Jump to content

குரங்கணி வனதேவதைகளுக்கு அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

குரங்கணி வனதேவதைகளுக்கு அஞ்சலி

- ...ஜெயபாலன்

 

.

மாடு தழுவி மாளாது தினவு என

யானை தழுவ மழைக்காடு சென்றவரே

மழைக்காடுட்டில் இளைய தமிழகத்தை வரவேற்க

ஆர்வக்கோளாற்றால் இறங்கிவந்த சூரியனே

நீர் சிந்த வானூர்தி வாராத தேசத்தில்

கண்ணீரால் தீயணைக்கும் கடல் சூழ்ந்த தமிழ் நாடே

பெருந்தீயில் பட்ட எங்கள் குலதெய்வ நடுகல்லாய்

குரங்கணியை காக்கச் சூழுரைக்கும் இளையவரே

மேலை மலர்தொடர் வாழ்ந்தால் என்களது கண்மணிகள்

காலமெல்லாம் வாழ்வர்

மலராக வண்டாக பறவைகளாய் விலங்குகளாய்

புல்லாய் வனங்களாய் பொய்கைகளில் மீனினமாய்

வனதேவதைகளாய்

பல்லாண்டு பல்லாண்டாய் வாழிய நம் கண்மணிகள்.

 

Link to comment
Share on other sites

நன்றி நவீனன். கந்தப்பு, புங்கையூரன். எழுஞாயிறு. வாழிய பல்லாண்டு. மேலை மலைத் தொடர் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் இருந்து விழுந்தவர்களை காப்பாற்ற முடியாமல் போனால் துர்பாக்கியம், வனத்துக்குள் நின்றவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றால் அது கையாலாகாத்தனம் வேறென்ன சொல்வது.நெஞ்சை சுடும் கனமான கவிதை .....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.