Jump to content

வணக்கம்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்,

நான் சாந்தன், கொழும்பில் தனியார் கட்டுமான துறையில் பணிபுரியும் ஒரு சாதாரண மனிதன்.

அன்புடன் 
சாந்தன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள் !!!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தன்.வாருங்கள் நிறைய எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சாந்தன்.வாருங்கள் நிறைய எழுதுங்கள்.

இதுவரை பொதுவெளியில் பெரிதாக ஒண்டும் எழுதவில்லை. இங்கை எழுதிப் பழகுவம்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Shanthan_S said:

இதுவரை பொதுவெளியில் பெரிதாக ஒண்டும் எழுதவில்லை. இங்கை எழுதிப் பழகுவம்.:rolleyes:

இங்கே எழுதி லைசன்ஸ் எடுத்தால்த் தான் மற்றைய திரிகளில் எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Shanthan_S said:

அனைவருக்கும் வணக்கம்,

நான் சாந்தன், கொழும்பில் தனியார் கட்டுமான துறையில் பணிபுரியும் ஒரு சாதாரண மனிதன்.

அன்புடன் 
சாந்தன். 

வணக்கம் சாந்தன் வாங்கோ?  :நல்வரவு:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für nalvaravu Bildergebnis für welcome gif

வணக்கம் சாந்தன், உங்களை அன்புடன் யாழ். களம் வரவேற்கின்றது. :)
பொது வெளியில்.... எழுதுவதற்கு, யாழ்.களம்  நல்ல தொரு அனுபவத்தை, உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகமில்லை.
இங்கு  பலரும்... எழுதப் பழகி, தமது எழுத்தாற்றலை  வளர்த்துக் கொண்டவர்கள் தான்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணக்கம் கூறி வரவேற்ற அணைத்து உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/29/2018 at 12:52 PM, Shanthan_S said:

அனைவருக்கும் வணக்கம்,

நான் சாந்தன், கொழும்பில் தனியார் கட்டுமான துறையில் பணிபுரியும் ஒரு சாதாரண மனிதன்.

அன்புடன் 
சாந்தன். 

ஓ கோ வணக்கம் வருக நாங்கள் இஞ்சால மட்டக்களப்பு பக்கம் வணக்கம் வருக ( ஆனால் நாங்க சாதாரண ம்னுசன் அல்ல ரொபோ எந்திரன் 2.0) tw_blush:

Link to comment
Share on other sites

கட்டுமாண துறையில் பணி புரியும் உங்களுக்குக் கட்டடக்கலை பற்றிய ஆர்வமுள்ளதா? இருப்பின் தமிழர் கட்டடக்கலை பற்றிய தேடல்கள் ஏதாவது செய்துள்ளீர்களா? தமிழ்த் தேசியம் தனக்கென எல்லாவற்றையும் தற்சார்புடன் இக்காலத்திற்கேற்றாற் போல வளர்த்தெடுக்க வேண்டும் என்ற வகையில், தமிழருக்கான கட்டடக்கலை குறித்து ஏதாவது தேடல்கள் செய்து எழுதி எமக்கும் அறியத் தந்து அறிவமுது ஊட்டி விடக் கூறி புதுமுகமாய் நெடுநாள் கழித்து தம்பியனாய் யாழ் களத்தில் இணைந்துள்ள நான் தங்களை பேரன்புடன் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.