Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரு கார்களில் உங்களுக்கு அனுபவம்  இருக்கிறதா?

IMG_0296.jpg

IMG_0295.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒருவரிடமும் Electric கார் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

யாழில் ஒருவரிடமும் Electric கார் இல்லையா?

இப்போதைக்கு இதுதான் வைச்சிருக்கிறம்...tw_blush:

images?q=tbn:ANd9GcTIVqtZck4w3v6VhtfGwvGH2_hpJaxAykJf_YwEoVPIM0GtHGzE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரக்கண்ணா, மீரா...

கரண்டு காரை நோக்கி தான் உலகம் போகுது. பிரிட்டனைப் பொறுத்தவரை 2040 அளவில் அதுதான் முடிந்த முடிவு என்று போகின்றது அரசு. 

சீனாவில் அதிக உபயோகம்.... எண்ணெய்க்கு செலவழிக்கும் பணத்தினை சேமிக்க இது தான் வழி என்று முடிவு செய்திருக்கினம்.... எண்ணைகாக... முத்துமாலை திடடம், துறைமுகம், இலங்கை அம்பந்தோடடை துறைமுகம் என்று உலகமே அங்கலாய்க்கும் போது, அவர்கள் எண்ணையே வேண்டாம்... என்று சிந்திக்கிறார்கள். அடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில். 

அரசு நினைத்தால் முடியாததொன்றல்ல. மின்சாரமில்லா கார்களுக்கு அதிக வரி என அறிவித்தால் போதுமே.

இன்றய நிலையில், மின்சாரக் கார்கள்... குறும் தூர பயன்களுக்கானது. சாதரணமாக, பள்ளிகளுக்கு பிள்ளைகளை விட, எடுக்க, ஷாப்பிங்குகளுக்கு சரியானது. நெடும் சாலைப் பயணத்துக்கு இன்னும் சரியாகவில்லை.

குறிப்பாக சொல்வதானால் பெண்களுக்கானது - இன்றைய நிலையில். 

எனினும், இந்த கார்கள் முன்னேறும்... ஒரு 10 வருடங்களில் நெடும் சாலைகளில் செல்லக் கூடிய அளவில் இருக்கும். 

இப்போது...பயணத்துக்கு இடையே.... 30 - 45 நிமிட சார்ஜ் நேரம் மிகவும் கடுப்பானதாக இருக்கும் காரணத்தினால்... மக்களிடம் இன்னும் பெரிதாக எடுபடவில்லை.. அடுத்தது லோட் விசயம். ஒரு 5 பேர் இருந்து... பின்னால் பொருட்களும் ஏத்தி போவதானல்.... வேலைக்கு ஆகாது.

அதேவேளை... சார்ஜிங் பொயிண்ட்ஸ்.... குறைவாக காணப்படுகின்றது.... அதற்க்கான காக்கும் நேரம்... சார்ஜிங் நேரம் என.. போதுமடா சாமி நிலை வரும்.

இந்த கார்களை வாங்க முதல், உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எங்கெங்கு சார்ஜிங் பொயிண்ட்ஸ்..இருக்கின்றது என பார்த்துக் கொள்ளுங்கள். வாங்கிய பிறகு பார்த்தால் கடுப்பாவீர்கள்.

அடுத்து VW முதலே நிசான் மின்சாரக் கார் துறையில் புகுந்து விட்டதால்... அவர்களிடம் சிறப்பான வசதிகள் இருக்கும் என கேள்விப் பட்டேன்..

இது நோனா வேலைக்கு.... இன்னும் சொல்வதானால்... தொட்டாட்டு வேலைக்கு தான்... இன்றைய நிலையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இப்போதைக்கு இதுதான் வைச்சிருக்கிறம்...tw_blush:

images?q=tbn:ANd9GcTIVqtZck4w3v6VhtfGwvGH2_hpJaxAykJf_YwEoVPIM0GtHGzE

Image result for a40 somerset

வல்வெட்டித்துறை மணியத்தார் லேத் ஒர்க்கில... இந்த எ40 சோமர்செட் காரை மின்சாரக் காரா மாத்த அலுவல் நடக்குது. வேலை முடிந்தவுடன் தகவல் சொல்லி அனுப்புறம்...

 

Link to comment
Share on other sites

என்னிடம் ஒரு மின்சாரக்கார் Hibrid இருக்குது (சொந்த கார் இல்லை கம்பெனி கார் lol). ஆனால் அது டொயோட்டா கார். மேல குறிப்பிட்ட கார்கள் கொழும்பில் நான் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

என் மின்சாரக் கார் (nissan-leaf)

நன்றி நவீனன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பகலவன் said:

மீரா,

Nissan Leaf  2014 Model அனுபவம் இருக்கிறது. 

பகலவன், உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!

13 hours ago, Nathamuni said:

மின்சாரக்கண்ணா, மீரா...

கரண்டு காரை நோக்கி தான் உலகம் போகுது. பிரிட்டனைப் பொறுத்தவரை 2040 அளவில் அதுதான் முடிந்த முடிவு என்று போகின்றது அரசு. 

சீனாவில் அதிக உபயோகம்.... எண்ணெய்க்கு செலவழிக்கும் பணத்தினை சேமிக்க இது தான் வழி என்று முடிவு செய்திருக்கினம்.... எண்ணைகாக... முத்துமாலை திடடம், துறைமுகம், இலங்கை அம்பந்தோடடை துறைமுகம் என்று உலகமே அங்கலாய்க்கும் போது, அவர்கள் எண்ணையே வேண்டாம்... என்று சிந்திக்கிறார்கள். அடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில். 

அரசு நினைத்தால் முடியாததொன்றல்ல. மின்சாரமில்லா கார்களுக்கு அதிக வரி என அறிவித்தால் போதுமே.

இன்றய நிலையில், மின்சாரக் கார்கள்... குறும் தூர பயன்களுக்கானது. சாதரணமாக, பள்ளிகளுக்கு பிள்ளைகளை விட, எடுக்க, ஷாப்பிங்குகளுக்கு சரியானது. நெடும் சாலைப் பயணத்துக்கு இன்னும் சரியாகவில்லை.

குறிப்பாக சொல்வதானால் பெண்களுக்கானது - இன்றைய நிலையில். 

எனினும், இந்த கார்கள் முன்னேறும்... ஒரு 10 வருடங்களில் நெடும் சாலைகளில் செல்லக் கூடிய அளவில் இருக்கும். 

இப்போது...பயணத்துக்கு இடையே.... 30 - 45 நிமிட சார்ஜ் நேரம் மிகவும் கடுப்பானதாக இருக்கும் காரணத்தினால்... மக்களிடம் இன்னும் பெரிதாக எடுபடவில்லை.. அடுத்தது லோட் விசயம். ஒரு 5 பேர் இருந்து... பின்னால் பொருட்களும் ஏத்தி போவதானல்.... வேலைக்கு ஆகாது.

அதேவேளை... சார்ஜிங் பொயிண்ட்ஸ்.... குறைவாக காணப்படுகின்றது.... அதற்க்கான காக்கும் நேரம்... சார்ஜிங் நேரம் என.. போதுமடா சாமி நிலை வரும்.

இந்த கார்களை வாங்க முதல், உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எங்கெங்கு சார்ஜிங் பொயிண்ட்ஸ்..இருக்கின்றது என பார்த்துக் கொள்ளுங்கள். வாங்கிய பிறகு பார்த்தால் கடுப்பாவீர்கள்.

அடுத்து VW முதலே நிசான் மின்சாரக் கார் துறையில் புகுந்து விட்டதால்... அவர்களிடம் சிறப்பான வசதிகள் இருக்கும் என கேள்விப் பட்டேன்..

இது நோனா வேலைக்கு.... இன்னும் சொல்வதானால்... தொட்டாட்டு வேலைக்கு தான்... இன்றைய நிலையில்.

நன்றி நாதம்ஸ்..

16 hours ago, கலைஞன் said:

மீரா புதுசாய் ஏதோ சொகுசு வாகனம் வாங்கி இருக்கிறீங்கள் போல.

கலைஞன், ஓடர் கொடுத்தாச்சு, அடுத்த மாதம் தாறம் என்று சொல்லியிருக்கிறார்கள்...

9 hours ago, Shanthan_S said:

என்னிடம் ஒரு மின்சாரக்கார் Hibrid இருக்குது (சொந்த கார் இல்லை கம்பெனி கார் lol). ஆனால் அது டொயோட்டா கார். மேல குறிப்பிட்ட கார்கள் கொழும்பில் நான் காணவில்லை.

நன்றி சாந்தன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

இப்போதைக்கு இதுதான் வைச்சிருக்கிறம்...tw_blush:

images?q=tbn:ANd9GcTIVqtZck4w3v6VhtfGwvGH2_hpJaxAykJf_YwEoVPIM0GtHGzE

குசா, 20 வருடத்திற்கு பிறகு எல்லாரும் மின்சார கார் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for tesla s model

 

ரெஸ்லா.. எஸ் மாடல்.. இதையும் கவனிக்கலாமே. tw_blush:

இதை வீட்டிலேயே ரீசார்ச் செய்யலாமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

Image result for tesla s model

 

ரெஸ்லா.. எஸ் மாடல்.. இதையும் கவனிக்கலாமே. tw_blush:

இதை வீட்டிலேயே ரீசார்ச் செய்யலாமாம். 

உது விலை கூட..... ஆரம்ப விலையே £64,700

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாட்டு வண்டில் ஊரில் வாங்கி ஓடலாம் என்று நினைகிறன் வைக்கோலும் புல்லும் தவிட்டோட போயிடும் tw_blush:

மீரா அண்ண படத்தை போடுங்க பார்த்தாவது ரசிப்போம் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு மாட்டு வண்டில் ஊரில் வாங்கி ஓடலாம் என்று நினைகிறன் வைக்கோலும் புல்லும் தவிட்டோட போயிடும் tw_blush:

மீரா அண்ண படத்தை போடுங்க பார்த்தாவது ரசிப்போம் :104_point_left:

இந்த மாடல் தான் ஓடர் பண்ணியிருக்கு

IMG_0299.jpg

Link to comment
Share on other sites

மீரா,

பிரித்தானிய அரசு இவற்றை வாங்குவதை ஊக்குவிக்க வரி விடயத்தில் ஏதும் சலுகை தருகின்றார்களா? இங்கு மொடல் / இருக்கைகளின் அளவுகளுக்கு ஏற்ப 5000 இல் இருந்து 14000 வரைக்கும் Incentive கொடுக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

உது விலை கூட..... ஆரம்ப விலையே £64,700

ரேஸ்லா ஆரம்பத்தில் சடுகுடு இப்ப மின்சார கார் என்றால் அதுதான் மற்றயவைகள் மீராவின் அனுபவத்தை பொறுத்து யோசிப்பம் .

 

24 minutes ago, நிழலி said:

மீரா,

பிரித்தானிய அரசு இவற்றை வாங்குவதை ஊக்குவிக்க வரி விடயத்தில் ஏதும் சலுகை தருகின்றார்களா? இங்கு மொடல் / இருக்கைகளின் அளவுகளுக்கு ஏற்ப 5000 இல் இருந்து 14000 வரைக்கும் Incentive கொடுக்கின்றார்கள்.

அவை மக்களிடம் வாங்குவதில் தான் மும்முரமாய் இருப்பினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

மீரா,

பிரித்தானிய அரசு இவற்றை வாங்குவதை ஊக்குவிக்க வரி விடயத்தில் ஏதும் சலுகை தருகின்றார்களா? இங்கு மொடல் / இருக்கைகளின் அளவுகளுக்கு ஏற்ப 5000 இல் இருந்து 14000 வரைக்கும் Incentive கொடுக்கின்றார்கள்.

ஆம் நிழலி, அரசாங்கத்தின் சலுகை இருக்கின்றது, இதனை இங்கு plug-in grant என்கின்றார்கள் 

100 % மின்சார கார்களுக்கு £ 4,500 தருகின்றார்கள்

https://www.gov.uk/plug-in-car-van-grants

ஆனால் எல்லாரும் £ 4,500 கழித்த விலையையே தமது கார்களுக்கு வைத்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

உது விலை கூட..... ஆரம்ப விலையே £64,700

Image result for tesla model 3

Tesla Model - 3 

இது 27,000 பவுன்ஸ் வரை தான் வரும் என்று நினைக்கிறம். tw_blush:

இதில் தன்னியக்க சேவையும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nedukkalapoovan said:

Image result for tesla model 3

Tesla Model - 3 

இது 27,000 பவுன்ஸ் வரை தான் வரும் என்று நினைக்கிறம். tw_blush:

இதில் தன்னியக்க சேவையும் உண்டு. 

நன்றி நெடுக்ஸ்,

இந்த மொடலுக்கு இன்னமும் இறுதியான விலை வைக்கவில்லை அத்துடன் 2019 இல் தான் பிரித்தானிய ஏற்றுமதிக்கு தயாரிக்க தொடங்குவார்கள். வந்து சேர 2020 ஆகிவிடும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் என்னிடம் BMW X5 (Diesel) உம் மனைவியிடம் NISSAN Note உம் இருக்கிறது.

எனது கார் sport model அகன்ற ரயர்கள் local இல் ஓடுவதற்கு சற்று கடினமானது ஆனால் Motorway இல் சுலபம். எனது தோள்மூட்டில் ஒரு நோவு / பிரச்சனை உள்ளதால் X5 ஓடினால் வலி தாங்க முடியாது அதனால் Local இற்கு முற்று முழுதாக Nissan Note தான்.

கடந்த சில மாதங்களாக reverse gear ற்கு மாத்தினால் "டங்" என்று சத்தம், சரி வரும் போது பார்க்கலாம் என்று இருந்து விட்டேன், மனைவியும் " reverse gear ற்கு மாத்தேக்க டங் என்று சத்தம் வருகுது" என்று முறைப்பாடு. ஏற்கனவே தெரிந்தது தானே என்று பேசாமல் இருந்து விட்டேன். 

சில வாரங்களுக்கு முன்னர் மனைவி " reverse gear ஐ மாற்றியும் முன்னால் போய் முன்னுக்கு நின்ற காருக்கு இடித்து விட்டது, நல்லகாலம் ஒருத்தரும் பார்க்கவில்லை" என்றார். நானும் " நீங்க revers gear ற்கு மாற்றாமல் "D" இல் வைத்து எடுத்திருக்கிறீங்க"  என்டன், உடனே மகன் " இல்லை அப்பா "R" லைட் எரிந்தது நான் பார்த்தன்" என்றார்.

சரி நானும் "அப்ப என்னண்டு காரை பின்னுக்கு எடுத்தனிங்க என்டு கேக்க" மனைவி " காரை P இல் விட்டு switch off செய்து திருப்ப start பண்ணி எடுத்தேன்" என்றார். அடுத்த நாள் எனக்கும் அதே பிரச்சனை, ஆகா காருக்கு வருத்தம் வந்து விட்டது, அடுத்த மாதம் Service செய்யும் போது பெரிய பில் வரப்போகிறது என்ற யோசனையுடன் இருந்தேன்.

இடையில் ஓர் நாள் ஏதேச்சையாக mileage ஐ பார்த்தால் 25,185 காட்டியது இரண்டு மாதங்களுக்கு முன்னர் MOT செய்யும்போது mileage 23,975. சரியாக இரண்டு மாதங்களுக்கு 1,210 மைல்கள் ஓடியிருக்கிறது. அவ்வளவும் Local இல் ஓடியது.

ஏற்கனவே இந்த செப்டம்பரில் எனது காரை கொடுத்து விட்டு ( ஓடுவதற்கு கடினம், diesel கார் & road tax அதிகம் என்பதால்)  hybrid இல்  4x4 எடுக்கின்ற பிளான் ஒன்று என்னிடம் இருந்தது. அந்த திட்டத்தை கைவிட்டு Nissan யை மாற்றுவம் ஆனால் 100 % மின்சார கார் என்ற முடிவிற்கு வந்து, இணையத்தில் தேடினால் மனைவிக்கு பிடித்த மாதிரி சிறியதாக வோக்ஸ்வாகன்  eUp வந்து சிரித்தது. ஆனால் எனது மனதில் Nissan Leaf தான்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கிழமை வோக்ஸ்வாகன் showroom ற்கு போனால் அங்கு eUp இல்லை ( அங்கு வேலை செய்பவர் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டார்) ஆனால் up இல் petrol நின்றது, அங்கிருந்தவர் " இது தான் கார், இது petrol அது electric அவ்வளவு தான் வித்தியாசம்" என்றார். எல்லாம் ஓகே ஆனால் பின்னிருக்கை இருவருக்கானது. ஆக மொத்தத்தில் நால்வருக்கான கார் அது. உது சரிவராது என்ற முடிவிற்கு வந்து பக்கத்தில் நின்ற eGolf யை எட்டிப் பார்த்தோம், மனைவி " இது நீளம் கூட, பெரிய கார் வேண்டாம்" என்றார். எனது விபரங்களை அங்கிருந்தவர் எடுத்துக் கொள்ள வெளியே வரும் போது.       " வாங்கோ Nissan ற்கு போய் பார்த்து விட்டு போவம்" என்று  கூறி Nissan showroom ற்கு சென்றோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2018 at 2:21 AM, Nathamuni said:

Image result for a40 somerset

வல்வெட்டித்துறை மணியத்தார் லேத் ஒர்க்கில... இந்த எ40 சோமர்செட் காரை மின்சாரக் காரா மாத்த அலுவல் நடக்குது. வேலை முடிந்தவுடன் தகவல் சொல்லி அனுப்புறம்...

 

car-being-charged-1905-r.jpg?w=640&h=472

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

Image result for tesla model 3

Tesla Model - 3 

இது 27,000 பவுன்ஸ் வரை தான் வரும் என்று நினைக்கிறம். tw_blush:

இதில் தன்னியக்க சேவையும் உண்டு. 

நோமல் காரை விட உந்தக்காரிலைதான் வலு அவதானமாய் இருக்கோணும் போலை கிடக்கு....

எந்த நேரம் .....எங்கை போய்....எங்கை முட்டுமெண்டு கார் செய்வருக்கும் தெரியாது.....காருக்கை இருக்கிறவருக்கும் தெரியாது கண்டியளோ. ஏனெண்டால் வாற செய்திகள் அப்பிடியாய்க்கிடக்கெல்லே...:grin:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG_0320.png

NISSAN நிறுவனம் தனது மின்சார கார்களுக்கான home charger களை இணைப்பதற்கு pod-point நிறுவனத்தை தனது முகவராக வைத்துள்ளது, இவர்களது இணையத்தில் home charger இற்கான ஆரம்ப விலை £ 279 (With OLEV grant) என்று இருந்தாலும் NISSAN இலவசமாகவே வழங்குகிறது. படத்தில் உள்ளது போன்று Tethered Unit cable இணைக்கப்படதை தெரிவு செய்வது நல்லது.

consumer box

IMG_0322.jpg

இலிருந்து மின் இணைப்பு வருவதால் இவர்கள் பயன்படுத்தும் மொத்த வயர் வீட்டின் உட் சுவரினூடாக கொண்டு செல்வதால்  பார்வைக்கு அழகற்றதாக தெரிகிறது. உறவுகள் யாராவது  வீடு திருத்த வேலை செய்வதாக இருந்தால் இப்போதே 6mm / 10mm வயரை நிலத்தினூடாக வெளிப் பகுதிக்கு எடுத்து வையுங்கள்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.