Jump to content

முரளி ஒரூ சுயநலவாதி நமது மக்கள் அழிக்கப்படுகிறார்கள்


Recommended Posts

ரசல் ஆர்னோல்டின் விரிவான சரித்திரம் யாருக்காவது தெரியுமா?

இவர் சிறு வயதிலிருந்தே கொழும்பில் படித்துள்ளாரா அல்லது யாழ்ப்பாணத்திலும் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுள்ளாரா?

இவர் ஒரு கிறீஸ்தவரா?

இவரது தாய், தந்தையர் இருவரும் தமிழரா?

இவரால் எவ்வாறு சிறீ லங்கா கீரிக்கட்டு அணியில் இடம் பிடிக்க முடிந்தது?

இவரைப் போல் அண்மைக்கால - எதிர்காலத்தில் - Immediate Future - வேறு யாராவது தமிழ் கீரிக்கட்டு ஆட்டக்காரர்கள் சிறீ லங்கா அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசல்ட் பிரேமகுமரன் ஆர்னாட் என்பது இவரது பெயர். பிறந்தது கொழும்பில். யாழ்ப்பாணப் பெற்றோர்களுக்கு பிறந்தவர். இவர் சீன நாட்டுப் பெண்ணை(சீனா என்றால் சீனா, ஜப்பான், வியட்னாம் போன்றவர்களில் ஒருவர்) திருமணம் செய்துள்ளார்(உறுதிப்படுத்த முடியவில்லை). கொழும்பில் என்.சி.சி அணிக்கு சிறப்பாக விளையாடி வருவதினால் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணியின் A அணியில் தலைவராக இருந்து சில போட்டிகளில் இவ்வணி வெற்றி பெற்றது.

தற்பொழுது 33 வயதுடைய மரியோ சுரேஸ் வில்லவராயன்(கொழும்பில் பிறந்தவர்) என்ற வேகப்பந்து வீச்சாளரும் தமிழரே. இவர் முன்பு இலங்கை அணியின் A பிரிவில் சில சர்வதேச நாடுகளுக்கு எதிராக விளையாடி இருந்தார். 98ல் இங்கிலாந்துக்கு சென்ற இலங்கை அணியில்(அப்பொழுது தான் லண்டன் ஒவலில் முரளிதரனின் 16 விக்கெற்றினால் இலங்கை வெற்றி பெற்றது) இவர் இடம் பிடித்தாலும் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. தற்பொழுது இவர் முதல் தர போட்டிகளில் கடைசியாக 2005ம் ஆண்டிலேயே விளையாடி இருந்தார்.

23 வயதுடைய பிரதீப் ஜெயப்பிரகாசச்சந்திரன் ஒரே ஒரு ஒரு நாள் போட்டி இந்தியா அணிக்கு எதிராக 2005ல் விளையாடினார். வேகப்பந்து வீச்சாளரான இவர் சேவாக்கினை ஆட்டமிழக்கச் செய்தவர். தற்பொழுது தமிழ் யூனியன் அணிக்காக விளையாடி வருகிறார்.

இதைவிட இலங்கை அணியின் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியிலும், சென் தோமஸ் கல்லூரியிலும் விளையாடிய விதேஸ் பாலசுப்பிரமணியமும் தமிழரே. இவருக்கு இப்பொழுது 20 வயது. தற்பொழுது இவர் என்ன செய்கிறார் என்று தெரியாது.

Link to comment
Share on other sites

வெள்ளவத்தை இராமகிருஸ்ண மண்டபத்தில் செய்தியாளர்கள் தமிழில் கேள்வி கேட்டதுக்கு தமிழ் தெரியாது என கூறியதை என் காதால் நான் கேட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசல் ஆர்னோல்டின் விரிவான சரித்திரம் யாருக்காவது தெரியுமா?

லக்ஸ்மன் கதிர்காமரின் உறவினர் என்பது காதோரத்தில் கிடைத்த தகவல்..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

லக்ஸ்மன் கதிர்காமரின் உறவினர் என்பது காதோரத்தில் கிடைத்த தகவல்..

அவர் தமிழரே ஆனால் சிங்களத்தை கதைக்கும் தமிழர்கள்.அவர் ஒரு சிங்கள பெண்ணையே மணந்திருகின்றார்.அதுவும் அவர் இலங்கை அணிக்கு வரும் முன்னமே காதலித்து பெண்ணின் தந்தையால் கடுமையாக மிரட்டப்பட்டவர் ஆனால் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் கலியாணம் செய்து கொண்டார்.ஆனல்டின் அண்ணன் கடந்த சுனாமி காலத்தில் இத்தாலியில் இருந்து ஒரு கெண்டைனர் நிவாரண பொருட்களை எடுத்துவந்து முல்லைதீவு பகுதிக்கு எடுத்து சென்றார்.ஆனால் இவர் லக்ஸ்மன் கதிர்காமரின் உறைனர் இல்லை என்பது உறுதியாக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ரசல்ட் அர்னால்ட் சீனப் பெண் ஒருவரை மணந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்.

Link to comment
Share on other sites

முதலில உங்களைத் திருத்துங்கோ உலகம் தானாத்திருந்தும்.

இந்திய தமிழர் ஒருவர் எதிரா கருத்துக் கூறினால் தட்டிக்கேக்கலாம்

அதுக்காக ஆதரவு குரலெலுப்பவில்லை யெண்டு கத்திறது நியாயமல்ல..

Link to comment
Share on other sites

ஆனால் ரசல்ட் அர்னால்ட் சீனப் பெண் ஒருவரை மணந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்.

சிங்களப்பெண்ணையே மனந்துள்ளார்.அப்பெண்ணின் தம்பியார்கூட சிட்னியில் படிகின்றார் நாம் அவர்களின் வீடு இருக்கும் வீதியில் இருகின்ற விளையாட்டு மைதானத்தில்தான் இலங்கையில் விளையாடுவதுண்டு.ஆகவே அவ்ரின் தம்பியாருடன் எமக்கு அறிமுகமுண்டு சேர்ந்து விளையாடுவது என்பதால்

Link to comment
Share on other sites

யாரை பற்றி சொல்லுறீங்கள் என்று விளங்குது ஆனால் சரியா தான் சொல்லி இருக்கிறீங்கள்

:unsure:

எனக்கும் தெரியும், குஞ்சியாச்சியிட்டப் போட்டுக்குடுக்க மாட்டன், கவலைப்படாதேங்கொ கந்தப்பு :unsure:

Link to comment
Share on other sites

எனக்கும் தெரியும், குஞ்சியாச்சியிட்டப் போட்டுக்குடுக்க மாட்டன், கவலைப்படாதேங்கொ கந்தப்பு :unsure:

உங்களுக்கும் தெறியுமா,கந்தப்பு வரவர மோசம்

:unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இங்குள்ள கருத்துக்கள் மிகவும் கீழ்தரமாக உள்ளன. சிங்கள இனவாதிகளை மிஞ்சி விட்டீர்கள். மைக்கல் கோல்டிங் (கிரிக்கெட் வர்ணனையாளர்) மிகவும் அழகாக முத்தையா முரளிதரன் என்று கூறுவார். முரளி 1000விக்கட்டிற்கு மேல் வீழ்த்திவிடார், இவரால் தமிழ் இனத்திற்கு பெருமை. கிரிக்கெட்டில் நாட்டம் இல்லாவிடில், இப்படியா தூற்றுவது, வெட்கம்.

Link to comment
Share on other sites

அவர் வடக்குக் கழக்கைச் சேராதவர் என்பது உண்மைதான். ஆனால் சுனாமி அனர்த்தம் நிகழ்வதற்கு முன்பதாகவெ வேளையில் அவர் உலக உணவுத் திட்டத்தினால் வடக்குக் கிழக்குக்கு பொறுப்பான முக்கிய பதவியில் இருந்தார்

ஆனால் அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கக் கிழக்கைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாது வெள்நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பெரும் தொகைப் பணத்தைப் பெற்று காலியையும் காலி கிரிக்கெற் மைதானத்தையும் புனரமைத்தக் கொண்டிருந்தது அந்தக் கறிவேப்பிலை.

அந்த நேரத்தில் வெறும் றொட்டியையும் வெறும் தேத்தண்ணியையும் குடித்துப் பசியாறும் தோட்டத் தொழிலாளர்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்து வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

இதுக்கு மேல என்ன உதாரணம் வேனும்?

Link to comment
Share on other sites

முரளியால் ஈழத் தமிழருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

மாறாக ஒரு தமிழர் சிங்களவருடன் இணைந்து விளயாடுகிறார் என்பதும் தலை சிறந்த ஒரு வீராராக

இருக்கிறார் என்பது பெருமை.

விளையாட்டுடன் வந்து அரசியலை கலப்பதென்பது அடி முட்டாள் தனம்.

;. அவர் தனது திறமையால் உலகிடை போய் சேர்ந்தார் அதற்கு

அடிப்படை காரணம் இலங்கை அணி.

அந்த அணியை வைத்து தனது திறமையால் எரவாலும் அசைக்க முடியாத ஒரு இடத்தில்

இருக்கிறார். அவருக்கென பல்லாயிரம் ரசிகர்களையும் இணைத்து வைத்தள்ளார்.

எத்தனையோ தமிழ் இளைஞர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கள்ளும் பாடசாலை hPதியாகவும்

சிறந்த துடுப்பாட்ட காறர்களாக உள்ளார்கள் .

ஏன் அவர்களை இந்த சமுகமும் இங்கே கருத்து எழுதுபவர்களும் காணவில்லை...??

தெரிவு செய்யவில்லை....???

வளர்ந்து வரும் ஒருவரை மழுங்கடிக்கின்ற இந்த சமுகத்தில் எவ்வாறு

இவ்வாறான இளைஞர்களை இனம் கண்டு அவர்களின் திறமைகளிற்கு முன்னுரிமை கொடுத்து

தமிழன் என்ற உணர்வோடு வளர்க்க முடியும்...??

எந்த துறையை எடுத்தாலும் அணைத்து துறையிலும் இளையோர்கள் திட்டமிட்டு நசுக்கப் படுகிறார்கள்

இவ்வாறான முற்போக்கு சிந்தனைகளை விழிப்பணர்வுகளை தட்டியெழுப்புங்கள்.

யாவரும் தமிழர் யாருக்கு திறமை உள்ளதோ அவர்களை உச்சமேற்றுங்கள்

அதை விடுத்து இவ்வாறான திட்டமிட்ட ஒரு தனி நபர் தாக்குதலை நிறுத்துங்கள்...

காலம் உங்களை கையெடுத்து வணங்கும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி உள்ளத்தில் தலைவரைக் குறித்து பெருத்த மதிப்பு உண்டு...

முரளி ஒரு உண்மையான தமிழன்...

பார்ப்பதற்கு அவர் சிங்களவருக்கு ஆதரவு செய்தாலும்...

உண்மையிலேயே விடுதலைப்போராட்டத்தில் அவர் அவரது "பங்கை" மிக நன்றாகவே செய்திருக்கிறார் என்பது அனக்கு தெரிந்த உண்மை....

முரளி குடும்பமும் எனது குடும்பமும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதனால் சொல்லுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி உள்ளத்தில் தலைவரைக் குறித்து பெருத்த மதிப்பு உண்டு...

முரளி ஒரு உண்மையான தமிழன்...-------------மகிழ்ச்சிதான்

"**********BRIDGETOWN, Barbados–Muttiah Muralitharan hopes that a Sri Lankan victory in tomorrow's World Cup cricket final against the defending-champion Australians can help heal the war wounds of his strife-torn country.

The star off-spinner, one of three survivors from the team that beat Australia in the 1996 final, said a victory would be a timely boost as violence on the island escalates between government troops and Tamil Tiger rebels.

Muralitharan, who has taken 23 wickets at this tournament compared to his seven in 1996, said: ``It helps all the country rather than anything else. We have all nationalities in our team and peace as well because we get together and play.

``We are going through a bad situation in our country but this could achieve something different.'' ********"

"***********http://www.thestar.com/article/207843**********"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெயது ************************

"pathivu.com"

நிலவரம்

உலகக் கிண்ணத்தில் நிரம்பி வழிந்த அரசியல் "06-05-2007"************** காணுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது திட்டுஙகப்பா ________________

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யாரு முத்தையா முறலிதரனா!!! ஈழத்தமிழர்கள் அனைவருமே சுயனலவாதிகள்தானே அதில் என்ன முரலி மட்டும் சுயனலவாதிங்கிறது.

Link to comment
Share on other sites

யாரு முத்தையா முறலிதரனா!!! ஈழத்தமிழர்கள் அனைவருமே சுயனலவாதிகள்தானே அதில் என்ன முரலி மட்டும் சுயனலவாதிங்கிறது.

உங்கள் கருத்து எம்மைச் சீண்டுவதற்காக என்பது தெரியும்.

நீங்கள் உண்மையிலேயே கருத்தாட ஆர்வத்துடன் இங்கு வருபவரானால் மேற்சொன்ன கருத்தை விளக்கமாகக் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.