Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

ஐப்பான் வெற்றி.

ஒரே ஒருவருக்கு புள்ளி கிடைக்கிறது.

                    ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று எல்லாமே தலைகீழாக இருக்கின்றன?

Link to comment
Share on other sites

செனகல் வெற்றி.

ஒரே ஒருவருக்கு புள்ளி கிடைக்கிறது.

                   வாதவூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பகலவன் said:

 

இதில் எது நடந்தாலும் உங்களுக்கு வெற்றி. ??? (தமிழரசுக்கட்சியின் அடுத்த முதல்வர் வேட்பாளர் ஒரு பார்சல்)

இப்போ தான் தெரியுது ஏன் குமாரசாமி அண்ணை உங்களைப்பார்த்து பிரதிபண்ணியவர் என்று.

இன்று எனக்கும் எனது முதுகில் சவாரி ஏறிய கு.சா. ஐயாவுக்கும் தலா மூன்று வாத்துமுட்டைகள் கிடைக்கும் என்பது உறுதி ? ? ?

Link to comment
Share on other sites

ரஷ்யா வெற்றி.

சுவைப்பிரியன், nesen, பகலவன், ஈழப்பிரியன், கறுப்பி, கந்தப்பு, வாதவூரான், வாத்தியார்.... 

இவர்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

17 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. பகலவன் 10

2. கறுப்பி 10

3. கந்தப்பு 10

4. ஈழப்பிரியன் 10

5. suvy 9

6. Eppothum Thamizhan 9

7. nunavilan  9

8. சுவைப்பிரியன்  9

9. வாத்தியார் 9

10. nesen  8

11. vasanth1  8

12. kalyani 8

13. கிருபன்  8

14. குமாரசாமி 8

15. தமிழினி  6

16. வாதவூரான் 6

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்.....

போர்த்துகல் எதிர் மொரோக்கோ

ஐரோப்பிய நேரம் 14.00

 

உருகுவே எதிர் சவூதி அரேபியா

ஐரோப்பிய நேரம் 17.00

 

ஈரான் எதிர் ஸ்பெயின்

ஐரோப்பிய நேரம் 20.00

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அணிகள் சொதப்பியதால் எனது புள்ளிகள் குறைந்தாலும் சில போட்டிகளின் முடிவுகள் மகிள்ச்சியே.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்காவது நான்   ஊகித்த மாதிரி  முடிவுகள் வரவேண்டும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெல்ஜியம்   உலக  கோப்பையை    வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்???

Link to comment
Share on other sites

போர்த்துகல் வெற்றி.

தமிழினியை தவிர மற்ற எல்லோருக்கும் ஒரு புள்ளி கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

உருகுவே வெற்றி.

எல்லோருக்கும் ஒரு புள்ளி கிடைக்கிறது.

கடுமையாக உழைத்த அனவருக்கும் வாழ்த்துக்கள். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மூன்று புள்ளிகள் எடுக்காதவர்கள் ஃபுட்போல் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்பவர்களாகத்தான் இருக்கும்!?

Link to comment
Share on other sites

20  போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. பகலவன் 13

2. கறுப்பி 13

3. கந்தப்பு 13

4. ஈழப்பிரியன் 13

5. suvy 12

6. Eppothum Thamizhan 12

7. nunavilan  12

8. சுவைப்பிரியன்  12

9. வாத்தியார் 12

10. nesen  11

11. vasanth1  11

12. kalyani 11

13. கிருபன்  11

14. குமாரசாமி 11

15. வாதவூரான் 9

16. தமிழினி  8



Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

20  போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிகள்....

 

1. பகலவன் 13

2. கறுப்பி 13

3. கந்தப்பு 13

4. ஈழப்பிரியன் 13

 

போட்டி விதிகள்:

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

நான் ஈழப்பிரியன் பதில் அளித்ததற்கு பின்பு தான் பதில் அளித்தேன். இருவருக்கும் ஒரே புள்ளிகள்.  அப்படியானால்  ஈழப்பிரியன் 3ம் இடம் .   நான் 4ம் இடம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா
டென்மார்க்

22.  பிரான்ஸ் எதிர் பேரு
பிரான்ஸ்

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா
அர்ஜென்டினா

இன்றைய கணிப்புகள் பொய்த்தால் Putin ஏதோ செய்வினை, சூனியம் செய்திருப்பார் என்றுதான் கருதவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

இன்றைய கணிப்புகள் பொய்த்தால் Putin ஏதோ செய்வினை, சூனியம் செய்திருப்பார் என்றுதான் கருதவேண்டும்?

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா
சமநிலை 

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா
சமநிலை 

கிருபன், இப்படி வரத்தான் கூடுதலான வாய்ப்புகள் உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா
சமநிலை 

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா
சமநிலை 

கிருபன், இப்படி வரத்தான் கூடுதலான வாய்ப்புகள் உள்ளது

ஏன் இந்தக் கொலைவெறி??

ஆர்ஜென்ரீனா வெல்லாவிட்டால் வெளியே போகும் நிலைதான்.

ஆர்ஜென்ரீனா இறுதிப்போட்டிக்கு வரும் என்று கணித்துள்ளேன். மாறி நடந்தால் கு.சா. ஐயா கடைசியாகவும், நான் கடைசிக்கு முதலாவதாகவும் வருவோம். ☹️

Link to comment
Share on other sites

கிருபன்,

உங்களின் திட்டமிட்ட காய்நகர்த்தல் மூலம் கடைசியாக வரமாட்டீர்கள் என்பது திண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஏன் இந்தக் கொலைவெறி??

ஆர்ஜென்ரீனா வெல்லாவிட்டால் வெளியே போகும் நிலைதான்.

ஆர்ஜென்ரீனா இறுதிப்போட்டிக்கு வரும் என்று கணித்துள்ளேன். மாறி நடந்தால் கு.சா. ஐயா கடைசியாகவும், நான் கடைசிக்கு முதலாவதாகவும் வருவோம். ☹️

டென்மார்க் , ஆர்ஜென்டினா ஆகிய இரு அணிகளின் முதல் ஆட்டத்தையும் ஆஸ்திரேலியாவின் முதலாவது ஆட்டத்தையும் பார்த்தபின்தான் இந்த முடிவுகளை எதிர்வு கூறினேன்?   எனக்கும் ஆர்ஜென்டினா quarter final  வரை வரத்தான் ஆசை! 

Link to comment
Share on other sites

டென்மார்க் எதிர் அவுஸ்திரேலியா போட்டி சமநிலையில் முடிவடைந்து உள்ளது.

nesen, வாதவூரான் இருவருக்கும் புள்ளி கிடைக்கிறது.

7 hours ago, கந்தப்பு said:

போட்டி விதிகள்:

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

நான் ஈழப்பிரியன் பதில் அளித்ததற்கு பின்பு தான் பதில் அளித்தேன். இருவருக்கும் ஒரே புள்ளிகள்.  அப்படியானால்  ஈழப்பிரியன் 3ம் இடம் .   நான் 4ம் இடம்

நன்றி கந்தப்பு.

இன்று வழங்கும் புள்ளிகளில் திருத்தி விடுகிறேன்.

 

Link to comment
Share on other sites

இன்றைய போட்டிகள்...

பிரான்ஸ் எதிர் பேரு

ஐரோப்பிய நேரம் 17.00

 

அர்ஜென்டினா எதிர் குரோசியா

ஐரோப்பிய நேரம் 20.00

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

டென்மார்க் , ஆர்ஜென்டினா ஆகிய இரு அணிகளின் முதல் ஆட்டத்தையும் ஆஸ்திரேலியாவின் முதலாவது ஆட்டத்தையும் பார்த்தபின்தான் இந்த முடிவுகளை எதிர்வு கூறினேன்?   எனக்கும் ஆர்ஜென்டினா quarter final  வரை வரத்தான் ஆசை! 

டென்மார்க் வெல்லவில்லை.?

ஆர்ஜென்ரீனாவும் பிரான்ஸும் கட்டாயம் வெல்லும்?

6 hours ago, பகலவன் said:

கிருபன்,

உங்களின் திட்டமிட்ட காய்நகர்த்தல் மூலம் கடைசியாக வரமாட்டீர்கள் என்பது திண்ணம்.

போகின்ற போக்கைப் பார்த்தால் முதுகில் ஏறியவர்தான் கடைசி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.