Jump to content

சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?


எம்மை அசட்டை செய்பவரை நாம் அசட்டை செய்வதில் தவறு உள்ளதா?  

83 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

Mar 24 2007, 02:32 AM அன்று இந்த விவாதம் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டது. உங்கள் எண்ணங்களை திரும்பவும் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் சிவாஜி படத்தை புறக்கணிபு செய்திருந்தால் அறியத்தரவும்...

நான் சிவாஜி படத்தை பார்க்கவோ அல்லது பாடல்களைக் கேட்கவோ இல்லை. எதிர்காலத்திலும் தற்செயலாக எதிர்பாராதவிதமாக பார்க்க நேர்ந்தால் ஒழிய நானாகப் போய் இந்தப்படத்தை பார்க்கமாட்டேன்.. பாடல்களையும் நானாக கேட்டமாட்டேன்...

ரஜினியின் அடுத்த ரிலீசைப் பார்க்க நீங்கள் ரெடியா?

Link to comment
Share on other sites

  • Replies 135
  • Created
  • Last Reply

ரஜினியின் அடுத்த ரிலீசைப் பார்க்க நீங்கள் ரெடியா?

நான் ரெடி மாப்பி

:P

Link to comment
Share on other sites

வடிவேலின் நண்பர்கள் கள்ளச் சிடி வெளியிடுவதாக உறுதியளித்துள்ள நிலையில், படத்தை பார்த்தே தீருவேன் என்று பிடிவாதம் செய்பவர்கள் கொஞ்சம் பொறுமையுடன் இருக்கவும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் பார்ப்பது பார்க்கமால் விடுவது பெரிதாக ஒன்றும் பிரயோசனமில்லை. திரைஅரங்கில் பார்க்கமால் விடுவது தான் வெளியுலகுக்கு தெரிந்து, திரைஅரங்கில் படம் ஒடவில்லை என்று செய்திகள் போக வாய்ப்பாக இருக்கும்.

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நீங்க சொன்னா சரி தான்

:rolleyes::lol: :P :lol: :P

Link to comment
Share on other sites

புறகணிக்கப்போவதில்லை என்று வாக்களித்தேன், ஏன்னா டிக்கட் விலை குறைந்ததும் போய் பார்க்கலாமுன்னு இருக்கேன். மத்தவங்களை மாதிரி உள்ளே ஒன்னு வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசி எனக்கு பழக்கமில்லை பாருங்கோ.

Link to comment
Share on other sites

இதெல்லாம் பேச்சோடு போச்சு...

செயல்வீரர் யார்..

நானில்லை

ரஜினி கோச்சுக்குவாரா நான் பாக்காட்டி :D

Link to comment
Share on other sites

நாம் எங்கே போய்கொண்டு இருக்கிறோம், திருட்டு வீசிடி வெளியிடுவதால் நம் தேவைகள் பூர்த்தி அடையுமா?

முன்னேற துடிக்கும் ஒரு சமுகத்தில், "அடுத்தவரை அழித்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணம்" அவ்வளவு உகந்ததல்ல. மாறாக இதே படத்தை ஏதாவது ஆக்க காரியங்களுக்கு பயன் படுத்தமுடியுமாஎன்று ஏன் சிந்திக்க கூடாது.

நான் ரஜினி ரசிகன் இல்லை, ஏன் சினிமா ரசிகனுமில்லை.

ஆனால் நமது எண்ணங்கள் முன்னேற்றத்தினை நோக்கியதாக இருக்க வேண்டும் என் விரும்புகிறேன். பிழை இருப்பின் சுட்டிகாட்டவும்.

பிகு. ரஜினி மட்டுமல்ல எந்த ஒரு சினிமா பிரபலமும் தமிழீல மக்களுக்காக குரல் தராத நிலையில், ரஜினியை மட்டும் குறிவைப்பதேன். கமல் சொந்த ரத்தம், அவரும்தான் அமைதியாக இருக்கிறார்.

Link to comment
Share on other sites

நாம் எங்கே போய்கொண்டு இருக்கிறோம், திருட்டு வீசிடி வெளியிடுவதால் நம் தேவைகள் பூர்த்தி அடையுமா?

முன்னேற துடிக்கும் ஒரு சமுகத்தில், "அடுத்தவரை அழித்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணம்" அவ்வளவு உகந்ததல்ல. மாறாக இதே படத்தை ஏதாவது ஆக்க காரியங்களுக்கு பயன் படுத்தமுடியுமாஎன்று ஏன் சிந்திக்க கூடாது.

நான் ரஜினி ரசிகன் இல்லை, ஏன் சினிமா ரசிகனுமில்லை.

ஆனால் நமது எண்ணங்கள் முன்னேற்றத்தினை நோக்கியதாக இருக்க வேண்டும் என் விரும்புகிறேன். பிழை இருப்பின் சுட்டிகாட்டவும்.

பிகு. ரஜினி மட்டுமல்ல எந்த ஒரு சினிமா பிரபலமும் தமிழீல மக்களுக்காக குரல் தராத நிலையில், ரஜினியை மட்டும் குறிவைப்பதேன். கமல் சொந்த ரத்தம், அவரும்தான் அமைதியாக இருக்கிறார்.

ஆனாலும் கமலஹாசன்

"என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா

என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா"

என்று பாடி மோடி மஸ்தான் வித்தை எல்லாம் காட்டி தமிழரை ஏமாற்றி கொண்டிருக்கவில்லை.

காவிரி பிரச்சினையில் தெரிந்ததே இந்த போலி சினிமா சாமியாரின் கன்னட வெறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் புறக்கணிப்பிற்கு பூரணமாகத் தயார்! சிவாஜி திரைப்படத்தையோ, அல்லது பாடல்களையோ, நானாகத் தேடிச் சென்று இணையத்திலோ அல்லது தியேட்டரிலோ அல்லது வீசீடீயிலோ பார்க்க மாட்டேன்! கேட்க மாட்டேன்!

ஆனால், தற்செயலாக போகும், வரும் நண்பர் வீடுகளில் அவற்றை பார்க்க, அல்லது கேட்க வேண்டி வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. எனினும், என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட புறக்கணிப்பில் உறுதியாக இருகின்றேன்.

அனைவரினதும் ஒத்துழைப்பும் இருந்தால் தான் இதில் நாம் வெற்றி பெற முடியும். ஒரு சிலர் மட்டும் புறக்கணிப்பதில் பயனில்லை.

மிஸ்டர் கலைஞன் உங்களிடம் பல திறமைகள் இருப்பது போல தெரிகின்றது. அதை வெளிப்படுத்தாது எதற்கு உங்கள் நேரத்தையும் மற்றவர் நேரத்தையும் இப்படியான செயற்படுத்த முடியாத செயற்பாடுகளுக்காக செலவழிக்கின்றீர்கள்?

இப்படத்தை தயாரித்தவர்கள் நட்டமடைவதால் உங்களுக்கு என்ன நன்மை?இது என்ன இலங்கை நாட்டில் தயாரிக்கப்பட்ட படமா? அல்லது ஈழத்தமிழருக்கும் இந்த படத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? இந்த படம் வருவாய் ஈட்டும் போது, அதில வரும் வருமானம் எந்தவொரு கெட்ட காரியத்திற்காகவாவது பயன்படுத்தப்பட போகின்றது என நினைக்கின்றீர்களா? அல்லது படத்தை புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் அடையப்போகும் நன்மை என்ன? ஒரே ஒரு விடயம், நீங்கள் இப்படத்தை புறக்கணிப்பதன் மூலம் சம்பாதிக்க கூடிய ஒன்றே ஒன்று, தென்னிந்திய சினிமா துறையின் வெறுப்பை ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் திணிக்க போகின்றீர்கள். தென்னிந்திய சினிமாவை நம்பி ஈழத்தமிழர் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். (படம் பார்ப்பதற்காக அல்ல, பணம் சம்பாதிப்பதற்காக) நாட்டுப்பற்று இருக்கத்தான் வேண்டும் அதற்காக அதைக்கொண்டு வந்து எல்லா இடத்திலும் திணிக்கக்கூடாது. அதன் விளைவுகள் நம்மையே தாக்கக்கூடும். தென்னிந்திய சினிமாவில், ஈழத்தமிழர் பிரச்சனையை தப்பான வடிவில் காட்டி இந்திய தமிழரது வியாபாரத்திற்கு ஈழத்தமிழர் எதிரி, இந்திய தமிழர் பலரது வாழ்க்கை, வருமானம் ஈழத்தமிழரால் அழிந்து போகின்றது என்ற ரீதியில் ஒரு படம் வெளியானால், குறைந்த பட்சம் 70வீதமான இந்திய தமிழரது எதிர்ப்பை சம்பாதிப்பீர்கள். சம்பாதிப்போம். இன்னுமொருவிடயம், சிவாஜி படத்தை புறக்கணிப்பதால் அவர்களுக்கு எதுவும் நடந்து விடப்போவதில்லை. அவர்களுக்கு போதுமான அளவு வியாபரம் உள் நாட்டிலேயே நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லோரும் இணையும் போது நான் மட்டும் விலகி நிற்பேனா என்ன?

மற்றவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக எதையும் செய்யாதீர்.... அப்படி செய்பவர்கள் சுயசிந்தனை ஆற்றல் அற்றவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தயார்!! எமது ஊடகங்களும் தயாரா என்டு கேட்டுச் சொல்லுங்கோ!!!

ஒவ்வொருமுறையும் நாங்கள் புறக்கணிக்க எங்கட "டி" பெயர் கொண்ட ஊடகம் ஒளிபரப்புதுதானே.

உம்மைப்பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. யாழில் உமது பெயர், போட்டு இருக்கும் அவதார் போன்றவற்றை மாற்றி விட்டு இதைப்பற்றி நீங்கள் பேசினால், அதில் ஒரு கருத்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

மிஸ்டர் கலைஞன் உங்களிடம் பல திறமைகள் இருப்பது போல தெரிகின்றது. அதை வெளிப்படுத்தாது எதற்கு உங்கள் நேரத்தையும் மற்றவர் நேரத்தையும் இப்படியான செயற்படுத்த முடியாத செயற்பாடுகளுக்காக செலவழிக்கின்றீர்கள்?

இப்படத்தை தயாரித்தவர்கள் நட்டமடைவதால் உங்களுக்கு என்ன நன்மை?இது என்ன இலங்கை நாட்டில் தயாரிக்கப்பட்ட படமா? அல்லது ஈழத்தமிழருக்கும் இந்த படத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? இந்த படம் வருவாய் ஈட்டும் போது, அதில வரும் வருமானம் எந்தவொரு கெட்ட காரியத்திற்காகவாவது பயன்படுத்தப்பட போகின்றது என நினைக்கின்றீர்களா? அல்லது படத்தை புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் அடையப்போகும் நன்மை என்ன? ஒரே ஒரு விடயம், நீங்கள் இப்படத்தை புறக்கணிப்பதன் மூலம் சம்பாதிக்க கூடிய ஒன்றே ஒன்று, தென்னிந்திய சினிமா துறையின் வெறுப்பை ஒட்டு மொத்த சமுதாயத்தின் மீதும் திணிக்க போகின்றீர்கள். தென்னிந்திய சினிமாவை நம்பி ஈழத்தமிழர் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். (படம் பார்ப்பதற்காக அல்ல, பணம் சம்பாதிப்பதற்காக) நாட்டுப்பற்று இருக்கத்தான் வேண்டும் அதற்காக அதைக்கொண்டு வந்து எல்லா இடத்திலும் திணிக்கக்கூடாது. அதன் விளைவுகள் நம்மையே தாக்கக்கூடும். தென்னிந்திய சினிமாவில், ஈழத்தமிழர் பிரச்சனையை தப்பான வடிவில் காட்டி இந்திய தமிழரது வியாபாரத்திற்கு ஈழத்தமிழர் எதிரி, இந்திய தமிழர் பலரது வாழ்க்கை, வருமானம் ஈழத்தமிழரால் அழிந்து போகின்றது என்ற ரீதியில் ஒரு படம் வெளியானால், குறைந்த பட்சம் 70வீதமான இந்திய தமிழரது எதிர்ப்பை சம்பாதிப்பீர்கள். சம்பாதிப்போம். இன்னுமொருவிடயம், சிவாஜி படத்தை புறக்கணிப்பதால் அவர்களுக்கு எதுவும் நடந்து விடப்போவதில்லை. அவர்களுக்கு போதுமான அளவு வியாபரம் உள் நாட்டிலேயே நடக்கும்.

உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள தக்கது தான்

Link to comment
Share on other sites

மன்னிக்கவும், இது நான் தொடங்கிய திட்டம் அல்ல.... வேறு ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தந்து ஆதரவு கேட்டார். கேட்டது நியாயமாகப்பட்டது. ஆதரவு கொடுக்கின்றேன்... அவ்வளவுதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும், இது நான் தொடங்கிய திட்டம் அல்ல.... வேறு ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தந்து ஆதரவு கேட்டார். கேட்டது நியாயமாகப்பட்டது. ஆதரவு கொடுக்கின்றேன்... அவ்வளவுதான்!

கொலை செய்யும் குற்றத்தை விட, செய்யத்தூண்டும் குற்றம் பாரதூரமானது...

Link to comment
Share on other sites

புரியவில்லை.... சிவாஜி படத்தை புறக்கணிக்குமாறு ஆதரவு கேட்பது கொலைக் குற்றத்திற்கு ஒப்பானதோ? இது அவரவர் விருப்பம், ஒருவரையும் புறக்கணிக்குமாறு வற்புறுத்தவில்லை... இது ஜனநாயக தேசம்.. விருப்பமென்றால் புறக்கணிக்கலாம்... விருப்பமில்லையென்றால் பார்த்து ரசிக்கலாம்... அவரவர் தேர்வு...

Link to comment
Share on other sites

நமக்கு இதைவிட முக்கியமான வேலைகள் இருக்ககூடும். இந்த பக்கத்தை விட்டு ஆரோக்கியம்மான அல்லது நாலு பேருக்கு பயனளிக்ககூடிய விசயத்தை பற்றி ஏன் யோசிக்ககூடாது.

இங்கே பலரும் திறமையானவர்கள், அதை ஆக்க காரியங்களுக்கு பயன் படுத்துவோம்.

Link to comment
Share on other sites

யோவ் சிவாஜி 15 திகதி வந்து இந்தியாவ விட வெளிநாடுகள்ள தான் சக்க போடு போடபோது அதுவும் அவுஸ்திரேலியால டிக்கெட் எல்லாம் இப்பவே booked இதுக்குள் நீங்கள ஏணப்பா சண்டை பிடிக்கிறிங்க...புறக்கணிக்க போறதெண்டு சொல்லுறாக்கள் கண்டிப்பா திருட்டு டிவிடி ல பாப்பிங்க........... :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரியவில்லை.... சிவாஜி படத்தை புறக்கணிக்குமாறு ஆதரவு கேட்பது கொலைக் குற்றத்திற்கு ஒப்பானதோ? இது அவரவர் விருப்பம், ஒருவரையும் புறக்கணிக்குமாறு வற்புறுத்தவில்லை... இது ஜனநாயக தேசம்.. விருப்பமென்றால் புறக்கணிக்கலாம்... விருப்பமில்லையென்றால் பார்த்து ரசிக்கலாம்... அவரவர் தேர்வு...

மிஸ்டர், ஒரு விடயத்தை செய்வதை விட, செய்யத்தூண்டுவது அதிக குற்றம் என்று சொல்ல வந்தேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மணித்தியாலங்களைப் பாழ் செய்வதற்குச் சமன் எந்த ரஜினி படத்தையும் பார்ப்பது. இது இப்போது வர வர அனைத்து கோடம்பாக்கத் தயாரிப்புகளுக்கும் பொருந்தும். இதைச் செய்வதோடு இப்படி ஒன்று நடக்கிறது என்று செய்தியைக் கசிய விட்டாலும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மைப்பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. யாழில் உமது பெயர், போட்டு இருக்கும் அவதார் போன்றவற்றை மாற்றி விட்டு இதைப்பற்றி நீங்கள் பேசினால், அதில் ஒரு கருத்து இருக்கலாம்.

முதலில் உமது பெயரை பார்க்கவும்!

மிஸ்டர், ஒரு விடயத்தை செய்வதை விட, செய்யத்தூண்டுவது அதிக குற்றம் என்று சொல்ல வந்தேன்...

இப்ப யார் உங்களை தூண்டினது?

உமக்கு சுய அறிவு ஒன்று இருக்கு தானே அதை வைத்து சிந்திக்கலாமே! நாங்கள் எது சொன்னாலும் நீர் செய்துவிடுவீரா?

இங்கு யாரும் உங்களை தவறு செய்ய தூண்டவில்லையே!! ஒரு படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்வது உமக்கு தவறா? அப்படி என்றால் சிறு வயதில் பெற்றோர்கள் அது செய்யாதே இது செய்யாதே என்று சொல்லும் போது என்ன செய்தனீர்???

Link to comment
Share on other sites

இங்கே தியேட்டரில் பார்க்கும் புத்திசாலிகள் யாரும் கிடையாது.

இலவச இனைய பக்கங்கள் எத்தனையோ இருக்கும் போது, தியேட்டரில் போய் பார்ப்பார்கள் என்று யாரையும் என்ன வேன்டாம்.

97 கருத்துகள் (என்னுடைதையும் சேர்த்து) வெட்டிவாதம்,

இதை இதர்க்குமேலும் தொடர்வது விதண்டாவாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறக்கணிப்பை விட இன்னுமொன்று முக்கியமானது.

எமக்கு ஆதரவாக உள்ள தமிழகத் திரையுலகினரின் படங்களை நாம் திரையில் சென்று பார்த்து அவர்களுக்கு வரவேற்புக் கொடுக்க தயாராக இருக்கிறோமா?

உதாரணமாக சீமான், சத்தியராஜ், தங்கர்பச்சான் போன்றவர்களின் படங்களை வரவேற்கத் தயாரா?

சபேசன்,

வீராச்சாமி ராஜேந்தரை ஏன் விட்டீர்கள்? நீங்களும் சறுக்கிவிட்டீர்களே?

சீமானின் தம்பி படத்தை வெற்றிபெற வைத்துக் காசு கொட்டி ஈழத்தவர்கள் வீராச்சாமிக்கு அப்படிச் செய்யாதது நம்பிக்கைத் துரோகமென்றே நான் சொல்வேன்.

இப்போது ஆதரவளிக்க வேண்டிய பட்டியலிலும் அவரின் பெயரை விட்டுவிட்டது, திட்டமிட்ட புறக்கணிப்பாகவே எனக்குப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களைப் புறக்கணிப்பது போலவே ஈழத் தமிழருக்காக எதுவும் செய்திடாத மைக்ரோ சொப்ட் பில்கேட்சின் விண்டோஸ் வெளியீடுகளையும் புறக்கணிப்போம்.

முக்கியமாக நமது புனைபெயர்களாக ஈழத் தமிழருக்காக 5 சதமும் தராத வடிவேலு போன்றவரின் பெயர்களைச் சூட்டுவதையும் அவர்களின் படங்களைப் பயன்படுத்துவதையும் புறக்கணிப்போம். தயாரா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களைப் புறக்கணிப்பது போலவே ஈழத் தமிழருக்காக எதுவும் செய்திடாத மைக்ரோ சொப்ட் பில்கேட்சின் விண்டோஸ் வெளியீடுகளையும் புறக்கணிப்போம்.

முக்கியமாக நமது புனைபெயர்களாக ஈழத் தமிழருக்காக 5 சதமும் தராத வடிவேலு போன்றவரின் பெயர்களைச் சூட்டுவதையும் அவர்களின் படங்களைப் பயன்படுத்துவதையும் புறக்கணிப்போம். தயாரா..

நான் (வடிவேல்) உங்களுக்கு 5 சதம் தாறேன் என்டு ஏதாவது மேடையிலயோ இல்லை படத்திலயோ வீர வசனம் விட்டனானோ? இல்லை என்ர படத்தை பாருங்கோ என்டு உங்களிட்ட வந்து அழுதனானோ? என்ர பெயர் பிடிக்கேலை என்டா யாழ் நிர்வாகத்துக்கு சொல்லி என்னை தடை செய்யுங்கோ!

சும்மா நீங்கள் முட்டாள் தனமா அவன் எங்ளுக்கு இது செய்வான் அது செய்வான் என்டு கனவு கண்டுட்டு பிறகு அது பொய்யானவுடன சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ட கதை தான்.

இதோட எத்தின தேரம் சொல்லீட்டன் என்டு எனக்கே தெரியா. வடிவேல் எப்படி பட்ட மனிதர் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவரின் நகைச்சுவைகளை நான் நன்றாக ரசிப்பேன். ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு அவரை பிடிக்கும்.

இங்க இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் கானக்குயில் 2007 நடந்தது. அதில உங்கட தமிழ்த்தேசிய தொ(ல்)லைக்காட்சியில வாற சாரு என்டவர் வடிவேலின்ர நகைச்சுவைகளையும் இடைக்கிட எடுத்து விட்டவர். அவருக்கு ஒருக்கா ஒரு மெயிலோ அல்லது கடிதமோ எழுதி அனுப்பினீங்கள் என்டால் கோடி புண்ணியம் உங்களுக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.