Jump to content

அருமை நண்பன் அகால மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews

நல்லதொரு நண்பன் குடும்ப நண்பன் அயலவன் எல்லோராலும் யோகா என்று அழைக்ப்படும் யோகலிங்கம்

 

என்பவர் நேற்று இரவு 8 மணியளவில் காரில் மோதுண்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.மேலதிக விபரங்கள் வெகு விரைவில்.

 
A 64-year-old man was trying to cross the Little Neck Pkwy at 83rd Ave. when a black car hit and killed him in Bellerose, Queens.

A 64-year-old man was trying to cross the Little Neck Pkwy at 83rd Ave. when a black car hit and killed him in Bellerose, Queens.

  (GOOGLE MAPS STREET VIEW)
 

A man was struck and killed by a car as he tried to cross a busy Queens highway Friday night, cops said.

The 64-year-old victim was walking across Little Neck Pkwy. at 83rd Ave. in Bellerose when a black 2007 Infinity driving south slammed into him around 9 p.m., police said.

Medics rushed the man to North Shore University Hospital where he died.

His name was not immediately released.

The driver stayed at the scene.

No charges have been filed.

http://www.nydailynews.com/new-york/queens/man-hit-killed-car-crossing-queens-highway-article-1.3796334

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
Switch to: English
 
     
lankasri_notice.png
தேடுசொல்
     
 
ot1.jpg
திரு சுப்பிரமணியம் யோகலிங்கம்
(யோகா, Tiffany & Co)
பிறப்பு : 6 யூன் 1953 — இறப்பு : 2 பெப்ரவரி 2018
120798.jpg

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, Queens ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகலிங்கம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று New York ல் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அருமைக் கணவரும்,

பிரவீனா, பிரதூசன் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), விமலாம்பிகை(இலங்கை), சரோஜினிதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நித்தியமலர், மற்றும் சுந்தரலிங்கம்(இலங்கை), சகுந்தலாதேவி(இங்கிலாந்து), கருணாதேவி்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கணேசன், மற்றும் பாஸ்கரன், ஆனந்தலிங்கம், சோதிநாதன், வசந்தமலர், காலஞ்சென்ற பரதராஜா, மற்றும் குகானந்தன், பாலேஸ்வரன், அருந்ததி, சுரேஸ்வரன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீதா, சாந்தி, முரளி, கிருஷிகா, திருஷா, துஷ்யன், தனுஷன், அபிராமி, அஷ்வினி, அலெக்ஸுமி, லவன், பிரதீஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ருக்ஸா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

மாதுஷ், தனுஷ், வினுஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,

கஜந்த், கிரிஷாந்த், சுஜானி, தியாரா, கவிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/02/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: New Hyde Park Funeral Home, 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, USA navigator.png
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: New Hyde Park Funeral Home, 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, USA navigator.png
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 11:30 மு.ப
முகவரி: All Souls Chapel and Crematory, 72-02 Astoria Blvd S, East Elmhurst, NY 11370, USA navigator.png
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தொடர்புகளுக்கு
வீடு — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +17183436030
மகள் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +13472352712
மகன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +13477578187
சுந்தரலிங்கம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766219369
ஆனந்தலிங்கம்(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61469853700
தேவி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +442088731432
** இந்த அறிவித்தல் 1806 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது. refresh.png
Share/Save/Bookmark
 
     
     
 
Copyright © 2018 LankasriNotice.com, All rights reserved.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2018 at 12:07 PM, suvy said:

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

 

On 2/3/2018 at 12:17 PM, கிருபன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

On 2/3/2018 at 12:22 PM, ராசவன்னியன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

On 2/3/2018 at 12:37 PM, தமிழ் சிறி said:

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

 

On 2/4/2018 at 2:59 AM, குமாரசாமி said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

On 2/4/2018 at 5:26 AM, நவீனன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

14 hours ago, சண்டமாருதன் said:

ஆழந்த இரங்ல்கள் ! அன்னாருக்கு அஞ்சலிகள்! 

 

5 hours ago, சுவைப்பிரியன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்!

 

4 hours ago, தமிழரசு said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

இரங்கல்கள் தெரிவித்த உறவுகளுக்கு எனது நண்பனின் குடும்ப சார்பாக நன்றிகள்.

On 2/4/2018 at 4:44 AM, putthan said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

16 hours ago, புங்கையூரன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்!

http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews

 

புத்தன்,புங்கை இவரின் அண்ணன் சிட்னி தான்.அத்துடன் மாமன் மாமியும் சிட்னி தான்.சில வேளை உங்களுக்கு அறிமுகமாகி இருக்கலாம்.இரங்கலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • 2 weeks later...

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.