Jump to content

முரளி ஒரூ சுயநலவாதி நமது மக்கள் அழிக்கப்படுகிறார்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி ஒரூ சுயநலவாதி நமது மக்கள் அழிக்கப்படுகிறார்கள்--

1} he want to please sla

2}if he says i will not play in worldcup because dictatorship is going on and childrens have been killed

and it will get attention for eelam

3}for each step of eelam leadership(தலைவர்) cannot order,people has to decide

Link to comment
Share on other sites

அண்ணா எனக்கு போதிய தகுதி இல்லை உங்களுடன் வாதாட ஆனால் இதை நான் முற்றாக எதிர்கிறேன்,இப்படி ஒருத்தர் பல பேர் ஆகி அவர்கள் 1000 பேராகி தான் நாம் இன்னும் பல் இடையூறுகளை அநுபவித்து வருகிறோம்,ஆகையால் நான் ராஜாவுடனான கருத்தில் ஒத்து போகிறேன்,விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சொல்லவே முடியாது.

Link to comment
Share on other sites

நான் கண்டியில் படித்த காலத்தில்முரளியை தெரியும். சரியான தலைக்கனம் பிடிச்சது. அப்போதுதான் சிறிலங்கா அணிக்காக ஆடத்தொடங்கியிருந்த நேரம். கண்டிக்கு வரும் நேரங்களில் கூட நண்பர்களுடன் தமிழ் கதைத்தால் அவமானம் என்று சிங்களத்திலேயே கதைக்கும். இவனிட்டை போய்தமிழ் உணர்வை எதிர்பாக்கிறீங்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்திக்குச்ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில்

1}) first of all i will say i am not a srilankan tamil if u think i am saying anything abt ur srilankantamil

i am sorry

2) what i am saying if murali now oppose playing for srilanka it is at the five years cfa definitely srilanka

is going to split even india or even god comes also it cannot be stopped

3) what i am saying is if ltte gets independence u will honour murali because u will say it is support

4) shanker-aeronautical engineer is not a fool to come and work for ur rights rather then start an aeronautical company --u shoul not underestimate shanker--how may aeronautical engineers were there at the time of 1980s --now itself in india only some less colleges are there

5) what i am thinking is u should approach at the point of shanker family

6) i am a fan of murali during college days and i do not know who is prabhakaran before 3 years

but now i started to think--

because if murali give any comments --gosl has taken my family as hostage so i am compeled to play when i refused to play when i saw sufferings of tamils --now i am settled in chennai so i am saying that--

if he says it will reflect on australia if that people agrees then eu and us will definitely agrree

7) if ur all people not caring for ur people rights then u have no rights to say that tamilnadu people are not helping

8)he should have thought that ---he is thinking of marrying girl of a big hospital in chennai(malar hospital)--

it was an arranged marriage organised by chandrasekhar actor

prabhakaran cannot say each and every thing already

they are saying him as autocratic --

-----u cannot say any wrong on anandasegree because he needs power and murali needs record

if murali delivers now then definitely some thing will happen for tamileelam

when i argued with some other people they are saying that why murali is playing in srilankan team

if his own people are dying -----i told that initially all people will need money so he joined

then he asked now he has money then i told for pride he is playing then he told if srilankan tamils

cannot sacrifice for ur sufferings of people then what u are fighting?

i cannot answer ---

Link to comment
Share on other sites

முரளியை இரண்டு அடைமொழிகளால் குறிக்கலாம்

1. கறிவேப்பிலை

2. கோடரிக் காம்பு

முரளி எப்படித் தான் தமிழன் என்பதை மறைத்து சிங்களவர்களுக்கு வக்காலத்து வாங்கினாலும் அவர்கள் மரளிதரனை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருக்கிறார்கள்.

இத்தனை வருட காலம் விளையாடிய அனுபவமும் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த நிலமையும் இருந்த போதிலும் அணியின் உதவித் தலைவர் பதவியைக் கூடக் கொடுப்பதற்குச் சிங்களப் பேரினவாதம் அனுமதிக்காது

அதாவது கறிவேப்பிலையாகத் தான் பயன்படுத்தப்படுகிறார்

முரளிதரனைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். இப்பொழுது நேரமில்லை. மீண்டும் வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இப்போது முரளியை சாடவேண்டும்?இதை விட மோசமான மனிதர்களை நாம் ஈழத்தில் சந்திக்கவில்லையா?சந்தைக்கு போய் ஆங்கிலத்தில் விலை கேட்டவர்களை தெரியுமா?அல்லது இவனுக்கு ஏபிசிடி தெரியாதவன் என்று சொல்லி அவமானப்படுத்துபவர்களை தெரியவில்லையா?ஏழை பணக்காரன்,படித்தவன் படிக்காதவன்,நகரத்தான் கிராமத்தான்,வெள்ளை கறுப்பு இப்படி எத்தனை மனித வர்க்கங்களை நாம் சந்தித்திருக்கின்றோம்.ஏன் உலகத்திலேயே இல்லாத அற்ப சொற்ப கேவலங்கெட்ட பிரச்சனைகள் ஈழமண்ணில் இருக்கின்றது.முதலில் நாங்கள் திருந்துவோம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

first tamils will not get freedom if prabhakaran is not there

do u think prabhakaran is a fool to make a defacto tamil state with seperate judicary,seperate arts,seperate schools,seperate games

what abt tamil speaking yarl tamils do u understand the political pressure on ltte

if u think only with help of weapons u can get eelam it is foolishness to believe if socialist countries

did not support and usa and ussr interferes then definitely u will lose

and i am asking questions abt eelam tamils in brittania that only people in yarl,batticoala and 61 childrens should suffer

if tommorow if ltte gets eelam u tamil speaking supporters of murali will not go to eelam

u should understand that money alobne will not solve ur problem all shoul work against sla

u dont know tonyblair gave money to andeyflower and henryolonga(traitor) to protest against zimbabwe

for taking lands from whites

if country like britain uses this technique people like us have to do some actions

i know abt murali before nov27 he told i will retire in 2007worldcup and now he is saying i will play in2011 world cup because he has a plan if ltte will attack in nov27 and we can retire and start a coaching in eelam now he thought that they are losing now he is saying i will play worldcup

if any of people doesnot like to write abt murali or chief editor of (mr.mohan) does not like this i will not come to ur forum

here many people think writing in tamil and reading in tamil means u will not solve the problem

only work will solve problem

why suffering only to srilankan tamils u cannot share little sufferings of that u have no right to say i am fighting for eelam

i am saying what leader told"talks wont solve problem only action will solve the problem"

prabhakaran is not believing yarl tamils because tamilselvan has told that political advisor will be from only

vanni because he told that balasingham in vanni he went to london only for treatement

again i am saying if u people dont like i will come to forum because i dont want to fight

"nettriken thirapenum kuttram kuttrameee"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் முரளிதரன் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர் அல்ல. அவர் மலையகத்தமிழரில் ஒருவர். மலையகத்தமிழர்களில் சிலரே எமது போராட்டத்துக்கு ஆதரவு தருபவர்கள். பெரும்பாலான பணக்கார மலையகத்தமிழர்கள் தமிழ் நாட்டுப் பெண்களை திருமணம் செய்கிறார்கள். இவர்களில் பலர் சென்னையில் வசிப்பவர்கள். சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தமிழர் அல்ல. அவர்களில் தெழுங்கு, கன்னட கலப்பும் இருக்கிறது.80ம் ஆண்டுக்கு முதல் கொழும்பில் வசித்த யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் சிட்னியில் இருக்கிறார்கள்.இவர்கள் சிங்களவர்களுடன் இருந்ததினால் அரசாங்க ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வசிப்பவர்கள். அவர்களுக்கு எமது போராட்டத்தினைப் பற்றி எவ்வளவு விளங்கப்படுத்தினாலும் விளாங்கதவர்களாகவே இருக்கிறார்கள். அதே போல மலையகத்தவர்களில் பெரும்பாலோர் தமிழக, இலங்கை அரசாங்க ஊடகங்களையே பார்க்கிறார்கள். ஏன் சிட்னியில் பலர் வீடுகளில் சன் தொலைக்காட்சி இருக்கிறது. இவர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து விழுந்து நாடகம் பார்த்து அழுவினம். எங்கட செய்தி ஒன்றும் தெரியாது. ஆனால் நடிகை , நடிகர் இறந்தால் அதைக் கேட்டு கவலைப் பட்டுக் கொண்டு இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணிக்கவம்

Link to comment
Share on other sites

. இவர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து விழுந்து நாடகம் பார்த்து அழுவினம். எங்கட செய்தி ஒன்றும் தெரியாது. ஆனால் நடிகை , நடிகர் இறந்தால் அதைக் கேட்டு கவலைப் பட்டுக் கொண்டு இருக்கினம்.

யாரை பற்றி சொல்லுறீங்கள் என்று விளங்குது ஆனால் சரியா தான் சொல்லி இருக்கிறீங்கள்

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

i accept tamilnadu tamils are idiots and will pay even 500rs ticket for rajini film but in tamilnadu people

are not suffering even bharathiraja has told that after meeting prabhakaran"i now in doubt whether i am a tamil because he told that there was no beggars in eelam"--- because tamilnadu tamils are like that

eelam tamils cannot be behave in a same manner and also we are not able to get what is hapenning in eelam as i came to know abt that before 3 years only as because i was using internet before 3 years

if there is no internet means i has to believe what worldstop magazines like thinathanthi,thinamalar,hindu

writes they always writes what govt says

all are not rich in tamilnadu i saw computer only in college...

so there is a gap of communication but u dont have i thinag

if u say tamilnadu are like that so u have no right to say then we can talk only our problem will not be solved

Link to comment
Share on other sites

எதற்காக இப்போது முரளியை சாடவேண்டும்?இதை விட மோசமான மனிதர்களை நாம் ஈழத்தில் சந்திக்கவில்லையா?சந்தைக்கு போய் ஆங்கிலத்தில் விலை கேட்டவர்களை தெரியுமா?அல்லது இவனுக்கு ஏபிசிடி தெரியாதவன் என்று சொல்லி அவமானப்படுத்துபவர்களை தெரியவில்லையா?ஏழை பணக்காரன்,படித்தவன் படிக்காதவன்,நகரத்தான் கிராமத்தான்,வெள்ளை கறுப்பு இப்படி எத்தனை மனித வர்க்கங்களை நாம் சந்தித்திருக்கின்றோம்.ஏன் உலகத்திலேயே இல்லாத அற்ப சொற்ப கேவலங்கெட்ட பிரச்சனைகள் ஈழமண்ணில் இருக்கின்றது.முதலில் நாங்கள் திருந்துவோம்??

முதலில் முரளிதரன் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர் அல்ல. அவர் மலையகத்தமிழரில் ஒருவர். மலையகத்தமிழர்களில் சிலரே எமது போராட்டத்துக்கு ஆதரவு தருபவர்கள். பெரும்பாலான பணக்கார மலையகத்தமிழர்கள் தமிழ் நாட்டுப் பெண்களை திருமணம் செய்கிறார்கள். இவர்களில் பலர் சென்னையில் வசிப்பவர்கள். சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தமிழர் அல்ல. அவர்களில் தெழுங்கு, கன்னட கலப்பும் இருக்கிறது.80ம் ஆண்டுக்கு முதல் கொழும்பில் வசித்த யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் சிட்னியில் இருக்கிறார்கள்.இவர்கள் சிங்களவர்களுடன் இருந்ததினால் அரசாங்க ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வசிப்பவர்கள். அவர்களுக்கு எமது போராட்டத்தினைப் பற்றி எவ்வளவு விளங்கப்படுத்தினாலும் விளாங்கதவர்களாகவே இருக்கிறார்கள். அதே போல மலையகத்தவர்களில் பெரும்பாலோர் தமிழக, இலங்கை அரசாங்க ஊடகங்களையே பார்க்கிறார்கள். ஏன் சிட்னியில் பலர் வீடுகளில் சன் தொலைக்காட்சி இருக்கிறது. இவர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து விழுந்து நாடகம் பார்த்து அழுவினம். எங்கட செய்தி ஒன்றும் தெரியாது. ஆனால் நடிகை , நடிகர் இறந்தால் அதைக் கேட்டு கவலைப் பட்டுக் கொண்டு இருக்கினம்.

இருவரின் கூற்றையும் ஏற்றுக் கொள்கின்றேன். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் எத்தனை பேர் தமிழ் பேசுவதை குறைவாக நினைத்து வேற்றி மொழியில் பேசுகிறார்கள், ஈழத்தில் பிறந்தவரே அப்படி நினைக்கையில், போரட்டத்திற்கு சம்பந்தமில்லாத மலையகத்தில் பிறந்த ஒருவன் ஏன் அதை நினைக்கக் கூடாது.........?

உதாரணத்திற்க்கு இந்த கருத்தை ஆரம்பித ராஜா... தமிழ் களத்தில் வ்நது ஆங்கிலத்தில் தமது கருத்துக்களி முன் வைக்கிறாரே :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

i am not a srilankan tamil. iam a tamilnadu tamil. i registered only before three days.writing in tamil editor is taking more then one hour and i will start typing in tamil and now i am practicing

thamil pesuvuthanal maatum eelathai adai mudiathu thalivanin vazhi selvathi athen ore vazhi

eelathil english sollikodukapadukirthu ...

Link to comment
Share on other sites

i am not a srilankan tamil. iam a tamilnadu tamil. i registered only before three days.writing in tamil editor is taking more then one hour and i will start typing in tamil and now i am practicing

thamil pesuvuthanal maatum eelathai adai mudiathu thalivanin vazhi selvathi athen ore vazhi

eelathil english sollikodukapadukirthu ...

அதுதானே பார்த்தேன் :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thamilnadu tamil enral engaluku onarvu irukakudathu....enenral itha samaithai vittal eela makaluku viduvu kadeikuthu cfa five years completed

russia becomes powerful

venezuela chavez will definitely supports people who oppose usa

country which went five years of cfa has been splitted --easttimor and indonesia

serbia montegro

Link to comment
Share on other sites

அது யாரு வீராசாமி,,,,,,,,,,,,,,,,,?

வானவில் நீங்கள் இப்படி சொல்லுறீங்கள் ஆனால் புலத்தில் நம்மன்ட பெடியன் நல்ல விளையாடுறான் என்று சிட்னி ஆட்கள் சொல்லினம் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்

:unsure:

Link to comment
Share on other sites

முத்தையா முரளிதரன் பல தடவைகள் நேரடியாகவே பல ஊடகங்களிற்கு தான் ஒரு பிஸ்னஸ்மான் - "I'm a business person" என்று கூறியுள்ளார். ஒரு யாவாரியிடம் இருந்து, அதுவும் தமிழீழப் பகுதியைச் சேராதவரிடமிருந்து தமிழ்த் தேசிய உணர்வை எதிர்பார்க்க முடியுமா? :lol:

இது எப்படி இருக்கிறது என்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வியாபாரி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை என்று முறைப்பாடு சொல்வதைப் போல இருக்கிறது!

Link to comment
Share on other sites

வானவில் நீங்கள் இப்படி சொல்லுறீங்கள் ஆனால் புலத்தில் நம்மன்ட பெடியன் நல்ல விளையாடுறான் என்று சிட்னி ஆட்கள் சொல்லினம் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்

:D

:lol:

Link to comment
Share on other sites

அவர் வடக்குக் கழக்கைச் சேராதவர் என்பது உண்மைதான். ஆனால் சுனாமி அனர்த்தம் நிகழ்வதற்கு முன்பதாகவெ வேளையில் அவர் உலக உணவுத் திட்டத்தினால் வடக்குக் கிழக்குக்கு பொறுப்பான முக்கிய பதவியில் இருந்தார்

ஆனால் அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கக் கிழக்கைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாது வெள்நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பெரும் தொகைப் பணத்தைப் பெற்று காலியையும் காலி கிரிக்கெற் மைதானத்தையும் புனரமைத்தக் கொண்டிருந்தது அந்தக் கறிவேப்பிலை.

அந்த நேரத்தில் வெறும் றொட்டியையும் வெறும் தேத்தண்ணியையும் குடித்துப் பசியாறும் தோட்டத் தொழிலாளர்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்து வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

Link to comment
Share on other sites

:lol:

முகத்தை இப்படி வைத்தால் என்ன அர்த்தம்

:D

Link to comment
Share on other sites

கதிர்காமர். நீலன் திருச்செல்வம். வரதர். டக்கிலஸ். சங்கரி. இன்னும் பலர்

இவர்களுடன் ஒப்பிடும் போது முரளி மேலானவன்.

தனது திறமையை விளையாட்டில் மட்டுமே காட்டினான். அரசியலில் அல்ல.

மறாக வன்னிக்கும் வந்து உணவு பண்டங்கள் கொடுத்து போயிருந்தான்.

அவனை விட..புலம் பெயரில் வாழும் எம் தமிழர் எங்கே

யாருடன் தமிழ் கதைக்கிறார்கள்...??

ஆங்கில மொழியை எடுத்தும் அந்தந்த நாட்டு மொழிகளை பேசியும் தமிழனை

தமிழன் அவமதிக்கிறான்..இதை யார் கதைத்தார்கள்..??

சில தமிழர்கள் வெள்ளையன் நிறுவனத்தில் அதிகாரமுள்ள பொறுப்களில் இருந்தவாறு

அங்கு வேலை செய்யும் பிற தமிழர்களை நாயினும் விட கேவலமாய் நடத்துவதை யார் சொன்னீர்கள்..??

அதை அந்த நபர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு அவர்களின்

முக மூடிகளை கிழிக்க யார் முனைந்தீர்கள்...??

தன்னை தமிழன் என சொல்ல வெட்க்கப் படும் ஆயிரம் தமிழர்களில் இவர்களும்

ஒருதராய் உள்ளார்கள்...இதை பற்றி இவ்வாறன நபர்களை பற்றி என்ன மொழிந்தீர்கள்...??

சட்டத்தரனிகள் செய்யும் அடவடித்தனங்களை யார் வெளிக் கொனந்தீர்கள்...??

தமிழ் விளமபர நிறுவனங்கள் செய்யும் மோசடிகளை யார் வெளி கொனந்தீர்கள்...??

நாடு விட்டு நாடு வந்து குழு மோதல் புரியும் குழுக்களை புகைப்படத்துடன்

வெளியிட்டு தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் அந்த நபர்களை உங்களது பிள்ளைகளை

யார் அடக்கி வைத்தீர்கள்...???

எங்கே வந்து சொல்லுங்கள் பார்க்கலாம்...???

எட்டப்பர்களை இந்த வாதத்தின் ஊடாக உலக தமிழ் அறியட்டும்...

பேச வந்திட்டானுகள்..பேச...ஆம...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sorry to write in english i am in browsing center they are going to close this is the last time i am writing in english in forum

ok i am a traitor and those who r in mnc are traitor but tommorow prabhakaran gives ltte by sacrificing his comrades and persons like shanker(definitely murali is not better than a man who studied in iit chennai aeronautical engineering refer encyclapedia in 80s period) we wont come and say i am a tamil who are well versed what we expect from murali is he can play for any country even if he supports congress and give interview for hindu we have no problem but if tommorow when eelam is formed he should not come to eelam and say i will form

cricket team in eelam and he should be settled in madras like the people as traitors

as like english speaking people

i think someone supporting srilanka team because i send mail supporting india(

that is only joke mail send by wipro people)--not only srilankan tamils suffered

by indianimperialists we also suffered by the democratic casteism

we were droven out by village and some people were made to eat human waste materials

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக்தி தொலைக்காட்சியில் வரும் மின்னல் நிகழ்ச்சியினைப் பார்த்திருக்கிறேன். அதில் ரங்கா கேட்ட கேள்விகளுக்கு முரளிதரன் தமிழில் தான் உரையாற்றியுள்ளார். ரசல் ஆர்னோல் என்பவர் தான் உண்மையில் யாழ்ப்பாணத்தமிழர்( நவாலி அல்லது மானிப்பாயில் இவருக்கு சொந்தங்கள் உண்டு). அரவிந்தா டீ சில்வாவின் மனைவியும் தமிழர்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.