Jump to content

நன்மை என்பது நாளை வருவது.. நம்பிக்கை ஒளியாகும்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

"நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு..
பகை வந்த போது துணை ஒன்று உண்டு..
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு..
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு..

உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்..
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்..!"

கவிஞர் வாலியின் பாடல் வரிகளில் பிடித்த ஒன்று..tw_heart:

இந்தக் காணொளியை யூ டுயூபில் காண நேர்ந்தது.. பாடகர் நன்றாகவே பாடியுள்ளார்..! :)

 

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சொல்லடி அபிராமி.."

"..செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ..
கனிந்து வாராயோ.. "

 

ஏறக்குறைய டி.எம்.எஸ் குரல்வளம் தெரிகிறது..tw_heart:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இதயம் இருகின்றதே, தம்பி... இதயம் இருக்கின்றதே...
வாழும் வழித் தேடி, வாடிடும் ஏழையர்க்கும்...
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே..

உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே.."

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் இவர் மிகவும் நன்றாகவே பாடுகிறார்.பழைய பாடல்கள் இவரின் குரலில் மிகவும் இனிமையாக இருக்கிறது.

இணப்புக்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் இவர் மிகவும் நன்றாகவே பாடுகிறார்.பழைய பாடல்கள் இவரின் குரலில் மிகவும் இனிமையாக இருக்கிறது.

இணப்புக்கு நன்றி.

Exactly..

மிக நன்றாகப் பாடுகிறார்.. musiqu07.gif

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.