Jump to content

படங்களை இணைக்க முடியவில்லை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா? படங்களை இணைக்க என்ன வழிமுறைகள் யாராவது சொல்லித்தாருங்களேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kavi arunasalam said:

புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா? படங்களை இணைக்க என்ன வழிமுறைகள் யாராவது சொல்லித்தாருங்களேன்

www.postimages .org  என்ற தலத்திற்கு சென்று படத்தை அப்லோட் செய்து பின்னர் அதன் நேர்டி லிங்கை கொப்பி செய்து பேஸ்ட் ப்ண்ணுங்க

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/28/2018 at 2:23 AM, தனிக்காட்டு ராஜா said:

www.postimages .org  என்ற தலத்திற்கு சென்று படத்தை அப்லோட் செய்து பின்னர் அதன் நேர்டி லிங்கை கொப்பி செய்து பேஸ்ட் ப்ண்ணுங்க

நன்றி ராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/28/2018 at 10:53 AM, Kavi arunasalam said:

புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா?

புதிதாக இணைந்தவர்கள் அனைவரும் பகடி வதைக்கு உட்படுத்தப்படுவார்கள்.. உங்களுக்கு வசதி எப்படி..?  vil-blague.gif

 

வதை 1: உங்கள் காலத்து பிரபல பாடலான "ஆயிரம் நிலவே வா..?" என்ற பாடலை இறங்குமுக வரிசையில் நீங்கள் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.. vil-plume.gif

 

"1000 நிலவே வா..?"

999 நிலவே வா..?"

998 நிலவே வா..?"

....

....

....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2018 at 9:28 PM, ஈழப்பிரியன் said:

நன்றி ராஜா

 

On 1/28/2018 at 2:23 AM, தனிக்காட்டு ராஜா said:

www.postimages .org  என்ற தலத்திற்கு சென்று படத்தை அப்லோட் செய்து பின்னர் அதன் நேர்டி லிங்கை கொப்பி செய்து பேஸ்ட் ப்ண்ணுங்க

மிக நீண்ட காலமாக யாழில் படங்கள் இணைக்கவில்லை.இணைத்த ஓரிரு படங்களும் கைதொலைபேசியில் இருந்து நேரடியாக இணைக்க முடிந்தது.வீட்டில் கடலைவடை செய்து கொண்டிருக்கும் போது தமிழ்சிறியின் பருத்தித்துறை ஞாபகம் வரவே நானும் படத்தை எடுத்து போட்டு யாழில் இணைப்போம் என்றால் உன்ரை படம் பெரிது இணைக்க ஏலாது என்று சொல்லுது.இயன்றவரை முயற்சி செய்தேன் முடியவில்லை.சரி நம்மைப் போல் யாரும் இருந்து உதவி கேட்டிருப்பார்கள் என்று பார்த்தா கவி அருணாசலத்திற்கு நீங்கள் எழுதிய அறிவுரை பார்த்து செய்து பார்த்தேன்.வெகு சுலபமாக இணைக்க முடிந்தது.

 

Link to comment
Share on other sites

வணக்கம் கவி அருணாசலம் !

யாழில துடிச்சுப் பதைக்கேலாது போல. காலாகாலத்தில தான் எல்லாம் நடக்கும் போல இருக்கு. முந்தி படிச்ச சான்றிதழைத் தொலைத்ததால் மீண்டும் பாலர் வகுப்பில இருந்து தான் படிக்க வேண்டியிருக்கு என்ன செய்ய. எப்ப வகுப்பு ஏற்றி விடப்போறாங்க என்று தெரியேல்லை. அதுவரைக்கும் நீங்க சொன்ன வரையறைகளில நானும் கட்டுண்டு தான் கிடக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.