Jump to content

நானும் யாழும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். 

அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். 

சில மாதங்கள் கழித்து........

ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க..

அது ஒன்னுமில்ல..:rolleyes:

எங்க பார்ப்பம்..

அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ....

ஐயையோ.............................................. நானும் யாழும்..... எம்பிட்டுப் போனமே. இருந்தாலும் எழுதிக்கேட்டே தான் இருப்பம். அந்தளவு உறவு நமக்குள்.. தமிழால்.. தமிழுக்காக.. தமிழருக்காக.. தமிழர் உலகிற்காக.. நல்ல சமாளிப்புக்கேசன் என்றாலும்.. யதார்த்தமும் கூட. tw_blush:

(இது ஒரு உண்மையின் தரிசனம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல் படிதான் நமக்கும் யாழ் வந்துதான் தமிழ் அதுவும் கிருபன் உதவியுடன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ....

நாங்களும் பேச்சு வாங்கி வாங்கி மரத்து போனோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vil-fleurs.gif   communique.gif

வீட்டிலிருக்கும்போது கணனியில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலே கண்டுபிடித்துவிடுவார்கள்.. "என்ன யாழ்க் களமா..? அப்படி என்னதான் அங்கே இருக்கு...இப்பிடி மாங்கு மாங்குன்னு கண்னை உறுத்துப்பார்த்து எழுதிக் கொட்டுகிறீர்களோ..? கடைக்குப்போய் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவர இன்னமும் மனசு வரலை..!" dispu07.gif

கடந்த ஒன்பது வருசமாக வீட்டில் இந்தப் 'பாட்டை'க் கேட்டுக்கேட்டு பழகிப் போச்சுது.. 

30-03-2009ல் நான் யாழில் சேர்ந்து உங்களோடு குப்பை கொட்ட ஆரம்பித்து ஒன்பது வருடம் முடிந்து, நாளை 10வது வருடம் ஆரம்பிக்கிறது..

ஏதாவது சாதிச்சோமா, இல்லை..! ஏதாவது சம்பாதிச்சோமா..? உண்டு..! இனிய நட்பு வட்டாரங்களை..!!  bjr2.gif

அதில் ரெண்டு 'பெருசுகள்', யாழைவிட்டு வெளியிலும்..! :)

யாழுக்கு நன்றி..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே யாழ் எனக்கு அறிமுகமாகவில்லை என்றால் கணணிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இருந்திருக்காது. ஆங்கிலம் முன்பு டைப்ரைட்டரில் அடித்து நல்ல பழக்கம் இருந்தது.ஆனால் தமிழ் கணனியில்தான் பழகியது. பின்பு சாதாரணமாய் நான் அடிக்கும் வேகத்தை பார்த்து நண்பர்களும் உறவுகளும், நானும் கூட  வியப்பதுண்டு......!  tw_blush: 

Link to comment
Share on other sites

நான் முதன் முதலாக எழுத தொடங்கியதே யாழில் தான். நன்றி மீள் நினைவுக்கு.

எனது முதலாவது சுய பதிவு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6_AD813_E2-_D85_C-43_A5-8_C72-_DFBD9_DF4

நானும் யாழில்தான் எழுதப் பழகினேன். மோகனயாழுக்கு என்றும் என் நன்றி இருக்கும் :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை எழ வைத்தது  எழுத வைத்தது  கணனியை தடவ வைத்தது தமிழைத் தழுவ வைத்தது இத்தனை உறவுகளை தேட வைத்தது மனத்தெளிவுடன் பயணிக்க வைத்தது தன்னம்பிக்கையை வளர வைத்தது  உறுதியுடன் என்னை நிமிர வைத்தது  அத்தனையையும் செய்தது இந்த யாழ் இணையம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழில்தான் எழுதப் பழகினேன்

Quote
கருத்துக்களத்துக்கு நான் புதிய அங்கத்துவன். ஒரு மாதிரி தமிழில் எழுத பழகி விட்டேன். விரைவில் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்ன வழி? 

 


--------------------

 

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

http://old.yarl.com/forum/index.php?s=&showtopic=1531&view=findpost&p=30073

என்னை முதலாவதாக வரவேற்றவர் சாட்சாத் நெடுக்கரின் இரட்டைப்பிறவிதான்?

 

 

நான் தமிங்கிலத்தில்தான் தட்டச்சு செய்வேன். அதனால் ஆங்கிலத்தில் விசைப்பலகையைப் பாராமலேயே தட்டச்சு செய்வதும் கைவந்த கலையாகிவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு,  உறவினர்களிடமிருந்து... வரும், ஆங்கில மின்னஞ்சலுகளுக்கு...
தமிழில்,  நான் பதிலளிக்கும் போது... அவர்கள் அதனை வாசித்து, 
எப்படி.... எழுதுகின்றீர்கள்? பார்க்க ஆசையாக உள்ளது... என்று சொல்லும் போது,
யாழ். களத்திற்கு...  ஆத்மார்த்தமான   நன்றியை  சொல்வேன்.  :)

எனது வாழ்வில், உறவினர் மத்தியில் கூட... பெரும் மதிப்பை தேடித் தந்தது  யாழ்.களம்.  :love:

ஆனால்... என், யாழ். கள பெயர் ஒருவருக்கும் தெரியாது. :grin:
தெரிந்தால்... காறித்  துப்புவார்கள்.  :D:

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் இப்போது ஒரு குடும்பஸ்தனாகி எழுதுவதை வாசிக்கின்றேன். எப்படி இருந்தவர் ஒரு காலத்தில... ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2018 at 8:16 AM, நந்தன் said:

புதுசா அப்பிடித்தான் இருக்கும்

கொஞ்சம் விபரமாக சொல்லுங்களன் :unsure:

 

8 hours ago, கலைஞன் said:

நெடுக்காலபோவான் இப்போது ஒரு குடும்பஸ்தனாகி எழுதுவதை வாசிக்கின்றேன். எப்படி இருந்தவர் ஒரு காலத்தில... ம் 

துள்ளிவிளையாடும் மாடு பொதி சுமக்கும் என்று சொல்லுவாங்க இந்த மாட்டு கன்றுக்குட்டி கன பேரை உதைச்சி திரிஞ்சது சுமக்காமலா இருக்கும் tw_blush:

திருமண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா 

நெடுக்கர் சொல்லுங்க இன்னும் சொல்லுங்கtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழுக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது ..கண்ணில் சின்ன பிரச்சனை வர மனிசி உந்த யாழை பார்க்கிறதாலதான் என்று திட்ட தொடங்கினார்..நான் கண்டு கொள்ளவில்லை....

ஒரு குட்டி எழுத்தாளனாக மாற்றிய பெருமை யாழுக்கே...என்று மகிழ்ச்சியடைந்த தருணங்கள் அதிகம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
யூனியில் படித்திருக்கிறார்.
இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்.
நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய் ம்னிசிக்கும் தெரியுமாம்.
 
இவ்வளவும் சொல்ல் வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்...யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல்...இதுக்கும் ரதி தான் தேவையாயிருக்கு.:mellow:
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
யூனியில் படித்திருக்கிறார்.
இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்.
நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய் ம்னிசிக்கும் தெரியுமாம்.
 
இவ்வளவும் சொல்ல் வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்...யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல்...இதுக்கும் ரதி தான் தேவையாயிருக்கு.:mellow:
 
 
 

ரதியின் பொழிப்புரை இல்லாமலேயே இதெல்லாம் பலருக்கு விளங்கித்தான் இருக்கும். இந்தப் பதிவைப் போட்டு ரதியை யாழுக்கு மீண்டும் வரச் செய்த நெடுக்ஸிற்கு நன்றி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

29 minutes ago, ரதி said:
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
..இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்..

 

baby-shower-card.jpg

 

29 minutes ago, ரதி said:
..நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய மனிசிக்கும் தெரியுமாம்.
இவ்வளவும் சொல்ல வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்... யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல..

எப்பிடியிருந்த மனுசன் இப்பிடியாகிப் போனாரே..!

"சிங்கத்தை" சாய்ச்சுப்புட்டாங்கல்லேய்..!!  3dtmdr.gif

268762_10150237831258995_273526558994_75

Link to comment
Share on other sites

On 28 mars 2018 at 11:48 PM, nedukkalapoovan said:

ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். 

அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். 

சில மாதங்கள் கழித்து........

ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க..

அது ஒன்னுமில்ல..:rolleyes:

எங்க பார்ப்பம்..

அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ....

ஐயையோ.............................................. நானும் யாழும்..... எம்பிட்டுப் போனமே. இருந்தாலும் எழுதிக்கேட்டே தான் இருப்பம். அந்தளவு உறவு நமக்குள்.. தமிழால்.. தமிழுக்காக.. தமிழருக்காக.. தமிழர் உலகிற்காக.. நல்ல சமாளிப்புக்கேசன் என்றாலும்.. யதார்த்தமும் கூட. tw_blush:

(இது ஒரு உண்மையின் தரிசனம்)

நெடுக்கர் 10 வரிக்குக் குறைவாக எழுதிய பதிவு இதாகத்தான் இருக்கும். முன்னைய மாதிரி விரல்கள் விசைப்பலகையில் விளையாட மறுக்கின்றனவா ? :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

நெடுக்கர் 10 வரிக்குக் குறைவாக எழுதிய பதிவு இதாகத்தான் இருக்கும். முன்னைய மாதிரி விரல்கள் விசைப்பலகையில் விளையாட மறுக்கின்றனவா ? :grin: 

விசைப்பலகை இடம் மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இணையவன் said:

நெடுக்கர் 10 வரிக்குக் குறைவாக எழுதிய பதிவு இதாகத்தான் இருக்கும். முன்னைய மாதிரி விரல்கள் விசைப்பலகையில் விளையாட மறுக்கின்றனவா ? :grin: 

பத்து வரியில் எழுதினாலும் அதில  எவ்வளவு விஷயம்  சொல்லி  இருக்குறார்<_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தநாள் கலியாணம் கட்டினவருக்கே உந்த உழைச்சல் எண்டால்.....
நாங்களெல்லாம் எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பம்???? :(
"உதுக்கை என்னத்தை நோண்டிக்கொண்டிருக்கிறியள்" எண்டு கத்துறது இரண்டு காதுக்கும் பழகிப்போச்சுது......:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே வாசித்து கொண்டு வரும் வழியில் 
யார் இப்போ கர்ப்பமாக இருப்பது? என்று குழப்பமாக இருக்கிறது.
ஓகே அது கிடக்கட்டும்.

நெடுக்கரின் எழுத்து மிகவும் பண்பாகி கிடக்கிறது 
ஊரிலை அதுதான் கலியாணத்தை .... கால் கட்டு போடுறது 
என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நான் யாழில் இணைந்து 12வருடங்களுக்கு மேல்.  என்னுடைய 95%க்கு மேலான கருத்துக்கள், வெட்டி ஒட்டுற செய்திகள் எல்லாம் , வேலை செய்யும் இடத்தில்தான் இருந்துதான் செய்திருக்கிறேன்.  ஏன்  வீட்டில இருந்து எழுதப்போய்  Risk  எ டுக்க விரும்பவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2018 at 12:48 PM, ரதி said:
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
யூனியில் படித்திருக்கிறார்.
இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்.
நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய் ம்னிசிக்கும் தெரியுமாம்.
 
இவ்வளவும் சொல்ல் வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்...யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல்...இதுக்கும் ரதி தான் தேவையாயிருக்கு.:mellow:
 
 

ஒரு எழுத்து வடிவம்.. வாசிப்பவரின் கற்பனைக்கு ஏற்ப பல விதமான கற்பனை வடிவங்களைப் பெறுவது இயல்பே. இதை இட்டு நாங்க அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.

மீள் வரவுக்கு நன்றி அக்கீ. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாலைதீவிற்கு நாலு குண்டுப் பார்சல் ரெ,..டிய்,..... 😁
    • கிளஸ்ரர் குண்டுகளை கொடுக்கும் போது பகிரங்கப்படுத்தியவர்கள் இதனை மட்டும் ஏன் இரகசியம் பேண வேண்டும்?   F16  எப்போ யுக்ரேனுக்கு  வருகின்றது?
    • நத்தனியாகுவுக்கு  மேற்படி போராட்டம் பிடிக்கவில்லை என்பதில் இருந்து தெரிகிறது அமெரிக்க அரசுக்கான பாரிய அழுத்தம் தன்னை  வெகுவாக பாதிக்கும் என.
    • அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.      யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை.  ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.    இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).      (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )   https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.   Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land   ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.