Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இன்றைய போட்டிகளுக்கு என்னுடைய எதிர்வுகூறல்கள்.?

கு.சா. ஐயாவும் நான் எடுக்கும் புள்ளிகளைத்தான் எடுப்பார்?

 

இவர்  இப்ப  என்னத்துக்கு கனக்க கத்துறார் எண்டு எனக்கு விளங்கேல்லை?

எதோ நான் களவெடுத்தமாதிரி..:cool:

EarlyGargantuanAmphiuma-size_restricted.

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply

3 வது போட்டி சமநிலை.

கிருபன்.குமாரசாமி.கறுப்பி இவர்களுக்கு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

4 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. suvy 2

2. Eppothum Thamizhan 2

3. nunavilan 3

4. தமிழினி 2

5. சுவைப்பிரியன் 2

6. nesen 2

7. பகலவன்  2

8. ஈழப்பிரியன் 2

9. vasanth1. 2

10. kalyani 2

11. கிருபன் 3

12. குமாரசாமி 3

13. கறுப்பி 3

14. கந்தப்பு 2

15. வாதவூரான் 2

16. வாத்தியார் 3

புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசை படுத்தப்படவில்லை.

 

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்.....

பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா

ஐரோப்பிய நேரம் 12.00

 

அர்ஜென்டினா எதிர் ஜஸ்லாந்து

ஐரோப்பிய நேரம் 15.00

 

பேரு எதிர் டென்மார்க்

ஐரோப்பிய நேரம் 18.00

 

குரோசியா எதிர் நைஜீரியா

ஐரோப்பிய நேரம் 21.00

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2018 at 9:15 PM, குமாரசாமி said:

ரசிகர்களே!    ராசன் கணக்கிலை கொஞ்சம் வீக்கு.
எனவே அவரை மன்னித்தருள்க.....

ரெண்டு கீப்பர்ரும் பந்து துரத்துவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் --- 2  / அவுஸ் ---- 1 ......!

டைரக்டருக்கு  வரிசைப்படி பதிவிட நேரமில்லை போல...., அதுவரை என் காட்டில மழை. பாயிண்ட்ஸ் கிடக்குது கழுதை.....!  ?

Link to comment
Share on other sites

நவீனனுக்காக வரிசையில் 

1. nunavilan 3

2. கிருபன் 3

3. குமாரசாமி 3

4. கறுப்பி 3

5. வாத்தியார் 3

6. suvy 2 

7. Eppothum Thamizhan 2

8. தமிழினி 2

9. சுவைப்பிரியன்2

10. nesen 2

11. பகலவன் 2

12. ஈழப்பிரியன்2

13. vasanth1. 2

14. kalyani 2

15. கந்தப்பு 2

16. வாதவூரான் 2

Link to comment
Share on other sites

அர்ஜென்டினா எதிர் ஜஸ்லாந்து போட்டி சமநிலையில் முடிவடைந்து உள்ளது.

யாரும் சரியான பதில் தரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகலவன் said:

நவீனனுக்காக வரிசையில் 

1. nunavilan 3

2. கிருபன் 3

3. குமாரசாமி 3

4. கறுப்பி 3

5. வாத்தியார் 3

6. suvy 2 

7. Eppothum Thamizhan 2

8. தமிழினி 2

9. சுவைப்பிரியன்2

10. nesen 2

11. பகலவன் 2

12. ஈழப்பிரியன்2

13. vasanth1. 2

14. kalyani 2

15. கந்தப்பு 2

16. வாதவூரான் 2

பகலவன் ஏன் , ஏன் இந்த கொலைவெறி....ஒரு அப்பாவியின் அற்ப சந்தோஷத்தைக்கூட பொறுக்க முடியவில்லையா......!  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா
பிரான்ஸ்

 6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து
ஆர்ஜென்டினா

 7.      பேரு எதிர் டென்மார்க்
சம நிலை

ஏற்கனவே மெஸ்ஸி பெனால்ற்றியை கோட்டைவிட்டு ஒரு புள்ளி கிடைக்கவில்லை. ?

பெருவும் டென்மார்க்கும் சமநிலையில்தான் போகும் என்பதால் இன்னோர் புள்ளி கிடைக்கும்

Link to comment
Share on other sites

டென்மார்க் வெற்றி.

nesen, vasanth1, கிருபன், குமாரசாமி, வாதவூரான் தவிர்ந்த ஏனையோருக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கலைஞன் said:

மாமரத்தை பற்றிப்பிடித்த குருவிச்சை மாதிரி கிருபனின் முதுகில் ஏறி இன்னொருத்தர் சவாரி ?

vadivelu gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

குரேசியா வெற்றி.

nunavilan, ஈழப்பிரியன்,தமிழினி, வாதவூரான் தவிர்ந்த ஏனையோருக்கு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

On 6/16/2018 at 7:50 AM, நவீனன் said:

 

8 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. suvy 5

2. Eppothum Thamizhan 5

3. nunavilan  5

4. தமிழினி 4

5. சுவைப்பிரியன் 5

6. nesen 4

7. பகலவன்  5

8. ஈழப்பிரியன் 4

9. vasanth1. 4

10. kalyani 5

11. கிருபன் 5

12. குமாரசாமி 5

13. கறுப்பி 6

14. கந்தப்பு 5

15. வாதவூரான் 3

16. வாத்தியார் 6

புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசை படுத்தப்படவில்லை.

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்.....

கொஸ்ரரிக்கா எதிர் செர்பியா

ஐரோப்பிய நேரம் 14.00

 

ஜேர்மனி எதிர் மெக்சிகோ

ஐரோப்பிய நேரம் 17.00

 

பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து

ஐரோப்பிய நேரம் 20.00

 

Link to comment
Share on other sites

 

8 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள் வரிசைப்படி 

1. கறுப்பி 6

2.  வாத்தியார் 6

3. suvy 5

4. Eppothum Thamizhan 5

5. nunavilan  5

6. சுவைப்பிரியன் 5

7. பகலவன் 5

8. kalyani 5

9. கிருபன் 5

10. குமாரசாமி 5

11. கந்தப்பு 5

12. தமிழினி 4

13. nesen 4

14. ஈழப்பிரியன் 4

15. vasanth1. 4

16. வாதவூரான் 3

 

(நன்றி நவீனன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎15‎/‎2018 at 12:33 AM, Eppothum Thamizhan said:

நான் அப்படி எழுதவில்லையே! நீங்கள் "தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கு பெற முடியாமல் போய் விட்ட்து" என்று எழுதியதற்கு தான் நம்பீட்டம் என்று எழுதினேன்??

ஓ! மன்னிக்கவும்...எனக்கு புட்போலை பற்றி தெரியாது. ஆனாலும் நவீனனுக்காக போட்டியில் பங்கு பற்ற விருப்பம்...நேரம் இருக்குது தானே என்று இருந்து விட்டேன்...கடைசி நேரத்தில் நேரம் இல்லாமல் போய் விட்ட்து 

Link to comment
Share on other sites

1 hour ago, பகலவன் said:

8 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள் வரிசைப்படி 

1. வாத்தியார் 6

2. suvy 5

3. Eppothum Thamizhan 5

சுவி அண்ணே இப்போ சந்தோஷமா அண்ணே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2018 at 8:26 PM, கறுப்பி said:

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா

2.      எகிப்து எதிர் உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான்

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின் = சம நிலை

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா

6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து

7.      பேரு எதிர் டென்மார்க்

8.      குரோசியா எதிர் நைஜீரியா

கறுப்பிக்கு வழங்கிய  புள்ளியில்  பிழை இருப்பதாகத் தெரிகின்றது   .
சரி பாருங்கள் நவீனன்
உங்களின் புள்ளிகளின் அடிப்படையில் மட்டுமே பகலவன் வரிசைப்படுத்துகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா
சம நிலை

10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ
சம நிலை

11.  பிரேசில் சுவிஸ்லாந்து
பிரேசில்

இன்றைய போட்டிகளுக்கு எனது எதிர்வுகூறல்கள்.?

மூன்று புள்ளிகளையும் மறக்காமல் தந்துவிடவேண்டும், நவீனன்?

Link to comment
Share on other sites

நன்றி வாத்தியார்.

கறுப்பிக்கும் 6 புள்ளிகள் வரும்.

நான்  மாற்றி விடுகிறேன்.

 

3 hours ago, வாத்தியார் said:

கறுப்பிக்கு வழங்கிய  புள்ளியில்  பிழை இருப்பதாகத் தெரிகின்றது   .
சரி பாருங்கள் நவீனன்
உங்களின் புள்ளிகளின் அடிப்படையில் மட்டுமே பகலவன் வரிசைப்படுத்துகின்றார்.

 

Link to comment
Share on other sites

நானும் மாற்றிவிட்டேன். ?

வாத்தியார் நீங்கள் உண்மையிலேயே வாத்தியார் தான். ???

Link to comment
Share on other sites

செர்பியா வெற்றி.

தமிழினி, சுவைப்பிரியன், Kalyani, வாதவூரான், வாத்தியார், கறுப்பி, குமாரசாமி, கிருபன் தவிர்ந்த ஏனையோருக்கு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.