Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

அதிக கோல் அடிப்பவர் இடத்தில் நானும் "கிரிஷ்மான்" தான் போட்டிருக்கிறன். பார்ப்போம்.....!  tw_blush:

மன்னிக்கவும்   உங்கள் முதல் பதிவில் Messi யை பார்த்துவிட்டு பிழையாக விளங்கிக் கொண்டுவிட்டேன்

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

மன்னிக்கவும்   உங்கள் முதல் பதிவில் Messi யை பார்த்துவிட்டு பிழையாக விளங்கிக் கொண்டுவிட்டேன்

மன்னிப்பெல்லாம் கேட்கக் கூடாது......! இது ஒரு ஜாலிதானே  தமிழன்....!  tw_blush:

நியாயமாய் நான் இப்ப மேல மேல இருந்திருக்க வேண்டும். இவர்கள் நவீனனையும், விசுகுவையும் பின்பற்றியதால் தவறிப் போச்சுது......!

(1)  ஆரம்பத்தில் அந்தக் கேள்விகள் சரியாய் விளங்காததால் சொதப்பிப் போட்டேன். பின்பு நவீனன் விளக்கமளித்த போதிலும் எய்த கணையை மீண்டும் பயன்படுத்த விரும்பவில்லை.....! ?

(2) ஒருமுறை விசுகு ஓரிடத்தில் கருத்திடும் போது "நடுநிலை என்ற ஒன்று கிடையாது ஒன்றில் அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம்" என்று கூறியிருந்தார். அதனால் நானும் நடுநிலையில் நில்லாமல் வெற்றி தோல்வியில் நின்று விட்டேன். பின்புதான் தெரிந்தது அது அவர் அரசியலுக்கு கூறிய கருத்து, விளையாட்டுக்கு பொருந்தாது என்று. அதை நான் உணரும் பட்சத்தில் மிகத் தாமதமாகி விளையாட்டு அரைவாசி முடிந்து விட்டது.....!  ?

Link to comment
Share on other sites

நாளை புள்ளிகள் வழங்கப்பட வேண்டிய கேள்விகள்....

 

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

 

 

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

இன்று மாலை கந்தப்பு....! 

Résultat de recherche d'images pour "thiruvilayadal murugan scenes moving gif"

சுவி .....!

எதுக்கும் இப்பவே பில்டப் குடுத்து வைப்போம் ....சிலநேரம் காட்சி மாறினாலும் மாறக்கூடும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

 

பிரான்ஸ் வெற்றி பெறும் என்று 3 போட்டியாளர்கள் பதில் தந்துள்ளார்கள்.

குரோசியா என்று யாரும் பதில் தரவில்லை.

 

55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

 

                                                     ???

இங்கிலாந்து வீரர்   Harry Kane 6 கோல்களுடன்  முதல் இடத்தில் உள்ளார்.

Link to comment
Share on other sites

                                                         54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

                                                ( 6 புள்ளிகள் )

 

                                                                                              பிரான்ஸ் வெற்றி. 

                                                                                    சரியான பதில் தந்தவர்கள்

                                                                         suvy, Eppothum Thamizhan, ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

 

இங்கிலாந்து வீரர்   Harry Kane 6 கோல்களுடன்  முதல் இடத்தில் உள்ளார்.

 

                                      யாரும் சரியான பதில் தரவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் 1998  நீண்ட பிரயாணம் 2018 ....!  Résultat de recherche d'images pour "france flag on eifile moving gif"

Link to comment
Share on other sites

இறுதி முடிவு........

 

1. suvy   60

2. ஈழப்பிரியன்  56

3. கந்தப்பு  56

4. Eppothum Thamizhan   55

5. கறுப்பி  53

6. பகலவன்  52

7. கிருபன்  52

8. குமாரசாமி  52

9. vasanth1  51

10. kalyani  49

11. nunavilan  48

12. nesen  48

13. வாதவூரான் 47

14. தமிழினி  46

15. சுவைப்பிரியன்  46

16. வாத்தியார்  46

Link to comment
Share on other sites

போட்டியில் வெற்றி ஈட்டிய..... suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

 

போட்டியில் கலந்து சிறப்பித்த.... suvy, Eppothum Thamizhan,  nunavilanதமிழினி, சுவைப்பிரியன், nesen, பகலவன், ஈழப்பிரியன், vasanth1, kalyani, கிருபன்  குமாரசாமி, கறுப்பி, கந்தப்பு, வாதவூரான், வாத்தியார்  ஆகியோருக்கு மிக்க நன்றி.

 

 முக்கியமாக யாழில் நடத்தப்படும் போட்டி என்ற ரீதியில் நீங்கள் எல்லோரும் பங்குபற்றி சிறப்பித்ததுக்கு மீண்டும் நன்றி.

 

 பகலவன், வாத்தியார் உங்கள் இருவருக்கும்  மிக்க நன்றி.   சில தவறுகளை உடனுக்குடன் தனிமடலில் தெரியபடுத்தியதுக்கு.

பகலவன் மீண்டும் மிக்க நன்றி. போட்டியின் ஆரம்பத்தில் புள்ளிகள் தரவரிசைபடுத்தி பதிந்து உதவியதுக்கு.

எல்லா விதத்திலும் உதவிகள் செய்த நிர்வாகத்தினருக்கும் நன்றி.

 

போட்டியில் பங்கு பற்றாதபோதும் இடைக்கிடை வந்து கருத்து எழுதி போன கலைஞன், Ahashiyan,  ரதி,  ஜீவன் சிவா மற்றும் இந்த திரியை கலகலப்பாக நகர்த்தி சென்ற சகல கள உறவுகளுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வென்ற சுவியருக்கு வாழ்த்துக்கள்.Old is gold.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட ஏனைய உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

1. suvy   60

2. ஈழப்பிரியன்  56

3. கந்தப்பு  56  

வாழ்த்துக்கள்.

 

போட்டியை இனிதுற நடாத்திய நவீனனுக்கும்  பங்கு பற்றி சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. Suvy   60

2. ஈழப்பிரியன்  56

3. கந்தப்பு  56  

வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு பாராட்டுக்கள்.
கலந்து கொண்ட ஏனைய உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கும் ,மற்றும் பங்குபற்றிச் சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ் கள   உலக கிண்ண போட்டியை  திறம்பட நடத்திய    நவீனனுக்கு பாராட்டுக்கள் . பங்கு பற்றிய உறவுகளுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

போட்டியில் வெற்றி ஈட்டிய suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்.

வாத்தியாருக்கும் மிக்க நன்றிகள்.

இன்னொரு போட்டியில் சந்திப்போம்.

Link to comment
Share on other sites

21 hours ago, நவீனன் said:

போட்டியில் வெற்றி ஈட்டிய..... suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

 

போட்டியில் கலந்து சிறப்பித்த.... suvy, Eppothum Thamizhan,  nunavilanதமிழினி, சுவைப்பிரியன், nesen, பகலவன், ஈழப்பிரியன், vasanth1, kalyani, கிருபன்  குமாரசாமி, கறுப்பி, கந்தப்பு, வாதவூரான், வாத்தியார்  ஆகியோருக்கு மிக்க நன்றி.

 

 முக்கியமாக யாழில் நடத்தப்படும் போட்டி என்ற ரீதியில் நீங்கள் எல்லோரும் பங்குபற்றி சிறப்பித்ததுக்கு மீண்டும் நன்றி.

 

 பகலவன், வாத்தியார் உங்கள் இருவருக்கும்  மிக்க நன்றி.   சில தவறுகளை உடனுக்குடன் தனிமடலில் தெரியபடுத்தியதுக்கு.

பகலவன் மீண்டும் மிக்க நன்றி. போட்டியின் ஆரம்பத்தில் புள்ளிகள் தரவரிசைபடுத்தி பதிந்து உதவியதுக்கு.

எல்லா விதத்திலும் உதவிகள் செய்த நிர்வாகத்தினருக்கும் நன்றி.

 

போட்டியில் பங்கு பற்றாதபோதும் இடைக்கிடை வந்து கருத்து எழுதி போன கலைஞன், Ahashiyan,  ரதி,  ஜீவன் சிவா மற்றும் இந்த திரியை கலகலப்பாக நகர்த்தி சென்ற சகல கள உறவுகளுக்கும் நன்றி.

நேற்று அவசரத்தில் எழுதியபோது  வாத்தியார்,  சுவைப்பிரியன், தமிழினி.... இவர்களுக்கு ஒரு வார்த்தை எழுத மறந்து விட்டேன்.

வாத்தியார் (பகுதி நேர உதைபந்தாட்ட மத்தியஸ்தர்) இந்த போட்டியில் கடைசியாக வந்தது நம்பமுடியாவிடினினும் அவரை கைவிட்டது ஜேர்மன் அணிதான்.

அதே போல தமிழினியும் போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொள்ளும் கள உறவு.

சுவைப்பிரியன் இந்த முறைதான் முதல் முதல் கலந்து கொண்டவர். தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள். இந்த இடங்கள் உங்களுக்கு நிரந்தரம் ஆனது அல்ல.

உதாரணம் suvy...tw_blush: முன்பு எல்லாம் அவர்தான் பின்வரிசை. இப்ப என்ன என்றால் சங்கதலைவர் பதவியையே கைவிட்டு விட்டு முதல் இடத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா பல விளையாட்டுக்காரரை இந்தப் போட்டியில் காணமே என்று பார்த்துக் கொண்டிருக்க கடேசி நேரத்தில் பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.ஒருவேளை தங்களைப் பார்த்து எழுதிவிடுவார்கள் என்கிற எண்ணமோ என்னவோ!கிருபன் கிடந்து நெழிந்து கொண்டிருக்கும் போது தான் இதை உணர முடிந்தது.இதற்குள் அகப்பட்டது பாவம் குமாரசாமியர் தான்.இதுவே ரொம்பவும் சுவாரசியமாகவும் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "france coach didier deschamps 1998 - 2018"

1998 சாம்பியன் அணியின் ஆட்ட நாயகன்..... 2018 சாம்பியன் அணியின் பயிற்சியாளர்........!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்னடா பல விளையாட்டுக்காரரை இந்தப் போட்டியில் காணமே என்று பார்த்துக் கொண்டிருக்க கடேசி நேரத்தில் பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.ஒருவேளை தங்களைப் பார்த்து எழுதிவிடுவார்கள் என்கிற எண்ணமோ என்னவோ!கிருபன் கிடந்து நெழிந்து கொண்டிருக்கும் போது தான் இதை உணர முடிந்தது.இதற்குள் அகப்பட்டது பாவம் குமாரசாமியர் தான்.இதுவே ரொம்பவும் சுவாரசியமாகவும் இருந்தது.

ஈழப்பிரியன் அண்ணா, 

நான் போட்டியில் கலந்துகொள்ளத் தேவையான தரவு கிடைக்காததால் பங்குபற்ற விரும்பவில்லை. ஃபுட்போலில் ஜாம்பாவானும் கிடையாது. அதற்கு வீட்டில் இன்னுமொருவர் இருக்கின்றார்?

எனினும் வேலைத்தளத்தில் கிடைத்த spreadsheet template ஐ வைத்து பகடை ஆடிப்பார்த்தேன். அவ்வளவுதான்!

முன்னரைப் போன்று யாழில் போட்டிகள் சுவாரசியமாக இல்லை. பங்குபற்றுபவர்கள் சொந்தமாக கருத்து வைத்தால்தான் சுவாரசியமாக இருக்கும். இல்லாவிட்டால் நவீனன் மட்டும்தான் ஒட்டிக்கொண்டிருப்பார். அவரும் சளைக்காமலும் களைக்காமலும் இருக்கவேண்டும் என்றுதான் இடைக்கிடை ஜொலியாக கடித்துக்கொண்டிருந்தேன். ?ஒருத்தருக்கும் ஏற்பாக்கவில்லை என்று நினைக்கின்றேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றி ஈட்டிய suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றி ஈட்டிய suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றியீட்டிய மும்மூர்த்திகளுக்கும் வாழ்த்துக்கள்.:299_bouquet:

reactions golf clap gif

எனக்கு ஓடின குதிரை இந்தமுறை சறுக்கீட்டுது....:grin:

benny the bull runs into the popcorn guy gif

அடுத்தமுறை கொஞ்சம் யோசிச்சுத்தான் களத்திலை இறங்க வேணும்.:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வெற்றி ஈட்டிய suvy, ஈழப்பிரியன், கந்தப்புக்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய நவீனனுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.