Jump to content

வேப்பங் காய்கள் - சிறுகதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

சுமே நான் படித்து முடித்து விட்டேன். பூங்காற்று புயலாகி விட்டது. வேப்பங்காய் ஒருமாதிரி பழுத்திற்றது என்று சொல்லலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

ஆஹா...! ஒரு பூ புயலாகி விட்டது. அத்தான் இனி அடக்கித்தான் வாசிக்கணும்.....!  tw_blush: 

 ஊரார் வீட்டுக் கதையை எழுதினால் உள்வீட்டுக்குள்ளயே குண்டுவைக்கப் பாக்கிரியளே அண்ணா. tw_blush:tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavallur Kanmani said:

சுமே நான் படித்து முடித்து விட்டேன். பூங்காற்று புயலாகி விட்டது. வேப்பங்காய் ஒருமாதிரி பழுத்திற்றது என்று சொல்லலாமா?

அப்பிடியும் வைத்துக் கொள்ளலாம் அக்கா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 ஊரார் வீட்டுக் கதையை எழுதினால் உள்வீட்டுக்குள்ளயே குண்டுவைக்கப் பாக்கிரியளே அண்ணா. tw_blush:tw_blush:

 

சகோதரி நான் உங்களின் கதையில் வந்த சந்தியாவின் அத்தானைத்தான் (முகுந்தன்) குறிப்பிட்டேன்.நீங்கள் வேற......!   tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரேவதி நடித்த புதுமைப்பெண் வந்து எத்தனையோ தசாப்தங்கள் ஆகியும், அதற்கு இடையில் முப்பது வருடங்கள் உலகமே வியக்க ஆண்களுக்கு நிகராக பல  சாதனைகள் புரிந்தும் பெண்கள் ஆண்களுக்கு அடங்கி வாழும் கட்டுப்பட்டித்தனத்தை உடைக்கமுடியவில்லை. 

கதையின் முடிவு படிதாண்டுவாள் பத்தினி என்ற மாதிரி இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/02/2018 at 8:33 PM, நிழலி said:

நல்ல முடிவு. பாராட்டுகள் சுமே

நல்ல முடிவு என்று ஒரேயடியாகச் சொல்ல முடியாது. ஆண் மனதிலும்  மாற்றம் ஏற்பட வேண்டும். 

On 21/02/2018 at 9:17 PM, suvy said:

சகோதரி நான் உங்களின் கதையில் வந்த சந்தியாவின் அத்தானைத்தான் (முகுந்தன்) குறிப்பிட்டேன்.நீங்கள் வேற......!   tw_blush: 

அந்தப் பயம் இருக்கட்டும் அண்ணா tw_blush:

On 22/02/2018 at 8:19 PM, கிருபன் said:

ரேவதி நடித்த புதுமைப்பெண் வந்து எத்தனையோ தசாப்தங்கள் ஆகியும், அதற்கு இடையில் முப்பது வருடங்கள் உலகமே வியக்க ஆண்களுக்கு நிகராக பல  சாதனைகள் புரிந்தும் பெண்கள் ஆண்களுக்கு அடங்கி வாழும் கட்டுப்பட்டித்தனத்தை உடைக்கமுடியவில்லை. 

கதையின் முடிவு படிதாண்டுவாள் பத்தினி என்ற மாதிரி இருக்கு!

அந்தக் கட்டுப்பெட்டித்தனம் இன்னும் எம் பெண்களிடம் இருப்பதனால்தான் இன்னும் புலம்பெயர் தமிழர்களின் குடும்ப வாழ்வு நிலைத்திருக்கிறது. அந்தப்பெண் திரும்பி வந்தபின் என்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் முகம் கொடுக்க வேண்டி வரும் என்பது எல்லாம் ஆண்களால் விளங்கிக்கொள்ள முடியாதது. பொதுவாகவே இலங்கை இந்திய ஆண்கள் பெண்களை அடக்கி வைப்பதையே தம் திறமை என்று முட்டாள்த்தனமாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். பலர் இப்போது மாறிக் கொண்டு வருகிறார்கள் தான்.இருந்தாலும் ஆண்களின் மனதில் ஆளப் புதைந்துள்ள பல பயங்களே அவர்கள் பெண்ணை அடக்குவதற்கான காரணம்.

Link to comment
Share on other sites

23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல முடிவு என்று ஒரேயடியாகச் சொல்ல முடியாது. ஆண் மனதிலும்  மாற்றம் ஏற்பட வேண்டும். 

.

இப்படியான மாற்றங்கள் பல ஆண்களில் நிறைய பேருக்கு வந்து கன காலம் சுமே. அதுவும் இப்ப இருக்கும் புதிய தலைமுறைகளில் இலகுவாக அவதானிக்கலாம். சுற்றலா மட்டுமல்ல business trip எல்லாம் மனைவி செல்ல பிள்ளைகளை பார்த்து கொள்ளும் தந்தைகள் எம் இனத்திலேயே நிறைய இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

இப்படியான மாற்றங்கள் பல ஆண்களில் நிறைய பேருக்கு வந்து கன காலம் சுமே. அதுவும் இப்ப இருக்கும் புதிய தலைமுறைகளில் இலகுவாக அவதானிக்கலாம். சுற்றலா மட்டுமல்ல business trip எல்லாம் மனைவி செல்ல பிள்ளைகளை பார்த்து கொள்ளும் தந்தைகள் எம் இனத்திலேயே நிறைய இருக்கினம்.

இந்த இடத்தில் என்னைக் குறிப்பிட ஏன்  உங்களுக்கு தோணவில்லை நிழலி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

இந்த இடத்தில் என்னைக் குறிப்பிட ஏன்  உங்களுக்கு தோணவில்லை நிழலி....!  tw_blush:

அப்ப முதல் தலை முறையிலயே துளிர் விட்டிருக்கு என்டுறியள்.:)

Link to comment
Share on other sites

6 hours ago, suvy said:

இந்த இடத்தில் என்னைக் குறிப்பிட ஏன்  உங்களுக்கு தோணவில்லை நிழலி....!  tw_blush:

நீங்கள் உதாரணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட உத்தம புருசர் என்பதால் குறிப்பிடவில்லை அண்ணா :12_slight_smile:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

மனசை  தொட்ட  கதை என்பதைவிட  

மனதை  சுட்ட கதை..

நன்றி  சுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/02/2018 at 8:57 PM, நிழலி said:

இப்படியான மாற்றங்கள் பல ஆண்களில் நிறைய பேருக்கு வந்து கன காலம் சுமே. அதுவும் இப்ப இருக்கும் புதிய தலைமுறைகளில் இலகுவாக அவதானிக்கலாம். சுற்றலா மட்டுமல்ல business trip எல்லாம் மனைவி செல்ல பிள்ளைகளை பார்த்து கொள்ளும் தந்தைகள் எம் இனத்திலேயே நிறைய இருக்கினம்.

எமது பிள்ளைகளின் தலைமுறைதான் மாறியிருக்கே தவிர எம் தலைமுறையில் பத்து விகிதத்தினர் கூடமாரவே இல்லை.

On 24/02/2018 at 9:29 AM, suvy said:

இந்த இடத்தில் என்னைக் குறிப்பிட ஏன்  உங்களுக்கு தோணவில்லை நிழலி....!  tw_blush:

ஆருக்குத் தெரியும். நீங்கள் சொல்வதை மட்டும் எப்பிடி நம்புவது அண்ணா tw_blush:

On 24/02/2018 at 2:15 PM, சுவைப்பிரியன் said:

அப்ப முதல் தலை முறையிலயே துளிர் விட்டிருக்கு என்டுறியள்.:)

அதையும் சந்தேகமாத்தான் கேக்கிறியள். :unsure:

21 hours ago, விசுகு said:

ம்ம்ம்

மனசை  தொட்ட  கதை என்பதைவிட  

மனதை  சுட்ட கதை..

நன்றி  சுமே

எதை எழுதுவது என்று எண்ணுமளவு எத்தனையோ அண்ணா.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்த பதிவை படிக்க விருப்பம் வந்தது.. பெரும்பாலும் பத்தி பத்தியாய் நீண்டிருக்கும் பதிவுகளை வாசிக்க பொறுமை இருப்பதில்லை..

முதலில் அசிரத்தையாக வாசிக்கத் தொடங்கியவுடன், 'என்னடா இது.. வழக்கம்போல் ஒரு ஆணாதிக்க கதையாக இருக்கே, மூடிவிடலாமா..?' என யோசித்தேன்.. ஆனால் ஒரு திரியில் இரு கதைகளை இணைத்த விதம் நன்றாக இருந்ததால் முற்றிலுமாக படிக்கத் தோன்றியது..

ஒரே மூச்சில் படித்தேன்.. முடிவு மிக அருமை..!   vil-super.gif

நன்றி, சுமே..!!

பெண்கள் இப்படி தாழ்ந்து அடங்கிப் போவதால்தான் பல ஆண்களுக்கு தங்களின் குறைகளை மறைத்து, பெண்களின் மீது தன் ஆதிக்கத்தை/திமிரை காட்டி தப்பித்து வாழ்ந்து மறைகிறார்கள் என்பது கண்கூடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

இன்றுதான் இந்த பதிவை படிக்க விருப்பம் வந்தது.. பெரும்பாலும் பத்தி பத்தியாய் நீண்டிருக்கும் பதிவுகளை வாசிக்க பொறுமை இருப்பதில்லை..

முதலில் அசிரத்தையாக வாசிக்கத் தொடங்கியவுடன், 'என்னடா இது.. வழக்கம்போல் ஒரு ஆணாதிக்க கதையாக இருக்கே, மூடிவிடலாமா..?' என யோசித்தேன்.. ஆனால் ஒரு திரியில் இரு கதைகளை இணைத்த விதம் நன்றாக இருந்ததால் முற்றிலுமாக படிக்கத் தோன்றியது..

ஒரே மூச்சில் படித்தேன்.. முடிவு மிக அருமை..!   vil-super.gif

நன்றி, சுமே..!!

பெண்கள் இப்படி தாழ்ந்து அடங்கிப் போவதால்தான் பல ஆண்களுக்கு தங்களின் குறைகளை மறைத்து, பெண்களின் மீது தன் ஆதிக்கத்தை/திமிரை காட்டி தப்பித்து வாழ்ந்து மறைகிறார்கள் என்பது கண்கூடு.

மிக்க நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2018 at 1:51 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எமது பிள்ளைகளின் தலைமுறைதான் மாறியிருக்கே தவிர எம் தலைமுறையில் பத்து விகிதத்தினர் கூடமாரவே இல்லை.

 

 

ஆனால் இங்கு சிட்னியில் , பல இடங்களில் மனைவிமார்  நடன அரங்கேற்றங்கள் என்று விதவிதமான  சாறிகள் அணிந்து செல்ல , கணவன்மார்கள் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.  இந்திய சுற்றுலாக்கள் , புட்டபர்த்தி, என பெண்கள் சுற்றுலா செல்ல, வீட்டில் பிள்ளைகளைப் பார்த்திருக்கும் கணவர்மார்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.  

புத்தனை, பூங்கையூரானைக் கேட்டுப்பாருங்கள். கதை கதையாக சிட்னியில் நடப்பதினைச் சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/24/2018 at 6:51 AM, கந்தப்பு said:

 

ஆனால் இங்கு சிட்னியில் , பல இடங்களில் மனைவிமார்  நடன அரங்கேற்றங்கள் என்று விதவிதமான  சாறிகள் அணிந்து செல்ல , கணவன்மார்கள் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.  இந்திய சுற்றுலாக்கள் , புட்டபர்த்தி, என பெண்கள் சுற்றுலா செல்ல, வீட்டில் பிள்ளைகளைப் பார்த்திருக்கும் கணவர்மார்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.  

புத்தனை, பூங்கையூரானைக் கேட்டுப்பாருங்கள். கதை கதையாக சிட்னியில் நடப்பதினைச் சொல்வார்கள்.

கந்தப்பு பெண்கள் பெண்களுடன் சேர்ந்துதானே விடுமுறைக்குச் செல்கின்றனர். ஆண்கள் தம் நண்பர்களுடன் போவதுதானே?????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.