Jump to content

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர்!


Recommended Posts

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர்!

 

 
 

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர்!

புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன் இன்று.யாழ்ப்பாணம் வநுதடைந்தார்.

கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய ஆா். நடராஐன் சேவை முடிவுற்று இந்தியா அழைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

பாலச்சந்திரன் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளத நிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ் இந்திய துணைதூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Jaffna-arrived-in-New-Jaffna-Indian-Sub-Divisor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணகளத்திலும் ஓர் கிழுகிழுப்பு 

வாரும் வந்து தொலையும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரணகளத்திலும் ஓர் கிழுகிழுப்பு 

வாரும் வந்து தொலையும் 

ஹக்கீம்,முஸ்தாபா போன்றோரை அனுப்பாமல் பாலச்சந்திரனை அனுப்பீருக்கிறார்கள் ....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

பாலச்சந்திரனை அனுப்பீருக்கிறார்கள்

பெயர் பார்த்து ஆளை அனுப்பி வைத்திருக்கினம் போல் இருக்கு .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

பெயர் பார்த்து ஆளை அனுப்பி வைத்திருக்கினம் போல் இருக்கு .........

இருக்கும் இருக்கும்  ....எதோ நல்லது நடந்தால் சரி .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

இருக்கும் இருக்கும்  ....எதோ நல்லது நடந்தால் சரி .....

இவரும் அழையாவிருந்தாளியாய் யாழில் நடக்கும் பூப்புனித விழாக்களுக்கு செல்வாரோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த துணை தூதரகத்திற்கு யாழ்ப்பாணத்தில் என்னதான் அப்படி முக்கிய வேலை..?

வடக்குப்பகுதிக்கு ஏதும் அத்தியாவசிய சேவையாற்றுகிறதா..?

Link to comment
Share on other sites

16 hours ago, நவீனன் said:

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவர்!

புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன்.

கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய ஆா். நடராஐன் 

 

59 minutes ago, ராசவன்னியன் said:

இந்த துணை தூதரகத்திற்கு யாழ்ப்பாணத்தில் என்னதான் அப்படி முக்கிய வேலை..?

வடக்குப்பகுதிக்கு ஏதும் அத்தியாவசிய சேவையாற்றுகிறதா..?

 

உங்கள் கேளிவிக்குப் பதிவிலேயே இலைமறை காயாகப் பதில் உள்ளது வன்னியர் அவர்களே…! பதிவைக் கூர்ந்து படியுங்கள், :rolleyes: 

 

 

ஆா். நடராஐன் இந்திய துணைத்தூதுவராகத்தான் கடமையாற்றினார். :)

 

பாலசந்திரன் இந்திய துணைவேந்தராகக் கடமையாற்ற வந்துள்ளார். :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இவரும் அழையாவிருந்தாளியாய் யாழில் நடக்கும் பூப்புனித விழாக்களுக்கு செல்வாரோ ?

பூப்புனித விழா என்றால் ஈழத்தில் 'சாமத்திய வீடு'தானே?

தூதுவருக்கும் யாழில் பொழுதுபோக வேண்டாமா?

அவரும் எவ்வளவு பொழுதுகள்தான் அலுவலகத்தில் ஈ ஓட்டி, இருக்கையை தேய்த்து உட்கார்ந்துகொண்டே இருப்பார்..?

 

25sleepnew.jpg

அரசன் எப்படி, அலுவலரும் அப்படியே..! :)

Link to comment
Share on other sites

2 hours ago, ராசவன்னியன் said:

பூப்புனித விழா என்றால் ஈழத்தில் 'சாமத்திய வீடு'தானே? ஆமாம் பூப்புனிதம், சாமத்தியம், பெரியபிள்ளை, வயதுக்குவந்து, ஆளாகி, மஞ்சள்நீராட்டு இப்படிப் பல பெயர்கள்..... வேறுபெயர்களும் இருக்கலாம்.....! உறவுகள் அறியத்தருவார்கள் வன்னியரே.!!

 

25sleepnew.jpg

அரசன் எப்படி, அலுவலரும் அப்படியே..! :) :103_point_down:

 

Bildergebnis für குப்புறப்

Link to comment
Share on other sites

புதிய இந்தியப் பயங்கரவாதிகள் யாழ் விஜயம்! 

Link to comment
Share on other sites

9 hours ago, ராசவன்னியன் said:

இந்த துணை தூதரகத்திற்கு யாழ்ப்பாணத்தில் என்னதான் அப்படி முக்கிய வேலை..?

வடக்குப்பகுதிக்கு ஏதும் அத்தியாவசிய சேவையாற்றுகிறதா..?

போர் முடிவிற்குப் பின் ஒரு சின்ன நல்ல விசயம் என்றால் இந்திய துணைத் தூதரகம் யாழில் அமைந்ததுதான். இந்தியாவால் அல்லது இந்த தூதரகத்தால் நல்லது எதுவும் ஈழத் தமிழர்களுக்கு இதுவரை நடக்கவில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம். சிங்களமே இந்த தூதரகத்தை மூடவும் வற்புறுத்தலாம்..காலத்தின் கையில் உள்ளது..

Link to comment
Share on other sites

நிறையபேருக்கு ஸ்கொலரசிப் கொடுத்து இந்தியாவிற்கு படிக்க அனுப்பி உள்ளார்கள் இந்தியாவின் மறைகரங்கள் யாழ் சமூகத்தினுள் வேர்விட தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, அபராஜிதன் said:

நிறையபேருக்கு ஸ்கொலரசிப் கொடுத்து இந்தியாவிற்கு படிக்க அனுப்பி உள்ளார்கள் இந்தியாவின் மறைகரங்கள் யாழ் சமூகத்தினுள் வேர்விட தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது 

சுதந்திரத்திற்கு முதல் இது நடந்தது பின்பு இப்ப தான் அதி வேகமாக நடை பெறுகின்றது....முஸ்லீம்களுக்கு இது பிடிக்கவில்லை விரைவில் போர்கொடி தூக்குவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

நிறையபேருக்கு ஸ்கொலரசிப் கொடுத்து இந்தியாவிற்கு படிக்க அனுப்பி உள்ளார்கள் இந்தியாவின் மறைகரங்கள் யாழ் சமூகத்தினுள் வேர்விட தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது 

அப்ப யாழ் எதிர்கால  படிக்கும் கூட்டத்தை இப்படி செய்வதன் மூலம் சுமத்திரன்கலாக்கும் வேலை நடைபெறுகிறது என்கிறீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2018 at 11:59 AM, putthan said:

ஹக்கீம்,முஸ்தாபா போன்றோரை அனுப்பாமல் பாலச்சந்திரனை அனுப்பீருக்கிறார்கள் ....
 

அவங்கள் எப்போதும் மாஸ்டர் பிளான் தான் இலங்கை விடயத்தில் (இந்தியா):104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அவங்கள் எப்போதும் மாஸ்டர் பிளான் தான் இலங்கை விடயத்தில் (இந்தியா):104_point_left:

அதை சிங்களவர் எப்ப புரிந்து கொள்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, putthan said:

அதை சிங்களவர் எப்ப புரிந்து கொள்வார்கள்

கிந்தியா தமிழருக்கு எதிர் எண்டு சிங்களவருக்கு எப்பவோ தெரியும்!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கிந்தியா தமிழருக்கு எதிர் எண்டு சிங்களவருக்கு எப்பவோ தெரியும்!!!!!!

உண்மை ஆனால அது ஒரு நேரத்தில் தனக்கே ஆப்பாக வரும் என்பதை சிங்களம் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என நம்புகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அதை சிங்களவர் எப்ப புரிந்து கொள்வார்கள்

அவர்களுக்கு அது தெரியும் இருந்தாலும் சீனாவையும் வச்சிருக்காங்கள் இவங்களுக்கு கொஞ்சம் பீதியை கொடுக்க 

Link to comment
Share on other sites

யாழ் மக்களின் நலன் கருதி சைனா தூதரகம் அமைக்குமாறு யாழ் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடனும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.