Jump to content

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!!


Recommended Posts

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!!

 

 

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள  பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியுமே இவ் பாதுகாப்பு இன்று காலைமுதல் வழங்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதில் அமைந்துள்ள இவ் ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சியில் உள்ள 249  இஸ்லாமிய  குடும்பங்கள் வழிபாட்டிற்காக பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

http://www.virakesari.lk/article/31391

Link to comment
Share on other sites

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு..

KIli-Mosque-protection-1.jpg?resize=800%

 

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியிலும் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 வது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியே இவ் பாதுகாப்பு இன்று காலைமுதல் வழங்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதில் அமைந்துள்ள இவ் ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சியில் உள்ள 249 முஸ்லீம் குடும்பங்கள் வழிபாட்டுக்காக பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 KIli-Mosque-protection-2.jpg?resize=800%KIli-Mosque-protection-3.jpg?resize=800%KIli-Mosque-protection-4.jpg?resize=800%KIli-Mosque-protection-5.jpg?resize=800%KIli-Mosque-protection-8.jpg?resize=800%KIli-Mosque-protection-9.jpg?resize=800%KIli-Mosque-protection-11.jpg?resize=800KIli-Mosque-protection-12.jpg?resize=800KIli-Mosque-protection-13.jpg?resize=800KIli-Mosque-protection-14.jpg?resize=800

http://globaltamilnews.net/2018/69888/

Link to comment
Share on other sites

5 பள்ளி வாசல்களா ? கிளினொச்சியில் ???

அவர்கள் வந்து குடியறட்டும்.

எமது வெங்காயங்கள் அவங்களுக்கு வித்து போட்டு அசைல்ம் அடிக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

5 பள்ளி வாசல்களா ? கிளினொச்சியில் ???

அவர்கள் வந்து குடியறட்டும்.

எமது வெங்காயங்கள் அவங்களுக்கு வித்து போட்டு அசைல்ம் அடிக்கட்டும்

முஸ்லிம்கள் குடியேறினால் தமிழ் மொழி ஒரளவுக்கு நின்று பிடிக்கும் ஆனால் சைவமும் உருவ வழிபாடும் அழிந்து போகும்...

சிங்களவர் குடியேறினால் தமிழ் மொழி அழிந்து போகும் இந்து மதமும் உருவ வழ்பாடும் நின்று பிடிக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டியில் பள்ளிவாசல்கள் எரியுது கிளிநொச்சியில் பாதுகாப்பு? தமிழரையும் முஸ்லீம்களையும் முடிஞ்சு விடுகிற பிளான். இவைன்ர தாளத்துக்கு தமிழரை வீணாக அழித்தார்கள். அந்த விளையாட்டு இங்க தமிழரை உசுப்பி பிரச்னையை மாற்றி தம்மை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாக்க முயலுவதுபோல் தெரிகிறது. தமிழர் மிக அவதானமாக இருப்பது நல்லது. அவர்கள் என்ன சண்டை பிடித்தாலும் ஒன்று சேர்ந்து தமிழரை அடிப்பார்கள். இது காலம் தந்த பாடம்.  

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

கண்டியில் பள்ளிவாசல்கள் எரியுது கிளிநொச்சியில் பாதுகாப்பு? தமிழரையும் முஸ்லீம்களையும் முடிஞ்சு விடுகிற பிளான். இவைன்ர தாளத்துக்கு தமிழரை வீணாக அழித்தார்கள். அந்த விளையாட்டு இங்க தமிழரை உசுப்பி பிரச்னையை மாற்றி தம்மை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாக்க முயலுவதுபோல் தெரிகிறது. தமிழர் மிக அவதானமாக இருப்பது நல்லது. அவர்கள் என்ன சண்டை பிடித்தாலும் ஒன்று சேர்ந்து தமிழரை அடிப்பார்கள். இது காலம் தந்த பாடம்.  

சிங்களவரும் முஸ்லிம்களிம் இனி ஒன்று சேர வாய்ப்பே இல்லை.....!

தமிழனின் அரசியல் என்பது தனது வடக்கு கிழக்கு தாயகத்தில் சுதந்திரமாக வாழ விடு என்பது மட்டும் தான், தமிழன் ஒரு நாளும் சிங்கள தேசத்துக்கோ அல்லது சிங்கள பொருளாதாரத்துக்கோ நயவஞகமான முறையில் உரிமை கோர மாட்டான்.

ஆனால் முஸ்லிம் அரசியல் அப்படி இல்லை அவர்களது இலக்கு முழு இலங்கையையும் இஸ்லாமிய மயப்படுத்த வேண்டும்.......!!!

அதற்குரிய ஏற்பாடுகளும் வேகமாக நடகின்றன.......!

இவர்கள் முன்னெடுக்கும் பாரிய மத்ம் மாற்றும் நடவடிக்கைகளை ஈடு கொடுக்க முடியாமல் தமிழ் இனமுன்ம் சிங்கள இனமும் திக்கு முக்காடியுள்ளது.

முல்லைத்தீவில் மட்டும் 200 முன்னாள் போராளிகளுக்கு மேல் இஸ்லச்ம் மதம் மாறி விட்டார்கள்

வடமராட்சி பகுதியில் வசதியான படித்த குடும்பங்களை சேர்ந்த இஸ்லாம் மதம் மாறிய இளைஞர்களை சர்வ சாதாரண,ஆக காணலாம்.

காங்கேசதுரை, மயிலிட்டி பிரதேசம் முழுமையாக இஸ்லாமியர் கையில் தமிழருக்கு மிக பெரும் அதிர்ச்சி கச்த்திருக்கின்றது இந்த விடயத்தில்.

மன்னார் மாவட்டம் இப்பொழுது முஸ்லிம்கள் 46%

அதே போல் சிங்களவருக்கும் தமிழருடன் மோத போவதில்லைனேன் என்றால் தமிழன்  சிங்கள பிரதேசங்கள் அடைந்து வரும் பாரிய பொருளாதார வளர்ச்சி அடைய தமிழன் தேசமோ பொருளாதாரமோ சிங்களவனுக்கு தேவை இல்லை.

 

தமிழனுக்கு இருக்கும் 2 தெரிவுகள், ஒன்று சிங்களவனுட சேர்ந்த்து வாழ்வது அல்லது இஸ்லாமியனுக்கு அடிமையாக அதுவும் வடக்கு மாகாணத்தில் யாழ்பாணத்தில் வாழ வேண்டிய நிலை தச்ன் ஏற்படும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

கண்டியில் பள்ளிவாசல்கள் எரியுது கிளிநொச்சியில் பாதுகாப்பு? தமிழரையும் முஸ்லீம்களையும் முடிஞ்சு விடுகிற பிளான். இவைன்ர தாளத்துக்கு தமிழரை வீணாக அழித்தார்கள். அந்த விளையாட்டு இங்க தமிழரை உசுப்பி பிரச்னையை மாற்றி தம்மை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாக்க முயலுவதுபோல் தெரிகிறது. தமிழர் மிக அவதானமாக இருப்பது நல்லது. அவர்கள் என்ன சண்டை பிடித்தாலும் ஒன்று சேர்ந்து தமிழரை அடிப்பார்கள். இது காலம் தந்த பாடம்.  

உதைத்தான் நானும் நினைத்தேன்.

இங்க தமிழ் ஏரியா பள்ளிகளை உடைத்து, எரித்து, பாருங்கோ, சிங்களவர் மட்டுமில்ல, தமிழரும் உதைத்தானே செய்யினம் என்று சொல்லப் போறாங்கள், கோதாரி விழுவார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Dash said:

சிங்களவரும் முஸ்லிம்களிம் இனி ஒன்று சேர வாய்ப்பே இல்லை.....!

சேர் பொன் ராமநாதன் காலத்தில் இருந்து சிங்களவனும் முஸ்லீமும் கொள்ளுபடுகினம் இடையில் எங்கடை 30 வருட கொள்ளுபாடு அவர்களை பேருக்கு ஒற்றுமையாக்கி உள்ளது உண்மையில் சிங்களவனுக்கு பெரும் எதிரி என்று பார்க்க போனால் முஸ்லிம் தான் ஏனென்றால் அவர்களின் இயல்பு இன வளர்ச்சி வேகம் சிங்களத்தால் ஒரேயடியாய் பகைக்கவும் ஒத்துபோகவும் முடியாத இனம் இலங்கை முஸ்லீம் கூட்டம் இதே தமிழ்நாட்டு முஸ்லிம் என்றால் கதை வேறு ஏனென்றால் அவர்களுக்கு தாங்கள் யார் என்று புரியும் இதுகள் ?

https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலம்_இராமநாதன்

எப்படியும் ஒரு கலவரத்தை உருவாக்கி முஸ்லீம்களை தமிழர் பகுதிகளில் தள்ளி விடுவதே சிங்களத்தின் திட்டம் அதற்க்கு இசைவாக முஸ்லிம்களை இலகுவாகு குடியேத்த சிறந்த இடம் கிளிநொச்சிஅதுதான்  கலவரமே நடக்காத ஊரில் விழுந்தடித்து பாதுகாப்பு குடுக்கினம் . அதுவும் கண்மூடி திறக்கையில் கட்டபட்ட கட்டுப்பட்டுகொண்டு இருக்கிற பள்ளிவாசல்களுக்கு .

Link to comment
Share on other sites

2 தெரிவுகள்.

 1, உங்களை சிங்களவன் சேர்க்க மட்டான்.  

2,  முஸ்லீம் காறன் பதிலுக்கு சம்பல் அடி பொடுவான். 

வழக்கம் பொல,  பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கலாம்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Dash said:

 

முல்லைத்தீவில் மட்டும் 200 முன்னாள் போராளிகளுக்கு மேல் இஸ்லச்ம் மதம் மாறி விட்டார்கள்

.

 

நல்ல விடயம் அவர்கள் மீண்டும் ஆயுதம் தூக்குவார்கள் இஸ்லாத்தை பாதுகாக்க ....ISS

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Dash said:

முல்லைத்தீவில் மட்டும் 200 முன்னாள் போராளிகளுக்கு மேல் இஸ்லச்ம் மதம் மாறி விட்டார்கள்

கவலைபடாதீங்க இந்த கலவரத்துக்கு பிறகு அந்த 200ல் அரைவாசிக்கும் மேல் பட்டை திருநீறும் சந்தனமும்  அடித்துவிட்டு நிப்பினம் .

18 hours ago, Dash said:

வடமராட்சி பகுதியில் வசதியான படித்த குடும்பங்களை சேர்ந்த இஸ்லாம் மதம் மாறிய இளைஞர்களை சர்வ சாதாரண,ஆக காணலாம்.

சமயம் எனும் பெயரில் அவங்கள் ஒரு வீட்டிலை இரண்டு மூன்ரு மனைவிகள் வைத்திருப்பதை பார்த்து அவாவில் மதம் மாறியிருப்பினம் இங்கு  ஒண்டை வைச்சே    அவனவன் சிக்கி சிதிலமாகி   கிடக்கிறான் இதுக்குள்ள .

Link to comment
Share on other sites

On 8.3.2018 at 6:05 PM, Dash said:

காங்கேசதுரை, மயிலிட்டி பிரதேசம் முழுமையாக இஸ்லாமியர் கையில் தமிழருக்கு மிக பெரும் அதிர்ச்சி கச்த்திருக்கின்றது இந்த விடயத்தில்.

:grin::grin::grin:

கொஞ்சமாவது உண்மை நிலையை புரிந்து எழுதுங்கள். தயவு செய்து உங்கள் புனை கதைகளை சுய இன்பத்திற்காக பரப்ப வேண்டாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.