Jump to content

மஞ்சள் அரைக்கும் யாழ்களசகோதரி.....


Recommended Posts

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாம கொல்லாம போயிட்டா...........

கொல்லாமல் போட்டா என்று சந்தோசப்படுங்கோ :lol:

சஜேவன், நான் அடிக்கடி சொல்லுறன் என்று நினைக்காதிங்க...ஆனால் உங்களுக்கு அறிவு கூட..என்னமா யோசிக்கிறிங்க :lol:

இதுக்கெல்லாம் அறிவு வேனுமா பயம் இருந்தாலே கானுமே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆன்டி என்று சொன்னால் என்னோட அடியாட்களை அனுப்பிடுவன். பிறகு பிரைச்சனை பெரிசா போயிடும். :angry:

Posted Today, 04:51 PM

QUOTE(Jamuna @ Mar 22 2007, 02:38 PM)

சொல்லாம கொல்லாம போயிட்டா...........

கொல்லாமல் போட்டா என்று சந்தோசப்படுங்கோ

:P :P :P

Link to comment
Share on other sites

ஆன்டி என்று சொன்னால் என்னோட அடியாட்களை அனுப்பிடுவன். பிறகு பிரைச்சனை பெரிசா போயிடும். :angry:

Posted Today, 04:51 PM

QUOTE(Jamuna @ Mar 22 2007, 02:38 PM)

சொல்லாம கொல்லாம போயிட்டா...........

கொல்லாமல் போட்டா என்று சந்தோசப்படுங்கோ

:P :P :P

சரி சரி வாங்கோ ஜனனி இதற்கு போய் ஆட்கள் எல்லாம் அனுப்பி கொண்டு,என்ன கொல்லாமல் போனதிற்கு நன்றி இந்த தாத்தாவை என்ன செய்கிறேன் பாருங்கோ

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE(Jenany @ Mar 23 2007, 03:44 AM)

ஆன்டி என்று சொன்னால் என்னோட அடியாட்களை அனுப்பிடுவன். பிறகு பிரைச்சனை பெரிசா போயிடும்.

Posted Today, 04:51 PM

QUOTE(Jamuna @ Mar 22 2007, 02:38 PM)

சொல்லாம கொல்லாம போயிட்டா...........

கொல்லாமல் போட்டா என்று சந்தோசப்படுங்கோ

சரி சரி வாங்கோ ஜனனி இதற்கு போய் ஆட்கள் எல்லாம் அனுப்பி கொண்டு,என்ன கொல்லாமல் போனதிற்கு நன்றி இந்த தாத்தாவை என்ன செய்கிறேன் பாருங்கோ

அப்ப சமாதானமா போகலாம் என்று சொல்லுறீங்க. ;)

Link to comment
Share on other sites

QUOTE(Jenany @ Mar 23 2007, 03:44 AM)

அப்ப சமாதானமா போகலாம் என்று சொல்லுறீங்க. ;)

சரி சமாதானமா போகலாம் அப்ப எப்ப வந்து எங்க பமிலிகுள் சேருவீங்கள்

:unsure:

Link to comment
Share on other sites

ஆன்டி என்று சொன்னால் என்னோட அடியாட்களை அனுப்பிடுவன். பிறகு பிரைச்சனை பெரிசா போயிடும். :angry:

உங்க அடியாட்களெல்லாம் என்னோட சிஷ்யன்கள், எனக்குதன் அடியால வாரமெண்டு தெரிஞ்சா மரத்தில கட்டி தொங்கவிட்டிருவாங்க உங்கள கவனம் :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

உங்க அடியாட்களெல்லாம் என்னோட சிஷ்யன்கள், எனக்குதன் அடியால வாரமெண்டு தெரிஞ்சா மரத்தில கட்டி தொங்கவிட்டிருவாங்க உங்கள கவனம் :angry: :angry: :angry:

தலை சொல்லவே இல்லை அவ்வளவு பெரிய ஆளா

:unsure:

Link to comment
Share on other sites

;)

எல்லாம் படிக்கும் போது :lol:

ஓசியில யார் தெறியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா பெரிய அடியாட்கள்.. உங்களால கதைக்க மட்டும்தான் முடியும். வேற ஒன்னும் அங்க இல்லை. :angry:

Link to comment
Share on other sites

ஆமா பெரிய அடியாட்கள்.. உங்களால கதைக்க மட்டும்தான் முடியும். வேற ஒன்னும் அங்க இல்லை. :angry:

எங்கன்ட ஏரியாவுக்கு வந்து பார்த்தா தான் தெறியும்

:angry:

Link to comment
Share on other sites

ஆமா பெரிய அடியாட்கள்.. உங்களால கதைக்க மட்டும்தான் முடியும். வேற ஒன்னும் அங்க இல்லை. :angry:

ஆண்டி ஆசைக்கு பேசட்டும் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.