. 1.9 கோடி
யூசுப் பத்தான் சன் ரைசர்ஸ் ரூ.1.9 கோடி
கொலின் டி கிராண்ட்ஹோம் சன் ரைசர்ஸ் ரூ.2.2 கோடி
கேதார் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.7.8 கோடி
ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 4 கோடி
கார்லோஸ் பிராத்வெய்ட் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 2 கோடி
கிறிஸ் வோக்ஸ் ஆர்சிபி அணி ரூ.7.4 கோடி
மணீஷ் பாண்டே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.11 கோடி
ஜேசன் ராய் டெல்லி  அணி ரூ.1.5 கோடி
கிறிஸ் லின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ரூ.9.6 கோடி
பிரெண்டன் மெக்கல்லம் ஆர்சிபி அணி ரூ.3.6 கோடி
ஏரோன் பிஞ்ச் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.6.2 கோடி
டேவிட் மில்லர் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 3 கோடி
லோகேஷ் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.11 கோடி
கருண் நாயர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.5.6 கோடி
யுவராஜ் சிங் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 2 கோடி
கேன் வில்லியம்சன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 3 கோடி
டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 6.4 கோடி
கவுதம் காம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 2.8 கோடி
க்ளென் மேக்ஸ்வெல் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 9 கோடி
ஷகிப் அல் ஹசன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 2 கோடி
ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 2 கோடி
மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 9.4 கோடி
அஜிங்க்ய ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 4 கோடி
டூ ப்ளெஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.6 கோடி
பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 12.5 கோடி
கேரொன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் ரூ. 5.4 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 7.6 கோடி
ஷிகர் தவான் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 5.2 கோடி

http://tamil.thehindu.com/sports/article22533729.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல்: அனைவரது கவனத்தையும் ஈர்த்த விக்கெட் கீப்பர்கள்

 
 அ-அ+

ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்கெட் கீப்பர்கள் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார்கள். #iplauction #iplauction2018

 
ஐபிஎல்: அனைவரது கவனத்தையும் ஈர்த்த விக்கெட் கீப்பர்கள்
 
ஐபிஎல் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள் என வரிசையாக ஏலம் விட்ட பின்னர், விக்கெட் கீப்பர்கள் ஏலம் விடப்பட்டார்கள். அனைத்து அணிகளும் விக்கெட் கீப்பர்களை ஏலம் எடுக்க விரும்பினார்கள். இதனால் ஒவ்வொரு வீரர்களும் கோடிகளை தாண்டினார்கள்.

குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடந்த முறை குஜாராத் அணிக்காக 2.3 கோடி ரூபாய் ஏலம் போன, அவரின் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

இறுதியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கை 7.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. கடந்த முறையை விட தினேஷ் கார்த்திக்குக்கு 5.1 கோடி ரூபாய் அதிகமாக கிடைக்கும்.

201801271545331344_1_dekock001-s._L_styvpf.jpg

1 கோடி ரூபாய் அடிப்படை விலையான சஞ்சு சாம்சனை 8 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது. ராபின் உத்தப்பாவை 6.4 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி தக்கவைத்துக் கொண்டது.

அம்பதி ராயுடுவை 2.2 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. ஜோஸ் பட்லரை 4.4 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது.

தென்ஆப்பிரிக்கா அணியின் குயின்டான் டி காக்கை 2.8 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி வாங்கியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சகாவை 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. #iplauction #iplauction2018 #CSK #MI #DD #KKR #KXIP #SRH #RR #RCB

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/27154533/1142535/IPL-auction-wicket-keepers-high-price-sales.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம் 2018:ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கானை மில்லியனராக்க நடந்த போட்டாப் போட்டி!

 

 
rashid%20khan

ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான்.   -  படம். | ஏ.எஃப்.பி.

பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த ஸ்பின்னராகக் கருதப்படும் ரஷீத் கானை ஏலம் எடுக்க கடும் போட்டா போட்டி நிலவியது.

சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகள், உலக டி20 லீகுகளில் கலக்கி வரும் ஆப்கானின் இளம் லெக் ஸ்பின்னர் ரஷீத் கானை எடுக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரைட் டு மேட்ச் கார்டு இருந்தது. இவரது அடிப்படை விலை ரூ. 2 கோடி.

ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் ரூ.3 கோடிக்குக் கேட்டது. பிறகு போட்டி எகிறவே ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.3.8 கோடியாக உயர்த்தியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் உடனே ரூ.4 கோடிக்கு கேட்டது. ராயல்ஸ் நிறுத்திக் கொள்ள டெல்லி அணி ரூ.5 கோடி என்று ஏற்றியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.6.4 கோடியாக உயர்த்தியது.

ஆர்சிபி நுழைந்து ரூ.7.2 கோடி என்று ஏற்றியது. பிறகு ரூ.8 கோடிக்கு ஆர்சிபி உயர்த்தியது. பிறகு டெல்லி ரூ.8.6 கோடி என்று எகிற, ஆர்சிபி 8.8 கோடியாக்கியது.

இந்நிலையில் ரூ.9 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரைட் டு மேட்ச் கார்டைப் பயன்படுத்தி ரஷீத் கானை ஏலம் எடுக்க ஆப்கான் அணியின் மில்லியனரானார் ரஷீத் கான்.

http://tamil.thehindu.com/sports/article22535384.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். ஏலம்: கோடிகளை அள்ளிய விரிஸ்ட் ஸ்பின்னர்கள்

 
அ-அ+

பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ஏலத்தில் விரிஸ்ட் ஸ்பின்னர்களான ரஷித் கான், சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். #IPLAuction #WristSpinners

 
 
 
 
ஐ.பி.எல். ஏலம்: கோடிகளை அள்ளிய விரிஸ்ட் ஸ்பின்னர்கள்
 
 
பெங்களூரு:
 
11-வது சீசன் ஐ.பி.எல். தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஏலம் பெங்களூரு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தின் சுழல் பந்துவீச்சாளர்கள் பிரிவில் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
 
விரிஸ்ட் ஸ்பின் என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ஒரு வகை பந்துவீச்சுசாகும். பொதுவாக சுழல் பந்துவீச்சில், பந்தை ஸ்பின் செய்ய விரல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விரிஸ்ட் ஸ்பின் முறையில் மணிக்கட்டு மூலம் பந்து ஸ்பின் செய்யப்படுகிறது. இது பந்து வீச்சின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, பந்துக்கு ஒரு எதிர்மறையான சுழற்சி அளிக்கிறது.
 
சர்வதேச டி-20 பவுலர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஷித் கானை 9 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டது. இந்திய அணியின் இளம் விரிஸ்ட் ஸ்பின்னரான சஹாலை 6 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ் அணி தக்கவைத்து கொண்டது. இதேபோல மற்றொரு இந்திய விரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5.80 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்து கொண்டது.
 
201801271643150780_1_wristspinners-csk._L_styvpf.jpg
 
இது தவிர சுழல்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாஹிரை ரூ. 10 கோடிக்கும், கரன் சர்மாவை ரூ. 5 கோடிக்கும் சென்னை அணி ஏலம் எடுத்தது. பியூஸ் சாவ்லாவை ரூ. 4.20 கோடிக்கு கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது. அமித் மிஷ்ராவை டெல்லி அணி ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 
 
இது தவிர முன்னணி சுழல் பந்து வீச்சாளர்களான ஆடம் சாம்பா, சாமுவேல் பத்ரி,  இஷ் சோடி ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #IPLAuction #WristSpinners #KuldeepYadav #Chahal #RashidKhan

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/27164315/1142549/IPL-auctions-Wrist-Spinners-retained-for-High-Bid.vpf

Link to comment
Share on other sites

இதுவரை IPL ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், மதிய நேர உணவு இடைவேளை வரை எல்லா அணிகளும் ஏலத்தில் எடுத்த வீரர்களின் ஒட்டுமொத்த பட்டியல் விவரம்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது.

இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது.

இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற வீரர்களில் ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுத்த வீரர்கள் பட்டியல்.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

சென்னை சூப்பர் கிங்ஸ்:

 

  1. கேதர் ஜாதவ் - ரூ. 7.80 கோடி
  2. டுவைன் பிராவே - ரூ. 6.40 கோடி
  3. ஷேன் வாட்சன் - ரூ. 4 கோடி
  4. ஹர்பஜன் சிங் - ரூ. 2 கோடி
  5. டுபிளசி - ரூ. 1.60 கோடி

 

 

டெல்லி டேர்டெவில்ஸ்

 

  1. மேக்ஸ்வெல் - ரூ. 9 கோடி
  2. காம்பீர் - ரூ. 2.80 கோடி
  3. முன்ரோ - ரூ.1.90 கோடி
  4. ஜேசன் ராய் - ரூ. 1.50 கோடி

 

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

 

  1. கே.எல்.ராகுல் - ரூ. 11 கோடி
  2. அஷ்வின் - ரூ 7.60 கோடு
  3. பின்ச் - ரூ 6.20 கோடி
  4. ஸ்டோனிஸ் - ரூ. 6.20 கோடி
  5. கருண் நாயர் - ரூ. 5.60 கோடி
  6. டேவிட் மில்லர் - ரூ. 3 கோடி
  7. யுவராஜ் சிங் - ரூ 2 கோடி

 

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 

  1. கிறிஸ் லின் - ரூ. 9.60 கோடி
  2. மிட்சல் ஸ்டார்க் - ரூ.9.40 கோடி

 

 

மும்பை இந்தியன்ஸ்

 

  1. கெய்ரன் போலார்டு - ரூ. 5.40 கோடி

 

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

 

  1. பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி
  2. ரகானே - ரூ. 4 கோடி
  3. ஸ்டுவர்ட் பின்னி- ரூ. 50 லட்சம்

 

 

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு

 

  1. கிறிஸ் வோக்ஸ் - ரூ. 7.40 கோடி
  2. பிரண்டன் மெக்கலம் - ரூ. 3.60 கோடி
  3. கோலின் டி கிராண்ட்ஹோமே - ரூ. 2.20 கோடி
  4. மொயின் அலி - ரூ. 1.70 கோடி

 

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

 

  1. மணீஷ் பாண்டே - ரூ. 11 கோடி
  2. ஷிகர் தவான்- ரூ. 5.20 கோடி
  3. கேன் வில்லியம்சன்- ரூ. 3 கோடி
  4. கார்லோஸ் பிராத்வெயிட்- ரூ. 2 கோடி
  5. சாகிப் அல் ஹசன் - ரூ. 2 கோடி
  6. யூசுப் பதான்- ரூ. 1.90 கோடி

 

 

விலை போகாத வீரர்கள் பட்டியல்:

 

  1. ஜேம்ஸ் பால்க்னர்
  2. முரளி விஜய்
  3. கிறிஸ் கெயில்
  4. ஜோ ரூட்
  5. மார்டின் கப்டில்

http://news.lankasri.com

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வின் இல்லை, மக்கல்லம் இல்லை, ஒன்றுக்குமே உதவாத வட்சன், ஹர்பஜன் உள்ளே, இந்தமுறை சிஎஸ்கே சம்பியன் இல்லை என்பது மட்டும் உறுதி ஆயிட்டுது. கேகேஆர்-லயும் கம்பீர் ,பதான் இல்லை, 2018 ஐபிஎல் அணிகள் முழுக்க முழுக்க மாற்றமானவை, ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்த முகங்களை திரும்பவும் அதே அணியில் பார்க்காமல் இருப்பது நல்லதுதான். இந்தமுறை பைனல்வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பைதான் வருமெண்டு நினைக்கிறேன் பார்க்கலாம். இணைப்புக்கு நன்றி நவீனன்.

Link to comment
Share on other sites

டெஸ்ட்டில் நன்றாக வீசுகிறார், ஒருநாள் அணியில் இல்லை: அஸ்வினை எடுக்காதது குறித்து ஸ்டீபன் பிளெமிங்

 

 
Fleming

அஸ்வின், பிளெமிங்   -  கோப்புப் படம். | பிடிஐ.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஏலத்தில் அஸ்வினை நிச்சயம் எடுப்போம் என்று கேப்டன் தோனி கூறியிருந்த நிலையில் இன்று அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தாரை வார்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ரூ.7.6 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை ஏலம் எடுத்தது. அஸ்வினும் சென்னை அணிக்கு ஆடிய இனிய நினைவுகளுடன் கிங்ஸ் லெவன் அணிக்கு விளையாடப்போவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருப்பதாவது:

திட்டமிடுவது கடினம். எடுத்துள்ள அனைத்து வீரர்களும் கூடுதல் மதிப்பு சேர்ப்பவர்களே. அயல் நாட்டு வீரர்களைப் பொறுத்தவரை நாங்கள் ஆல்ரவுண்டர்களையே பெரிதும் விரும்புகிறோம். அவர்கள் மீது முதலீடு செய்த பணத்திற்கான மதிப்பை அளிப்பார்கள் பிராவோ, வாட்சன் ஆகியோரை அதனால்தான் தேர்வு செய்தோம்.

பன்முகத் திறமை கொண்ட அணியைத் தேர்வு செய்துள்ளோம். இது ஸ்பின் பந்து வீச்சு ஆதிக்க அணி. இதுதான் இன்று உலக கிரிக்கெட்டில் டிரெண்ட். ஹர்பனன் சிங்கை மலிவாக ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளோம். அஸ்வின் பெரிய அளவில் அணிக்குப் பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் ஹர்பஜனை எடுத்ததில் மகிழ்ச்சியடைகிறோம்.

அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக வீசுகிறார். ஆனால் ஒருநாள் போட்டி அணியில் இல்லை, எங்கள் தெரிவு குறித்து மகிழ்ச்சியாகவே இருக்கிறோம், திறன் அளவு ஒன்றுதான்.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்

http://tamil.thehindu.com/sports/article22535714.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஒரு நேரத்தில் செம கிராக்கி… இன்று சீண்டவில்லை: விலைபோகாத கெயில், ஜோய் ரூட், மலிங்கா

 

gayle

2018-ம் ஆண்டு 11-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடருக்காக பெங்களூருவில் இன்று நடந்த வீரர்கள் ஏலத்தில் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில், இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோரை விலை கொடுத்து எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

அதே நேரத்தில் டி20 போட்டியில் 6பந்துகளுக்கு 6 சிக்சர் அடித்த இந்திய வீரர் யுவராஜ் சிங், 'பாஜி' என அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அடிப்படை விலைக்கே விலை போனார்கள்.

ஐபிஎல் தொடங்கப்பட்ட நேரத்தில் ஆபத்தான பேட்ஸ்மென் என கருதப்பட்ட கெயில், யுவராஜ் சிங், பந்துவீச்சில் மிரட்டிய மலிங்கா ஆகியோரை இன்று சீண்ட யாரும் முன்வரவில்லை என்பது வேதனையாகும்.

பெங்களூரு அணியில் விராட் கோலியுடன், தொடக்க ஆட்டத்தில் கெயில் களமிறங்கினால், சிக்சர், பவுண்டரிக்கு பந்து பறக்கும். அடிப்படை மிரட்டல் விடுத்த கெயிலுக்கு விலையாக ரூ.2 கோடி வைத்தும் இன்று ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

30 பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற பெருமை கடந்த மாதம் முடிந்த வங்கதேச ப்ரீமியர் லீக் போட்டியில் 69 பந்துகளுக்கு 146 ரன்கள் விளாசல் ஆகிய பெருமை இருந்தும் கெயில் கண்டுகொள்ளப்படவில்லை.

அடுத்ததாக இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்காவும் ஏலம் எடுக்கப்படவில்லை. மலிங்கா அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டுவந்த காரணத்தால், அவரை ஏலம் எடுக்க அணிகள் முன்வரவில்லை. அவரை இதற்கு முன் தக்கவைத்து இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் மவுனம் காத்துவிட்டது.

ஐபிஎல் போட்டிக்கு முதல் முறையாக அறிமுகமான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட்டுக்கு அடிப்படை விலை ரூ.1.5 கோடி என நிர்ணயிக்கப்பட்டும் அவர் ஏலம்போகவில்லை. அதுமட்டுமல்லாமல், ஜான் பேரஸ்டோ, சாம் பில்லிங்ஸ் ஆகிய இங்கிலாந்து வீரர்களும் விலை போகவில்லை.

மேலும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஜான்சன், ஆஷஸ் போட்டியில் கலக்கிய ஜோஸ் ஹேசல் உட் ஆகியோருக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி வைக்கப்பட்டும் கண்டுகொள்ளப்படவில்லை.

மேலும் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா, இந்திய வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா, பர்தீவ் படேல், முரளி விஜய், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா, நியூசிலாந்து வீரர் டிம் சவூதி, மெட்ஷெல் மெக்லனகன், மார்டின் கப்தில், மேற்கிந்திய தீவுகள் வீரர் சாமுவேல் பத்ரி ஆகியோரும் விலை போகாமல் உள்ளனர்.

ஆனால், ஓய்வு பெற்ற வீரர்களான ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரூ.3.6 கோடிக்கு மெக்குலத்தை பெங்களூரு அணியும் ஏலம் எடுத்தது வியப்பாக இருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article22537237.ece?homepage=true

Link to comment
Share on other sites

சிஎஸ்கே அணி அஸ்வினை கைவிட காரணம் இதுவா?

 

அஸ்வினை வாங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் பெங்களூர்:

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் டோணி நடுவே நிலவும் பனிப்போர்தான், அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் கைவிட காரணம் என கூறப்படுகிறது. டோணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக இருந்தவர் அஸ்வின். சாக்ஷி இல்லாமல் கூட டோணி வாழ்ந்துவிடுவார், ரெய்னாவும், அஸ்வினும் இல்லாமல் முடியாது என கேலியாக கிரிக்கெட் உலகில் ஒரு பேச்சு இருந்தது. ஆனால், இதெல்லாம் கோஹ்லி கேப்டனாகும் வரைதான். கோஹ்லி, ஒருநாள் அணியிலும், டெஸ்ட் அணியிலும் கேப்டனான பிறகு நிலைமை மாறிவிட்டது.

டீமில் இருந்து கழற்றப்பட்டனர்

டீமில் இருந்து கழற்றப்பட்டனர்

டோணியுடன் இருந்த நெருக்கத்தால் மட்டுமே டீமில் இருந்த வீரர்கள் மெல்ல கழற்றிவிடப்பட்டனர். அதில் ரெய்னா முக்கியமானவர். அதிரடி வீரரான ரெய்னா இன்றி லோவர்-மிடில் ஆர்டர் தடுமாறியபோதிலும், அசரவில்லை கோஹ்லி. ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் கொடுப்போமே தவிர ரெய்னாவுக்கு இல்லை என்பதில் பிடிவாதமாக இருந்தார் கோஹ்லி.

கோஹ்லியின் செல்லப்பிள்ளை

கோஹ்லியின் செல்லப்பிள்ளை

அதேநேரம், அஸ்வின், புது கேப்டன் கோஹ்லியின் செல்லப்பிள்ளையாக மாறிக்கொண்டார். அரசியலில் கட்சிவிட்டு கட்சிமாறியதை போல வியப்பாக பார்த்தனர் விளையாட்டு துறை பத்திரிகையாளர்கள். ஆனால் சிலரோ இதை எதிர்பார்த்திருந்தனர். அஸ்வினுக்கும் அணியில் இடம் கிடைத்துக்கொண்டிருந்தது. அஸ்வின் திறமையும் அதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது என்றாலும், திறமை மட்டுமே காரணம் இல்லை என்பது உலகறிந்த ரகசியம்.

வெளியே வந்த உரசல்

வெளியே வந்த உரசல்

ஒரு சந்தர்ப்பத்தில், அஸ்வின்-டோணி உரசல் வெளியுலகிற்கு வெளிப்படையாக தெரிந்தது. 2016ல் ஐசிசி சார்பில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை தட்டிச் சென்றார் அஸ்வின். விருதை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து பேசுகையில், தனது வெற்றியில் விராட் கோஹ்லி அப்போதைய பயிற்சியாளர் அனில்கும்ப்ளே ஆகியோருக்கு பங்குள்ளதாக தெரிவித்தார். ஆனால் டோணி பெயரை குறிப்பிடவேயில்லை

அஸ்வின் புறக்கணிப்பு

அஸ்வின் புறக்கணிப்பு

இந்த நிலையில்தான், டோணி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அஸ்வினை ஏலத்தில் எடுக்க இன்று ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் அணி ரூ.7.6 கோடி என்ற நல்ல விலைக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. அதேநேரம் சில நாட்கள் முன்பு அளித்த பேட்டியில், அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைக்க முயலும் என்று டோணி கூறியிருந்தார். இன்றைய ஏலத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. டோணி-அஸ்வின் நடுவேயான விரிசல்தான் சிஎஸ்கே ரசிகர்கள் அஸ்வினை தங்கள் அணிக்காக ஆடுவதை பார்க்க முடியாமல் போக காரணம் என கூறப்படுகிறது

Read more at: https://tamil.mykhel.com/cricket/ashwin-dhoni-fight-lead-csk-lose-him/articlecontent-pf21871-009581.html

 

 

 

 

வயதானவர்களை எல்லாம் டீமில் சேர்த்த டோணி..

என்ன பிளான் தல?

 

 புது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பெங்களூர்: ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தீயாக வேலை செய்து வருகிறது.

ஆனால் சென்னை அணி மட்டும் மிகவும் வயதான வீரர்களை தேடி தேடி எடுத்துக் கொண்டு இருக்கிறது.

அதே சமயத்தில் அனுபவம் நிறைய வீரர்களையும் அணியில் எடுத்து இருக்கிறது. இது ரசிகர்ளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலர் இது குறித்து சாதகமாகவும் பேசியுள்ளனர்.

 

வயது

வயது

சென்னை எடுத்த இம்ரான் தாஹிர், அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், பிராவோ, பிளசிஸ், ஹர்பஜன் சிங் ஆகிய அனைவரும் மிகவும் வயதானவர்கள். டோணியையும் சேர்த்து எல்லோரும் 30 பிளஸ் வயது உடையவர்கள்.

இரண்டு

இரண்டு

இதில் ஜடேஜா மட்டுமே 29 வயது உள்ளவர், அதேபோல் கரன் சர்மா 30க்கும் குறைவானவர். இன்னும் சிலர் நாளை எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் எடுக்கப்படலாம்.

 

சர்ச்சை

சர்ச்சை

இந்த வீரர்கள் இப்போது எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். ஆனாலும் இன்னும் 3 வருடத்திற்கு இது போன்ற பெரிய ஏலம் விடும் நிகழ்வு நடக்காது. எனவே மூன்று வருடத்திற்கு பின் சென்னை அணி எப்படி இருக்கும் என்று இவர் கவலை கொண்டு இருக்கிறார்.

 

நடக்கும்

நடக்கும்

அதேசமயத்தில் இரண்டு வருடம் முன்பு நெஹ்ரா அணியில் இடம் கிடைக்காமல் இருந்த போது சென்னை அணியால் எடுக்கப்பட்டார். அதன்பின்புதான் அவர் பார்மிற்கு வந்தார். அதேபோல் இவர்களும் சென்னை அணியில் கலக்குவார்கள் என ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.



Read more at: https://tamil.mykhel.com/cricket/csk-took-lot-old-players-the-team/articlecontent-pf21864-009580.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: முதல் நாள் ஏலத்திற்கு பின் ஒவ்வொரு அணியிடம் மீதமுள்ள தொகை எவ்வளவு?

 
அ-அ+

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில், நாளைய ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் மீதம் வைத்துள்ள தொகை எவ்வளவு என்பதை பார்க்கலாம். #IPLAuction #IPL2018

 
ஐபிஎல் 2018: முதல் நாள் ஏலத்திற்கு பின் ஒவ்வொரு அணியிடம் மீதமுள்ள தொகை எவ்வளவு?
 
 
பெங்களூரு:
 
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
 
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை சரியாக பத்து மணிக்கு தொடங்கியது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல் நாள் ஏலம் சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. முதல் நாளில் 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தக்க வைக்கப்பட்ட 18 வீரர்களை சேர்த்து மொத்தம் 96 வீரர்கள் வெவ்வேறு அணிகளில் இடம்பிடித்துள்ளனர். 
 
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 11 பேரும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் 15 பேரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 10 பேரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 12 பேரும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலா 9 பேரும், ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியில் 14 பேரும், சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணியில் 16 பேரும் இடம்பிடித்துள்ளனர்.
 
201801272152163910_1_ipl-fund1._L_styvpf.jpg
 
இன்றைய ஏலத்தில் 321 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. செலவிடப்பட்ட தொகையை போக ஒவ்வோரு அணியும் நாளை நடைபெறும் ஏலத்திற்காக மீதம் வைத்துள்ள தொகை விவரம் வருமாறு:-
 
சென்னை சூப்பர் கிங்ஸ்  - ரூ. 17 கோடி
டெல்லி டேர்டெவில்ஸ் - ரூ. 12.30 கோடி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ. 21.90 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 7.60 கோடி
மும்பை இந்தியன்ஸ் - ரூ. 15.80 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 23.50 கோடி
ராயல் சேலஞ்சர் பெங்களூர் - ரூ. 15.85 கோடி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ. 7.95 கோடி
 
ஒவ்வொரு அணியிலும் 18 முதல் 25 வீரர்கள் வரை இருக்கலாம். இன்று ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களை நாளை நடைபெறும் ஏலத்தில் அணிகள் தேர்ந்தெடுக்கலாம். #IPLAuction #IPL2018

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/27215216/1142571/IPL-Remaining-fund-for-tommorrow-auction.vpf

ஐபிஎல் ஏலம் 2018: நிகழ் நேரப் பதிவு

 

 
kurunal%20pandyajpg

மும்பை இந்தியன்ஸால் ரூ.8.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட குருணால் பாண்டியா.   -  கோப்புப் படம் பிடிஐ.

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் வீரர் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளாது.  ஏலத்தின் நிகழ் நேரப் பதிவு கீழே.

வீரர்

அணி

தொகை

அன்கிட் ராஜ்புத் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.3 கோடி
அவேஷ் கான் டெல்லி ரூ. 70 லட்சம்
நவ்தீப் சைனி ஆர்சிபி ரூ. 3 கோடி
சையத் கலீல் அகமட் சன் ரைசர்ஸ் ரூ.3 கோடி
கம்லேஷ் நாகர்கோடி (யு-19 பாஸ்ட் பவுலர்) கொல்கத்தா ரூ.3.2 கோடி
நிதிஷ் ரானா கொல்கத்தா ரூ.3.4 கோடி
அனிகெட் சவுத்ரி ஆர்சிபி ரூ.30 லட்சம்
பாசில் தம்பி சன் ரைசர்ஸ் ரூ.95 லட்சம்
டி.நடராஜன் சன் ரைசர்ஸ் ரூ.40 லட்சம்
சித்தார்த் கவுல் சன் ரைசர்ஸ் ரூ.3.8 கோடி
குல்வந்த் கேஜ்ரோலியா ஆர்சிபி ரூ.85 லட்சம்
டி’ஆர்க்கி ஷார்ட் (பிபிஎல் வீரர்) ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.4 கோடி
ஜோஃப்ரா ஆர்ச்சர் (சசெக்ஸ் அணிக்கு ஆடும் மே.இ.தீவுகள் வீரர் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.2 கோடி
இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் ரூ.6.2 கோடி
குருணால் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் ரூ.8.8 கோடி
ஹர்ஷல் படேல் டெல்லி டேர் டெவில்ஸ் ரூ.20 லட்சம்
விஜய் சங்கர் டெல்லி டேர் டெவில்ஸ் ரூ.3.2 கோடி
தீபக் ஹூடா சன் ரைசர்ஸ் ரூ.3.6 கோடி
ராகுல் டெவாட்டியா டெல்லி அணி ரூ. 3 கோடி
பிரித்வி ஷா டெல்லி அணி ரூ. 1.2 கோடி
மனன் வோரா ஆர்சிபி ரூ.1.1 கோடி
ராகுல் திரிபாதி ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.3.4 கோடி
மயங்க் அகர்வால் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 1 கோடி
ரிக்கி ராகுல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.20 லட்சம்
இஷாந்த் ஜக்கி கொல்கத்தா ரூ. 20 லட்சம்
ஷுப்மன் கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.1.8 கோடி
சூரிய குமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் ரூ. 3.2 கோடி
குல்தீப் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.5.8 கோடி
சாஹல் ஆர்சிபி ரூ.6 கோடி
அமித் மிஸ்ரா டெல்லி ரூ.4 கோடி
ரஷீத் கான் (ஆப்கான் லெக் ஸ்பின்) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.9 கோடி
கரண் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.5 கோடி
சாவ்லா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.4.2 கோடி
ரபாடா டெல்லி ரூ.4.2 கோடி
மொகமது ஷமி டெல்லி ரூ. 3 கோடி
உமேஷ் யாதவ் ஆர்சிபி ரூ.4.2 கோடி
பாட் கமின்ஸ் மும்பை இந்தியன்ஸ் ரூ.5.4 கோடி
முஸ்தபிசுர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் ரூ.2.2 கோடி
ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.4.4 கோடி
அம்பாட்டி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.2.2 கோடி
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.8 கோடி
ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.6.4 கோடி
தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.7.4. கோடி
விருத்திமான் சஹா சன் ரைசர்ஸ் ரூ.5. கோடி
குவிண்டன் டி காக் ஆர்சிபி ரூ.2.8 கோடி
மொயீன் அலி ஆர்சிபி ரூ.1.7 கோடி
மார்கஸ் ஸ்டாய்னிஸ் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.6.2 கோடி
ஸ்டூவர்ட் பின்னி ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.50 லட்சம்
கொலின் மன்ரோ டெல்லி டேர் டெவில்ஸ் ரூ. 1.9 கோடி
யூசுப் பத்தான் சன் ரைசர்ஸ் ரூ.1.9 கோடி
கொலின் டி கிராண்ட்ஹோம் சன் ரைசர்ஸ் ரூ.2.2 கோடி
கேதார் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.7.8 கோடி
ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 4 கோடி
கார்லோஸ் பிராத்வெய்ட் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 2 கோடி
கிறிஸ் வோக்ஸ் ஆர்சிபி அணி ரூ.7.4 கோடி
மணீஷ் பாண்டே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.11 கோடி
ஜேசன் ராய் டெல்லி  அணி ரூ.1.5 கோடி
கிறிஸ் லின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ரூ.9.6 கோடி
பிரெண்டன் மெக்கல்லம் ஆர்சிபி அணி ரூ.3.6 கோடி
ஏரோன் பிஞ்ச் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ.6.2 கோடி
டேவிட் மில்லர் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 3 கோடி
லோகேஷ் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.11 கோடி
கருண் நாயர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.5.6 கோடி
யுவராஜ் சிங் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 2 கோடி
கேன் வில்லியம்சன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 3 கோடி
டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 6.4 கோடி
கவுதம் காம்பீர் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 2.8 கோடி
க்ளென் மேக்ஸ்வெல் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 9 கோடி
ஷகிப் அல் ஹசன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 2 கோடி
ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 2 கோடி
மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 9.4 கோடி
அஜிங்க்ய ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 4 கோடி
டூ ப்ளெஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.6 கோடி
பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 12.5 கோடி
கேரொன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் ரூ. 5.4 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் கிங்ஸ் 11 பஞ்சாப் ரூ. 7.6 கோடி
ஷிகர் தவான் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ரூ. 5.2 கோடி

http://tamil.thehindu.com/sports/article22533729.ece?homepage=true

Link to comment
Share on other sites

அஸ்வின் போனது இருக்கட்டும்.. மற்ற தமிழ்நாட்டு வீரர்கள் என்ன ஆனாங்க தெரியுமா?

 

பெங்களூர்: ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் நிறைய வித்தியாசமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அஸ்வின் சென்னை அணியைவிட்டு போய்விட்டார்.

அதேபோல் சென்னை அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இதுவரை யாருமே எடுக்கப்படவில்லை.

அதேபோல் தினேஷ் கார்த்திக் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இன்னும் வாஷிங்கடன் சுந்தர் , முருகன் அஸ்வின் ஆகியோர் இருக்கின்றனர்.

முரளி

 

முரளி

இதில் முரளி விஜய் யாராலும் எடுக்கப்படவில்லை. சென்னை அணியும் இவரை எடுக்க வில்லை. இவருக்கு குறைந்தபட்ச தொகையே 2 கோடிதான். இதனால் கடைசியில் இவரது தொகை 1 கோடியாக குறையும். அப்போது அவர் எடுக்கப்படலாம். இவர் டெஸ்ட் வீரர் போல விளையாடுவதால் இப்படி புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

இன்னும் சில தமிழ்நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். வாஷிங்க்டன் சுந்தர், முருகன் அஸ்வின், விஜய் சங்கர் ஆகியோர் இன்னும் ஏலத்திற்கு வரவில்லை. இவர்கள் இளம் வீரர்கள் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

Read more at: https://tamil.mykhel.com/cricket/list-tamilnadu-players-remain-unsold-009576.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம் 2018: 2-ம் நாள் நிகழ் நேரப் பதிவு

 

 
Desktopjpg

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2-ம் நாளிலும் ஏலம் தொடர்கிறது. இதில் முதல் நாள் விற்காமல் விடப்பட்ட வீரர்க்ளுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது. நிகழ்நேரப் பதிவு கீழே:

வீரர்

அணி

தொகை

தவல் குல்கர்னி ராஜஸ்தான் ராயல்ஸ்

ரூ.75 லட்சம்

மொகமது நபி சன் ரைசர்ஸ்

ரூ.1 கோடி

பென் கட்டிங் மும்பை இந்தியன்ஸ்

ரூ.2.2 கோடி

அலெக்ஸ் ஹேல்ஸ் விற்கப்படவில்லை --
குர்கீரத் சிங் டெல்லி ரூ.75 லட்சம்
ஜெயந்த் யாதவ் டெல்லி ரூ.50 லட்சம்
டேனியல் கிறிஸ்டியன் டெல்லி ரூ.1.5 கோடி
பவன் நேகி மும்பை இந்தியன்ஸ் ரூ.1 கோடி
வாஷிங்டன் சுந்தார் ஆர்சிபி ரூ.3.2 கோடி
மனோஜ் திவாரி கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 1 கோடி
மந்தீப் சிங் ஆர்சிபி ரூ.1.40 கோடி
சவுரவ் திவாரி மும்பை இந்தியன்ஸ் ரூ.80 லட்சம்
எவின் லூயிஸ் மும்பை இந்தியன்ஸ் ரூ.3.80 கோடி
முருகன் அஸ்வின் ஆர்சிபி ரூ.2.20 கோடி
கே.கவுதம் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.6.20 கோடி
ஷாபாஸ் நதீம் டெல்லி 3.20 கோடி
ராஹுல் சாஹர் மும்பை இந்தியன்ஸ் ரூ.1.09 கோடி

http://tamil.thehindu.com/sports/article22533862.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம் 2-வது நாள்: நல்ல விலைக்கு எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள்

 
அ-அ+

ஐபிஎல் ஏலம் இன்றைய 2-வது நாளில் தமிழகத்தைச் சேர்ந்த முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் கோடியில் ஏலம் எடுக்கப்பட்டனர். #iplauction #iplauction2018

ஐபிஎல் ஏலம் 2-வது நாள்: நல்ல விலைக்கு எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள்
 
ஐபிஎல் வீரர்கள் ஏலம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த சழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வினை  2.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

201801281111155291_1_murugan-s._L_styvpf.jpg

18 வயதே ஆன வாஷிங்டன் சுந்தரின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதலில் வாஷிங்டன் சுந்தரை ஏலம் எடுக்க அணிகள் யோசித்தனர். பின்னர் மும்பை, பஞ்சாப், ஆர்சிபி அணிகள் ஆர்வம் காட்டினார்கள்.

இறுதியில் வாஷிங்டன் சுந்தரை ரூ. 3.2 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி வாங்கியது.

ஆனால் தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக பந்து வீசிய சாய் கிஷோரை எந்த அணி உரிமையாளர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. #MI #CSK #DD #KKR #RR #RCB #KXIP #SRH

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/28111115/1142611/ipl-auction-francies-not-interest-key-batsmen.vpf

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஏலத்தில் எடுத்த வீரர்கள் விவரம்

 
அ-அ+

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ஏலத்தில் மூன்று வீரர்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே அடங்குவார். #iplauction #iplauction2018 #csk

 
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஏலத்தில் எடுத்த வீரர்கள் விவரம்
 
ஐபிஎல் வீரர்கள் ஏலம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை தேர்வு செய்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றும் மந்தமாகவே செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்திருந்தது. நேற்றைய முதல்நாள் ஏலத்தில் கேதர் ஜாதவ், வெயின் பிராவோ, கர்ண் சர்மா, ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், டு பிளிசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரை ஏலம் எடுத்திருந்தது.

சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் இருந்த போதிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஷேன் வாட்சன், பிராவோ ஆகியோர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்கள்.

ரபாடா உள்பட சில வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்க ஆர்வம் காட்டியது. ஆனால் எதிரணிகள் ஆர்டிஎம் மூலம் தக்கவைத்துக் கொண்டது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களை எடுக்க முடியவில்லை.

இன்று 2-வது நாள் ஏலம் தொடங்கியது. விக்கெட் கீப்பரான எம். ஜெகதீசனை 20 லட்சம் ரூபாய்க்கும், சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெரை 50 லட்சம் ரூபாய்க்கும் எடுத்தது.

201801281258332346_1_chennaisuperkings1-s._L_styvpf.jpg

ஒரு வழியாக ஷர்துல் தாகுர் என்ற வேகப்பந்து வீச்சாளரை 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 14 வீரர்களை எடுத்துள்ளது. குறைந்த பட்சம் 18 வீரர்களை எடுக்க வேண்டும். அதன்படி இன்னும் 4 வீரர்களை கட்டாயம் எடுக்க வேண்டும். கைவசம் 13 கோடியே 70 லட்சம் ரூபாய் உள்ளது. ஆனால் நட்டசத்திர வேகப்பந்து வீச்சாளர் என்று யாரையும் எடுக்கவில்லை.

ஆஸ்திரேலியா வேகப்பநது வீச்சாளர் ஆண்ட்ரிவ் டை-ஐ எடுக்க முயற்சி செய்தது. 7 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டது. ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 7.2 கோடி ரூபாய் கொடுத்து தட்டி பறித்துவிட்டது. சென்ளை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்காமல் தவித்து வருகிறது. மிதவேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை 80 லட்சம் கொடுத்து வாங்கியது. இவருடன் சென்னை அணியில் 15 பேர் இடம்பிடித்துள்ளனர். #MI #CSK #DD #KKR #RR #RCB #KXIP #SRH

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/28125833/1142626/iplauction-chennai-super-kings-try-to-buy-fast-bowler.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் ஏலம்: 2-ஆம் நாள் நேரலைப் பதிவுகள்

 

 
ipl_auction_1

ஐபிஎல் ஏலம்: நேரலைப் பதிவுகள்

 

 

* ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 20 லட்சத்துக்கு மிதுன்.எஸ்-ஐ தேர்வு செய்தது.

* பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ. 20 லட்சத்துக்கு உள்ளூர் வீரரான அனிருதா ஜோஷியை ஏலத்தில் எடுத்துள்ளது.

* த்ரூவ் ஷோரே ரூ. 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

*  ரூ. 20 லட்சத்துக்கு கனிஷ்க் சேத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ஷரத் லம்பாவை ரூ. 20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

* சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 50 லட்சத்துக்கு லுங்கி நிகிடியை தேர்வு செய்தது.

17 வயது நேபாள வீரர் சந்தீப் லாமிசஹனே ரூ. 20 லட்சத்துக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். இவர் நேபாளத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் ஆவார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 40 லட்சத்துக்கு ஆசிஃப் கே.எம்-ஐ தேர்வு செய்தது.

* பென் ட்வார்ஷுயீஸை ரூ. 1.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

* ஸ்ரீவத்ஸவ் கோஸ்வாமி ரூ. 1 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* அக்ஷதீப் நாத் ரூ. 1 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* ராஜஸ்தான் ராயல்ஸ் ஷ்ரேயாஸ் கோபாலை ரூ. 20 லட்சத்துக்கு தேர்வு செய்தது.

* தஹிந்ஜர் தில்லன் ரூ. 55 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* கேமரூன் டெல்போர்ட் ரூ. 30 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* தீபக் சாஹரை ரூ. 80 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

* தன்மை அகர்வால் ரூ. 20 லட்சத்துக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ஆண்ட்ரூ டை ரூ. 7.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* பில்லி ஸ்டான்லேக்கை ரூ. 50 லட்சத்துக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்தது.

* பரிந்தர் ஸ்ரன் ரூ. 2.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ஜேஸன் பெஃஹ்ரென்தாஃப் ரூ. 1.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* மிட்செல் சான்ட்னர் ரூ. 50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* கிறிஸ் ஜோர்டனை ரூ. 1 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.

* மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பினார் ஜே.பி.டுமினி. ரூ. 1 கோடிக்கு அந்த அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* 19 வயது ஆஃப்கான் வீரர் ஜாகீர் கான் பக்தீன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 60 லட்சத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜகதீசன் நாராயணனை ரூ. 20 லட்சத்துக்கு தேர்வு செய்தது. அந்த அணியின் முதல் அறிமுக வீரராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். (வயது 22)

* அனுரீத் சிங் ரூ. 30 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.5 கோடிக்கு பிரதீப் சங்வானை தேர்வு செய்தது.

* ரூ. 55 லட்சத்துக்கு அபிஷேக் ஷர்மா, டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி ரூ. 3 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அங்கீத் ஷர்மா அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ரூ. 20 லட்சத்துக்கு சச்சின் பேபியை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது.

* ரிங்கு சிங் ரூ. 80 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* அபூர்வ் வான்கடே அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* 17 வயது ஆஃப்கான் வீரர் முஜீப் சத்ரான் ரூ. 4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ரூ. 2.6 கோடிக்கு ஷர்துல் தாக்கூரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும் இதுவரையில் சென்னை அணி தேர்வு செய்த முதல் இளம் வீரர் ஆவார். (வயது 26)

* டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 2.2 கோடிக்கு டிரென்ட் போல்ட்டை தேர்வு செய்துள்ளது.

* ஜெயதேவ் உனாட்கட் ரூ. 11.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதுவரையில் தேர்வான இந்திய வீரர்களில் அதிக தொகைக்கு தேர்வு செய்யப்பட்ட வீரராக உள்ளார்.

* ரூ. 2.2 கோடிக்கு நாதன் கௌடர் நைல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 2.6 கோடிக்கு முகமது சிராஜை ஏலம் எடுத்துள்ளது.

* ரூ. 1 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வினய் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

* சந்தீப் ஷ்ரமா ரூ. 3 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

* மோஹித் ஷர்மா ரூ. 2.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரைட் டு மேட்ச் அடிப்படையில் தக்க வைக்கப்பட்டார்.

* தாவல் குல்கர்னியை ரூ. 75 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரைட் டு மேட்ச் அடிப்படையில் தக்க வைத்துக்கொண்டது.

* ஜெயந்த் யாதவ் ரூ. 50 லட்சத்துக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 1.5 கோடிக்கு டேனியல் கிறிஸ்டியனை தேர்வு செய்துள்ளது.

* பவன் நேகியை ரூ. 1 கோடிக்கு ரைட் டு மேட்ச் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க வைத்தது.

* தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ரூ. 3.2 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* மனோஜ் திவாரி ரூ. 1 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ. 1.2 கோடிக்கு மன்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளது.

*  சௌரப் திவாரியை ரூ. 80 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

*  மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 3.8 கோடிக்கு இவன் லீவிஸை தேர்வு செய்துள்ளது.

* ரூ. 20 லட்சத்தை அடிப்படை விலையாகக் கொண்ட கே. கௌதம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 6.2 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு ஷாபாஸ் நதீமை ஏலம் எடுத்துள்ளது.

 

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/28/ipl-2018-auction-day-two-2852885--1.html

Link to comment
Share on other sites

ஓரம்போ ஓரம்போ – IPL வீரர்களின் விலை – எகிற வைக்கும் ப்ரீத்தி ஜிந்தா…

preity-zinta-1.jpg?resize=600%2C450
ஐபிஎல் ஏலத்தில் பொலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அட்டகாசம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களை ஏலத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளரான பொலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஏல நிகழ்ச்சியில் பல் வலியுடன் ஏலத்தில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் வரும் வீரர்களின் விலையை ப்ரீத்தி ஜிந்தா தாறுமாறாக ஏற்றுவிடுகிறார் எனவும் வீரர்களின் பெயர்களை அறிவித்த உடனேயே அவர் விலையை உயர்த்திவிடுகிறார் எனவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

ப்ரீத்தி ஜிந்தா கமராவுக்கு நேராக அமர்ந்துள்ளார். நேற்றைய ஏலத்தின்போது ஒருவர் ப்ரீத்திக்கும் கேமராவுக்கும் இடையே செல்ல ஓரமா போ என்று அவரிடம் கூறினார். இன்றும் கமராவுக்கு முன்பு பளிச்சென்று அமர்ந்துள்ளார். இன்றும் ஒருவர் ப்ரீத்தியை மறைக்க அவர் அந்த நபரை தள்ளி அமரச் செய்து கமராவுக்கு நேராக வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

preity-zinta.jpg?resize=600%2C450preity-zinta-3.jpg?resize=600%2C450preity-zinta-2.jpg?resize=600%2C450

http://globaltamilnews.net/2018/63863/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.