Jump to content

யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு


Recommended Posts

  • யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு
20180309_091427-750x430.jpg

யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு

யாழ்ப்பாண முஸ்லீம்கள் இன்று கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை, கண்டி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

20180309_091408.jpg20180309_091427-1.jpg20180309_091444.jpg20180309_091450.jpg

http://newuthayan.com/story/74585.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கடையை நாலு திசையிலிருந்து படம் எடுத்திருக்கினம் போல இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

ஒரு கடையை நாலு திசையிலிருந்து படம் எடுத்திருக்கினம் போல இருக்கு 

இதைத் தான் சொல்லுறது....கு...டியில தட்டப் பல்லு விழுகிறது எண்டு..!:11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடையடைப்பு என்று விட்டு, கண்ணாடிக்குள் இருக்கும்  வடையை... ஆருக்கு, சுட்டு வைத்திருக்கிறார்கள்? :grin:

20180309_091427-1.jpg

Link to comment
Share on other sites

10 minutes ago, தமிழ் சிறி said:

கடையடைப்பு என்று விட்டு, கண்ணாடிக்குள் இருக்கும்  வடையை... ஆருக்கு, சுட்டு வைத்திருக்கிறார்கள்? :grin:

20180309_091427-1.jpg

அது போண்டாவோ, சூசியம் போல் தெரிகிறது. தவிர கதவடைப்பு முடிய அவர்கள் சாப்பிட வேண்டாமா ஐயா.......???? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

அது போண்டாவோ, சூசியம் போல் தெரிகிறது. தவிர கதவடைப்பு முடிய அவர்கள் சாப்பிட வேண்டாமா ஐயா.......???? 

கடைக்காரர்... தாங்கள்  சாப்பிடும் சாப்பாட்டை....
வெளியே... கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து, பொது மக்களின் பார்வைக்கு  காட்டி  சாப்பிடுவதை, 
யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணக்  கிடைக்கும்.  :grin:  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கடையடைப்பு என்று விட்டு, கண்ணாடிக்குள் இருக்கும்  வடையை... ஆருக்கு, சுட்டு வைத்திருக்கிறார்கள்? :grin:

அது நேற்று போட்டு விற்காமல் மீதியுள்ள ஊசிப்போன வடைகள்.. !:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேளையிலாவது தமிழர்களின் வியாபாரம் நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

யாழில் முஸ்லிம்களின் கடையடைப்புக்கு ஆதரவளிக்காத தமிழ் வர்த்தகர்கள்; காரணம்?

யாழில் முஸ்லிம்களின் கடையடைப்புக்கு ஆதரவளிக்காத தமிழ் வர்த்தகர்கள்; காரணம்?

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்படும் கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்காத தமிழ் வர்த்தகர்களின் செயற்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த விடயம் குறித்துத் தெரியவருவதாவது,

கண்டி மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்கள் தமது எதிர்ப்பினைக் காட்டிவருகின்றனர். இதன்படி யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களினாலும் இன்று காலையிலிருந்து கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழ் வர்த்தகர்களின் கடைகள் அனைத்தும் திறந்து காணப்பட்டமையினால் இந்த போராட்டத்துக்கு தமிழ் தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை என்ற குறச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த முஸ்லிம் கடையடைப்பை ஏற்பாடு செய்தவர்கள் பௌத்த பிக்குகளுடன் இணைந்து தமிழ் வர்த்தகர்களுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இதேவேளை இன்றைய கடையடைப்பு போராட்டம் குறித்து தம்முடன் கலந்துரையாடப்படவில்லை எனத் தெரிவிக்கும் தமிழ் வர்த்தகர்கள், இந்தப் போராட்டம் யாழ் வர்த்தகர் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல என குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிம் வர்த்தகர்களில் சில குழுவினர்தான் தன்னிச்சையாக இந்த முடிவை காலையில் மேற்கொண்டு கடையடைப்பினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த போராட்டம்குறித்து முன்னேற்பாடாக நகரத்தின் அனைத்து வர்த்தகர்களுடனும் கலந்துரையாடப்பட்டிருந்தால் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கியிருக்கமுடியும் என தமிழ் வர்த்தகர்கள் சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-store-locked-by-muslims-march9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நவீனன் said:

குறித்த முஸ்லிம் கடையடைப்பை ஏற்பாடு செய்தவர்கள் பௌத்த பிக்குகளுடன் இணைந்து தமிழ் வர்த்தகர்களுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இது உண்மை என்றால் .....கண்டிகலவரத்திற்கு தமிழ்புலிகள் தான் காரணம் என்று பிக்குகளும் முஸ்லிம் தோழர்களும் அறிக்கை விடுவார்கள் போல இருக்கு...

Link to comment
Share on other sites

 

27 minutes ago, நவீனன் said:

ஆனாலும் தமிழ் வர்த்தகர்களின் கடைகள் அனைத்தும் திறந்து காணப்பட்டமையினால் இந்த போராட்டத்துக்கு தமிழ் தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை என்ற குறச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் வர்த்தகர்களின் கடைகள் அனைத்தும் திறந்து காணப்பட்டாலும்..... முசுலீம்கள் தாக்கப்படுவது கண்டு தமிழர்கள் மகிழ்ச்சிகொண்டு, பால்சோறாக்கி வழங்கி பொங்கிப் பூரிக்கவில்லை என்பதையிட்டு ஆறுதல் அடையலாம்.:rolleyes:

Link to comment
Share on other sites

முஸ்லிம் கடயில கொத்து சாப்பிட்டா ஆண்மை பொயிடுமாம். உண்மையேங்கோ....? ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நவீனன் said:

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த முஸ்லிம் கடையடைப்பை ஏற்பாடு செய்தவர்கள் பௌத்த பிக்குகளுடன் இணைந்து தமிழ் வர்த்தகர்களுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

ஆர்ப்பாட்டமோ? கலவரமோ??

உவ்வளவுபட்டும் எப்பிடி பூச்சாண்டி காட்டுகினம் பாத்தியலே. நாளைக்கு பிக்குகளைக் கூட்டிக்கொண்டு தமிழனுக்கெதிராய் கலவரத்திலும் ஈடுபடுங்கள். இதுகள் மாறவே மாறாதுகள். நாங்கள் அடிபட்டுக் கிடக்கேக்கை இவை துடிச்சவையே. என்ன ஒரு சர்வாதிகாரம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

அது நேற்று போட்டு விற்காமல் மீதியுள்ள ஊசிப்போன வடைகள்.. !:unsure:


இவங்களுக்கு... ஊசிப் போனதையும்,  தமிழனின்... தலையில்.... கட்ட வேண்டும் என்ற, கொள்கை இருக்கு. tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ராசவன்னியன் said:

அது நேற்று போட்டு விற்காமல் மீதியுள்ள ஊசிப்போன வடைகள்.. !:unsure:

நீங்கள்,   சொல்வதை..  நாங்கள்.. நம்ப மாட்டம்.
அந்த... வடை,  ஆமிக்கு... சுட்ட வடை, வன்னியன்   அண்ணே ..... tw_yum:

எங்களை.....  இன்னும்,  இளிச்சவாயன்   என்று, எல்லோரும் நினைக்கிறார்கள்.
அது..... இனி, நடவாது. :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, தமிழ் சிறி said:

இவங்களுக்கு... ஊசிப் போனதையும்,  தமிழனின்... தலையில்.... கட்ட வேண்டும் என்ற, கொள்கை இருக்கு. tw_astonished:

கீழேயுள்ள காணொளியில் அந்த 'ஊசிப்போன(?) வடை கடை'யையும் பார்க்க முடிகிறது..! :)

 

 

 

இந்த பெளத்த பிக்கு, கல்முனை பிரதேசத்தில் 'சரளமாக' தமிழ் பேசி, வாக்கு சேகரிக்கிறது..!

'

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:


இவங்களுக்கு... ஊசிப் போனதையும்,  தமிழனின்... தலையில்.... கட்ட வேண்டும் என்ற, கொள்கை இருக்கு. tw_astonished:

அதுதான் மாநகரசபை வெத்தலை போடுறவைக்கு தண்டப்பணம் போடும் கூட்டம் இவங்கடை கடைப்பக்கமோ மாடு அடிக்கும் பக்கமோ எட்டியும் பார்க்காதுகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.