Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 இம்முறை  கனடாவின் பனிக்காலம்    மிகவும் உக்கிரமான குளிராக இருந்தது ...எத்தனை ஆடைகளுக்கு மேல் ஆடைகளாக துணி  மூடடையாக  உடுத்தினாலும் எலும்பை ஊடுருவும் குளிராக இருந்தது ...அது ஒரு மார்கழி மாதத்தின் இறுதி வாரம் ..வனிதாவின்   கனடா  வாழ்வின் ஏழாவது 
வருடம் ..தாயகத்தில்  மூன்று அண்ணா மாருக்கு செல்லத்தங்கையாக வாழ்ந்தவள் .  வான் மீகனுக்கு  வாழ்க்கைப்பட்டு ஆறு வயதில்  ஒரு மகளையும் .. தற்போது  ஆறுமாதக் குழந்தையாய் ஒரு ஆண்மகவையும் பெற்று இருந்தாள் .  

நாட்டுக்கு வந்த தொடக்கத்தில்  வெண் பனியை  அள்ளி அழைந்து    விளையாடியவள்.   தற்போது வெளியில் செல்லவே அஞ்சும் குளிராக மாறிவிட்டிருந்தது . வான்மீகனுக்கு இரண்டு பெண் சகோதரிகள் அவர்களது கலியாணம்    வயதான பெற்றோரின் தேவைகள் அது இது என்று  அவர்களை கரை சேர்த்து விட்டு  ..அவன் திருமணம் முடிக்கும் போது  முப்பத்தைந்து வயதாகி விட்ட்து ..வனிதாவும் வந்து  தான் கற்ற கல்வியின்  பயனால் வங்கியில்  ஆரம்ப நிலை பணியில் சேர்த்துக்கொள்ள படடாள் .  முதலில் மகள்    பிறந்ததும்  ..அவர்கள்   இருந்த  தொடர் மாடிக்கு குடியிருப்பில் ஒரே பூச்சி த்  தொல்லை  இந்த குழந்தையை வைத்து கொண்டு இங்கிருக்க வேண்டாம்  என  நண்பர்கள் சொன்னதால்   ஒரு  சிறு வீடடை கடன்  பட்டும்  கைமாற்றகவும்  நண்பர்களின் உதவியினாலும்  வாங்கி  கொண்டனர் . மகள்   பிறந்து ஒருவருட மகப்பேற்று விடுமுறை முடித்தும் வேலைக்கு செல்ல முயன்றவளை  வான்மீகன் தடுத்தான் .  இருந்தும்  உறவுக்கார பெரியம்மா  குழந்தையை  பராமரிக்க முன்  வந்ததினால் ..அவளும் வேலைக்கு சென்று  நண்பர்களின் கடன் கட்டி முடித்தனர் . இருந்தும் குழந்தைகளின் செலவு   வீட்டு  அடமானக் கடன்  மாதாந்த  கடடணங்கள்  தாய் தந்தைக்கு  நல்ல  நாள்  பெருநாட்களில் அனுப்பும் சிறு தொகை     என  வனிதாவின் சம்பளம் கை கொடுத்தது .  மீண்டும்  ஒரு வாரிசு வேண்டும் என்  எண்ணவே மகனும் பிறந்து ஆறுமாதங்களாயின. 

அதிகாலை  ஆறுமணியிருக்கும் .. ஒரு வெளிநாட்டு தொல்லை பேசி அழைப்பு .. உறவினரின்  அவசர அழைப்பாக இருக்கும் என   எண்ணி .. எடுத்தவளுக்கு   ஏன்  அழைப்பை   எடுத்தோம் என்றாகி விட்ட்து ...  அப்போ து தான் இரவிரவாய் சளித்தொல்லையால்  உறக்க  மின்றி அழுத  பிள்ளை  உறங்க ஆரம்பித்திருந்தான்.  வான்மீகனும்  இரண்டு வேலை செய்கிறான்  குழந்தைகளின் செலவுக்காக .  அவனும் இரவு வேலையால்  வந்து  அப்போது தான்  உறங்கச் சென்று இருந்தான் .   இந்த நேரத்தில்   இப்படியும் சில மனிதர்கள் .

ஊரில் பக்கத்து  வீட்டு   செல்வம் அக்கா .... கொஞ்சம் கஷ்டரமாய் இருக்கு   உதவி  செல்வீர்களா என் கேட்ட்பதற்காக எடுத்து இருந்தாள்  . ...ஏற்கனவே   ...ஒருதடவை கேட்ட்  போது    வான்மீகனிடம் சொல்லிவிட்டு அனுப்பி இருந் தாள் .  மீண்டும்  .... கணவன் வேறு  பெண்ணுடன்  ஓடி  ..விடடான் .. ஒரு நேரக்கஞ்சி தான் குடிக்கிறோம் ...கூலி வேலைக்கு  தான்  போகிறேன் .. இரண்டு   பிள்ளைகளுக்கும்    பள்ளிக்கூட செலவு ..  மாறி போடா யூனிபோம்  இல்லை 
 ஆன சப்பாத்து இல்ல ..lஎன்று அழுது  மன்றாடினாள்.  கணவனுக்கு தெரியாமலே  கொஞ்சம் பணம் அனுப்பி இருந்தாள் ....

இப்பொது மூத்தவள் ஓடிபோய்வி டடாள்  இருந்ததெல்லாம்  விற்று ... அவள் போன இடத்தில் கண் கலங்க கூடாதென்று  அவளை    பொடியன்   வீட்டாரிடம்  அனுப்பி     விடடேன் ..  இப்பொது  ...முன்பு போல  வேலை செய்ய முடியவில்லை ..ஒரே நெஞ்சு நோ ... என் காலம் முடிவதற்குள்   சின்னவளையும்  
க ட்டிக்கொடுக்க வேண்டும்.  என்று  தன சோகத்தை  சொல்லி அழுதாள்.   பிள்ளையை  ஏதும் வேலைக்கு அனுப்பலாம்தானே? என்று  சொன்னதற்கு மறு முனையில் பேச்சு இல்லை...  தனக்கு தெரிந்த  வேறு உறவினர்   ஊரவர்கள் பெயரை சொல்லி அவர்களின் நம்பர் தாருங்கோ என்றும் கேடடாள் ...  ..நன்றாக்  வாங்கி   ...அனுபவ பட்டு   இருக்கிறா போல. இர ந்து வாழ்தல் பல வகை இதுவும் ஒரு வகையோ ..


... செல்வம் அக்கா போனை வையுங்கோ  இவரிடம்  கேட்டு பார்க்கிறேன் நானும் மகன்  பிறந்து இருப்பதால் வேலைக்கு போவதில்லை எங்கள் பாடும் கஷ்டம் அக்கா என்று போனை வைத்து    விடடாள் .

 ஊர வர்களிடம் வாங்கி  வாழ்க்கையை கொண்டு செல்ல இருக்கும் இவர்களின்  திறமையை எங்கோ போய்  சொல்வது ...  நாட்டுப்  பிரச்சினைகளுக்கு பின் எத்தனயோ தொழிற் சார் நிறுவங்கள் வந்துவிட்ட்ன .. உழைத்து  வாழ  இவர்களுக்கு ஏன்  தெரிவதில்லை. வெளிநாட்டிலும்   கடுங்  குளிர் ..கொடிய வெயில்  கால  நிலை தொல்லைகளுக்கு மத்தியில்  இயந்திரத்தனமாக தானே வாழ்கிறார்கள் , உழைக்கிறார்கள் . ஏனொ  இந்த ஜனங்களுக்கு உழைத்து வாழ்வை கொண்டு செல்ல மனம்  வருவதில்லை .. எதுவரை இவர்களை  தூக்கி விட முடியும்.  .இப்போது பிரச்சினைகள்  தணிந்துவிட்ட்னவே ...ஒரு  வழி   அடைத்தால்  மறு   வழி    திறக்க இவர்கள் பாடு படுவதே இல்லை . வாழ் நாள் முழுக்க பிறர் கையை நம்பி  இருக்கலாமா   ஏன்   இவர்களைப் போன்ற்வர்களுக்கு  புரிவதில்லை .  முயற்சியும்  தன்னம்பிக்கையும் இருந்தால் ..முடியும் வரை வாழலாம் .

  கடவுளே ...இந்த ஊரில் இருப்பவர்களுக்கு   வெளிநாட்டில் காசு மரத்தில் காய்கிறது என்ற எண்ணம் போலும்.  வெளி நாட்டில் வேலை     ..இயந்திரங்களோடு இயந்திரமாய்  எட்டு பத்துமணி நேரம் கால் கடுக்க நின்று  ..உழைத்து ..பின் வீட்டுக்கு வந்து .. சமைத்து  குழந்தைகளை குளிக்க வார்த்து  ..உணவூட்டி  படுக்க விட்டு அப்பாடா என்று . காட்டிலில் சாய மணி   பதினொரு ,பன்னிரண்டுமணியாகி விடும்.    அப்போது தான்  உறங்கச்  சென்றது  போல் இருக்கும்  அதிகாலை ஐந்து  மணி என்று அலாரம் கிணுகிணு க்கும்.   கணவனை வேலைக்கு அனுப்பி  குழந்தையை   பாடசாலையில் விட்டு   கைக்    குழந்தையை  தூங்க வைத்து  வீடடை ....ஒழுங்கு படுத்தி . முடிந்ததை  .சமைத்து    .. அப்பாடா  என்று  உட்க்கார    மற்ற குழந்தையை   எடுக்கும்  நேரம் வந்து விடும்.   நாட்கள் வாரங்களாகி  ,வாரங்கள்   மாதங்கள்   ஆகி  காலம் தான் வெகு வேகமாக ஓடுகிறது.  ..

.விடுமுறை காலத்தில் இங்குள்ளவர்கள்  ஊருக்கு சென்று படங்காட்டுவது ...கடன் பட்டு சென்று செலவழிப்பது ...எல்லாம் மாயை என்று எங்கே அவர்களுக்கு விளங்க போகிறது ...   காசு ..காசு ... வெளி நாட்டுக் காசு..

க ஷ்ர ரப்படடவர்களுக்கு ..உதவி ஒருமுறை செய்யாலாம் .இரு முறை செய்யலாம் .  வாழ்நாள்மு ழுக்க கொடுத்துக் கொண்டே  இருக்கமுடியுமா ?அதை விட அவரக்ளுக்கு ஒரு வேலை வாய்ப்பை   வருமானம் ஈட்டும் முறைமையை ஏற்படுத்தி கொடுப்பது தான் ...புத்திசாலித்தனம்.  ஒரு   மூத்தோர்  வாக்கு மொழி இருக்கிறது ...பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை  கொடுத்துக் காடடாமல் ...  வாழ வழியைக் காட்டுவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு காசில் வாழலாம் , வெளிநாட்டுக்கு வந்துவிட்டால்  சொர்க்கம் என்று நினைப்பவர்களூக்கும் சேர்த்து 2009 போட்டது ஆப்பு...

பளபளப்பான எமது கார்களும், வீடுகளும், உடைகளும்,காலணிகளும்..பிரஜாவுரிமையும்...

செத்துப்போன போராளிகளும் மக்களும் எமக்கு தந்த மூலதனம்... இனிமேயாவது சொந்தமா வாழ சொல்லுறீங்க...

புரியுது நிலாமதி அக்கா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  1. நாம் எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் புலத்தில் இருப்பவர்களுக்கு புலம் பெயர்ந்தவர்களின் வழ்வு மாயமான்தான். என்றாலும் அங்கிருப்பவர்களுக்கு உதவ வேண்டுமென்பதே எம் அனைவரின் ஆழ்மனதிலும் வேடூன்றி இருக்கும் தாகம். அதை சிலர் தவறாக உபயோகிப்பதை காணக்கூடியதாய் இருந்தாலும் மீண்டும் மீண்டும் உதவ விரும்பும் மனதை என்ன செய்வது.  இப்போது பலரும் வழ்வாதாரத்துக்கு தேவையான நடைமுறைகளைச் செய்து கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கிருந்து போய் வருபவர்கள் அங்கு ஏதோ சொர்க்கத்திலிருந்து இறங்கி வருபவர்கள் போல் படம் காட்டினால் அவர்கள்தான் என்ன செய்வார்கள். முதலில் திருந்த வேண்டியவர்கள் நாங்களே.  நல்லதொரு ஆக்கம் நிலாமதி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரின் நிலை இப்போதிக்கு மாறாது அக்கா. எப்ப நாம் திருந்துகிறோமோ  அப்பா கொஞ்சம் மாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

.பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ...

இந்த முதுமொழியை சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங் சொல்லியிருந்தார்.

இந்தப் பிரச்சனை பலருக்கும் உண்டு.சொல்லி விழங்க வைக்க முடியாது.பத்து தரம் கொடுத்து ஒரு தடவை இல்லை என்றால் பத்து தடவை கொடுத்ததும் வீண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளவன் கண்மணி அக்கா சுமேரியர் ஈழப்பிரியன் ஆகியோருக்கும்   விருப்பு வாக்கு இடடவர்களுக்கும் நன்றி . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“பசி உள்ளவனுக்கு மீனைக் கொடுக்காதே  மீனை பிடிக்க கற்றுக் கொடு ... என்று ...காசை  கொடுத்துக் காடடாமல் ...  வாழ வழியைக் காட்டுவோம்”  சத்தான வரிகள் நிலாமதி.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக் காசில் வாழவேண்டிய நிலையில் இன்னும் பலர் தாயகத்தில் உள்ளனர். ஒரு பகுதியினர் தமது ஆடம்பர வாழ்வுக்கு வெளிநாட்டுக் காசை வேண்டி நிற்கின்றனர். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.

அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் இருந்தாலும் தங்கள் உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு உதவும் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக பலர் இப்போதும் வெளிநாடுகளில் உள்ளனர். ஆனால் இந்த வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பும் நிலை அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும் என்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

தற்போது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது முன்பைக் காட்டிலும் பாதிக்கும் மேலாக குறைந்து விட்டது.  மேலே கூறியது போல்  அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும். வெளிநாட்டுப் பணம் சமநிலையற்ற சூழுலை உருவாக்கியுள்ளது. பலருக்கு வெளிநாட்டுப் பணம் கடன் கட்டவும் அன்றாட சீவியத்துக்குமே தேவைப்படுகின்றது. சிலருக்கு தொழில் முதலீடாகவும்நிலம் வாகனங்கள் வாங்கவும் தேவைப்படுகின்றது. வெளிநாட்டுப் பணம் இறுதியில் சில முதலாளிகளை உருவாக்கிவிட்டே  நின்றுகொள்ளும். நேரடியாகவே வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏராளமான காணிகளை வாங்கியுள்ளார்கள். தற்போது ஐம்பது நூறு ஏக்கரில் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்கள். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்ததுபேல் போரால் பாதிக்கப்பட்ட பல வறுமைப்பட்ட மக்களை வெளிநாட்டுப் பணம் என்னும் வறுமைக்குள்ளாகவே தள்ளியும் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ நிலைமை தலைகீலாகுது போல் உள்ளது.அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன .

இந்தியாவில் முகாம்களை தவிர்த்து வெளியில் இருந்தவர்கள் பலர் தாயகம் திரும்பி உள்ளார்கள் .

வெளியில் இப்படியான குளிர் நோய் களை தவிர்க்க இங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இந்த வாடகை பணத்தில் அங்கு போய் செட்டிலாகுதுகள் .

Image may contain: sky, cloud, tree and outdoor

https://www.facebook.com/HariEngineersLK/?hc_ref=ART40bwDUXKKbfU4IbUBDwl95_0cBcYOL22mUZmR2gGl8t3e_fKI8eiU5v4BoUQsZUs&pnref=story

இப்படி திரும்பி வருபவர்களுக்கு வீடு கட்ட என்று யாழில் இவர்களை போல் பலர் கிளம்பி உள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

4 hours ago, சண்டமாருதன் said:

தற்போது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது முன்பைக் காட்டிலும் பாதிக்கும் மேலாக குறைந்து விட்டது.  மேலே கூறியது போல்  அடுத்த தலைமுறையோடு காணாமல் போய்விடும். வெளிநாட்டுப் பணம் சமநிலையற்ற சூழுலை உருவாக்கியுள்ளது. பலருக்கு வெளிநாட்டுப் பணம் கடன் கட்டவும் அன்றாட சீவியத்துக்குமே தேவைப்படுகின்றது. சிலருக்கு தொழில் முதலீடாகவும்நிலம் வாகனங்கள் வாங்கவும் தேவைப்படுகின்றது. வெளிநாட்டுப் பணம் இறுதியில் சில முதலாளிகளை உருவாக்கிவிட்டே  நின்றுகொள்ளும். நேரடியாகவே வெளிநாட்டில் உள்ளவர்கள் ஏராளமான காணிகளை வாங்கியுள்ளார்கள். தற்போது ஐம்பது நூறு ஏக்கரில் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்கள். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்ததுபேல் போரால் பாதிக்கப்பட்ட பல வறுமைப்பட்ட மக்களை வெளிநாட்டுப் பணம் என்னும் வறுமைக்குள்ளாகவே தள்ளியும் உள்ளது. 

நல்ல விடையம் தானே

Link to comment
Share on other sites

4 hours ago, சுவைப்பிரியன் said:

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

நல்ல விடையம் தானே

 

[இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்]

நீங்கள், புல்லுப்படுங்கிற, தறைசாறுற வேலையத்தானே சொல்லுறியள், இருந்தா சொல்லுங்கோ நாங்கள் எங்கடை குடும்பமாய்ப்போய் செய்கின்றோம். *****: ****** **********

Link to comment
Share on other sites

6 hours ago, சுவைப்பிரியன் said:

எனது நன்பன் ஒருவர் தனக்கு ஏதாவது மேலதிக வருமானம் வந்தால் அதை ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வழமை.ஒரு முறை என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னார்.அவர்களுக்கு விட்டுத்திட்டம் கொடுத்திருந்தார்கள்.அவர் மற்றும் சிலரிடமும் உதவிகள் பெறுவதற்க்கு முயல்கிறார்.இவளவுக்கும் அக்கம் பக்கத்தில் வேலைக்கு ஆட்க்கள் பிடிப்பது கடினம்.

நல்ல விடையம் தானே

நல்ல விடயம் என்று எலலாவற்றையும் சொல்வதற்கில்லை. வெளிநாட்டுப்பணம் தாயக மக்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும் போரால் நலிந்தவர்களை மேம்படுததவும் அவர்களை இயல்பான பொருளாதார சூழலுக்கு திருப்பவும் உதவும் வகையில் இருக்கும் வரையே நல்லது. வெளிநாட்டுப்பணம் புதிய முதலாளிகளை உருவாக்கும் போது அதில் எந்த நன்மையும் கிடையாது. பணமுள்ளவர்கள் மற்றும் அரச சார்பு பணியாளர்கள் பேரினவாதத்தை அனுசரித்து அண்டிப்பிழைப்பதுபோல் முதலாளிகளும் பேரினவாதிகளை அண்டிப்பிழைக்கும் நிலை சாதராணமானது. வறுமைப்பட்ட மக்கள் இரட்டிப்பு அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். தற்போதும் இந்த நிலை பரவலாக உள்ளது. அனுப்பப் படும் வெளிநாட்டுப் பணத்தை வறுமைப்பட்டமக்களுக்கு வட்டிக்கு  கொடுப்பதும் வாழ்நாள் முழுக்க வட்டி கட்ட உழைப்பதும்.. வயல்க்காணிகளை ஈடுவைப்பதும் அதை மீளமுடியாமல் விவசாயம் செய்ய வேண்டியவர்கள் கூலிவேலை செய்வதும் என ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இயல்பான கதை சகோதரி....! 

என்ன மீன் பிடிக்க கற்றுக் குடுப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை, பிறகு தூண்டிலும் புழுவும் வாங்கிக் குடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி வசதி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் அக்கா சொல்வது சரிதான்  சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்ப்டுத்துகிறார்கள் சிலர் அதை பயன்படுத்துகிறார்கள் நிலமை  சீராக வேண்டும் எங்கே எப்போது என்ன நடக்குமென்று தெரியாத சூழ் சிலை தற்போதும் நிகழ்கிறது  உங்களின் சொந்தங்கள் மூலமாக சிறிய சிறிய தொழில் தொடங்கலை ஆரம்பிக்கலாம் ஆனால் பெரிய தொழிலை செய்யவே கன பேர் நினைக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் ஒரு இளம் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதை பேசியிருக்கிறது. இந்தக் கதை பேசாத விடயங்களும் உண்டு. பல குடும்பங்களில் கணவன் மனைவி முகம்பார்த்து பேசுவது கூட குறைவாக இருக்கிறது. எங்கள் சமூகம் அகதிகளாக வந்து படிப்படியாக உழைப்பால் முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்கள். ஒரு தலைமுறையின் வாழ்வே மகிழ்ச்சியான தருணங்கள் என்பனவற்றை இழந்து பொருளாதாரப்பலவீனங்களால் வாழ்க்கையை வரமாக அல்ல சாபமாக நினைக்கும் பலரை வெளிநாடுகளில் காணமுடிகிறது. வெளிநாட்டுக்கு வந்தவர்கள் தமக்காக மட்டுமல்ல அவர்களுக்கு இரு குடும்பச் சுமைகள் வெளிநாட்டில் ஒன்று தாயகத்தில் மற்றையதுபோன்று விட்டெறிந்து விடமுடியாத சுமைகள். போருக்கு முகங்கொடுத்தவர்கள் என்ற அங்குள்ளவர்கள் மீதான இரக்கத்தை அங்குள்ளவர்கள் பலரும் தமது ஆடம்பரத்திற்கு பயன்படுத்த முனைவது கண்கூடு. உழைக்க விரும்பாத ஒரு சமூக வளர்ச்சி வெளிநாட்டில் வாழும் நம்மவர்களை சுரண்டி பருத்திருக்கிறது. அங்கு வேலைக்கு ஆட்களைப்பிடிப்பது குதிரைக்கொம்பு என்ற அளவில்... பலரும் சும்மாவே வெட்டியாக இருக்கிறார்கள் ஏதாவது வேலை செய்ய முயற்சிப்பதே இல்லை ஆனால் வசதியாக நம்மைவிட செல்வச் செழிப்போடு இருக்கிறார்கள். நாம்தான் வெளிநாடுகளில் வருடத்திற்கு குறைந்தது இரண்டு தடவையாவது காலநிலை மாற்றத்தால் நோய்வாய்ப்பட்டு ஓரிரு வாரங்கள் படுக்கையில கிடப்பதும் பின்னர் எழுந்தால் ப்ரேக்கில்லாத சைக்கிளில் உழக்குவதும் போல வாழ்வு இதற்குள் ஊருக்குப் போனால் கையேந்தி வந்து நிற்பவர்களுக்கு தான தருமம். இவற்றை மீறித்தான் அங்கு நிற்கும் சிலநாட்களாவது வாழ்க்கையை அனுபவிப்போம் என்ற பேரவா... வாழாமல் வாழ்வதாய் நம்மை நாமே ஏமாற்றி இப்போதும் வாழ்கிறோம். காதலோடு முகம்பார்த்து பேச நேரமற்றவர்களாக.... நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் இனியாவது எமக்காக வாழ்வோம் என்று முடிவெடுத்தால் இப்படியான இரக்கும் சோம்போறிகள் குறைவார்கள். நல்ல கருப்பொருளை  கதையின் மூலம் பேசுபொருள் ஆக்கியிருக்கிறீர்கள் நிலாமதியக்கா பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நம்மையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டும் இனியாவது எமக்காக வாழ்வோம்

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/02/2018 at 9:18 AM, பெருமாள் said:

எனக்கென்னவோ நிலைமை தலைகீலாகுது போல் உள்ளது.அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகின்றன .

இந்தியாவில் முகாம்களை தவிர்த்து வெளியில் இருந்தவர்கள் பலர் தாயகம் திரும்பி உள்ளார்கள் .

வெளியில் இப்படியான குளிர் நோய் களை தவிர்க்க இங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு இந்த வாடகை பணத்தில் அங்கு போய் செட்டிலாகுதுகள் .

Image may contain: sky, cloud, tree and outdoor

https://www.facebook.com/HariEngineersLK/?hc_ref=ART40bwDUXKKbfU4IbUBDwl95_0cBcYOL22mUZmR2gGl8t3e_fKI8eiU5v4BoUQsZUs&pnref=story

இப்படி திரும்பி வருபவர்களுக்கு வீடு கட்ட என்று யாழில் இவர்களை போல் பலர் கிளம்பி உள்ளார்கள் .

இதில் என்ன தவறு உள்ளது? தமிழர்களால் தமிழர்களை கொண்டு நடத்தப்படும் நிறுவனம்.

என்னுடன் கூடப்படித்தவர்கள் கட்டடத் தொழிலில் உள்ளனர், புலம்பெயர் நாடுகளில் உள்ள Dr, Eng, Accountants என்று பலர் அங்கு வீடுகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். Bank to Bank பணத்தை அனுப்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

இதில் என்ன தவறு உள்ளது? தமிழர்களால்

மன்னிக்கவும் "பலர் கிளம்பி உள்ளார்கள் ." எனும் சொற்பதம் உங்களை கோபப்படுத்தி உள்ளதுபோல் இருக்கு .

அவர்கள் செய்வது நல்ல விடயமே புலம்பெயர் பணம் வடகிழக்கில் புழங்குவது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இருக்கும் பழைய மாணவர் சங்கமொன்றுக்கு,  ஊரில இருக்கும் பாடசாலையினர் உதவி கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அதிபர் ஒருவரின் பிரியாவிடை விழாவுக்கும் , சரஸ்வதி பூசை விழாவுக்கு காசு கேட்டு அனுப்பி இருந்தார்கள்.  போர்க்காலத்தில் மிகவும் வசதியற்ற காலத்தில் அங்கு சரஸ்வதி பூசையோ , பிரியாவிடை நிகழ்வுகள் நடக்கவில்லையா? . எல்லாம் இப்பொழுது அங்கு ஆடம்பரமாகி விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.