Jump to content

பென்சனர் குரூப்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பென்சனர் குரூப்..!

நகரங்களில், கிராமங்களில் இம்மாதிரியான 'பெருசு'கள், உதார் விட்டுக்கொண்டு, வெட்டியாக பொழுதைக் கழிப்பதைக் காணலாம்..

இக்காணொளியும் அம்மாதிரியான மனிதர்களை பிரதிபலிக்கிறது..! :)

 

 

  • Haha 3
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு சேர்த்து/சேமித்து வைக்கணுமா சார்?  Sad

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு சேர்த்து/சேமித்து வைக்கணுமா சார்? 

வாழ்க்கையை எதிர்நோக்க தேவையான கல்வி, தன்னம்பிக்கையை சேமித்துக்கொடுத்தால் போதும் சார்.. கரைசேர்ந்துவிடுவார்கள்..! psychanalyste.gif

ஈழப்பிரியன் ஏன் சோகமாயிட்டார்..? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பன் எப்படி வேணுமானாலும் இருந்துட்டு போகட்டும் அதற்காக எந்தவிதமான மரியாதையும் இல்லாமல் பேசலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

ஈழப்பிரியன் ஏன் சோகமாயிட்டார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்பன் எப்படி வேணுமானாலும் இருந்துட்டு போகட்டும் அதற்காக எந்தவிதமான மரியாதையும் இல்லாமல் பேசலாமா?

அப்பன் எப்படி வேணுமென்றாலும் இருந்துவிட முடியாது.  அப்பன், தன் குடும்பத்திற்கு பொறுப்பாக இருந்தால் ஏன் திட்டப் போகிறார்கள்..?

அதுதானே இந்த நகைச்சுவையின் கரு..? :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அதுதானே இந்த நகைச்சுவையின் கரு..? :unsure:

 

நகைச்சுவைக்காக படங்களில் காட்டப்படுபவை பலர் தங்கள் வாழ்விலும் வழக்கமாக்கிவிடுவார்கள்.

அப்பனோ மகனோ தவறு செய்தால் அறையில் வைத்து கண்டிக்க வேண்டுமே தவிர அம்பலத்தில் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

நகைச்சுவைக்காக படங்களில் காட்டப்படுபவை பலர் தங்கள் வாழ்விலும் வழக்கமாக்கிவிடுவார்கள்.

அப்பனோ மகனோ தவறு செய்தால் அறையில் வைத்து கண்டிக்க வேண்டுமே தவிர அம்பலத்தில் அல்ல.

அப்படி பார்த்தால் திரைப்படங்களில் காதல், படுக்கையறை, வன்முறை காட்சிகளே காண்பிக்கக் கூடாதல்லவா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

அப்படி பார்த்தால் திரைப்படங்களில் காதல், படுக்கையறை, வன்முறை காட்சிகளே காண்பிக்கக் கூடாதல்லவா..?

உண்மை தான் வன்னியர்.

இருந்தாலும் நீங்கள் சொன்னவை எல்லாம் நீண்டகால நடைமுறையில் கெளரவமாக காட்டப்படுவவை.முன்னர் எம் ஜீ ஆர் சிவாஜி நடத்த படங்களில் தாய் தந்தையரை எவ்வளவு கெளரவமாக நடத்துகிறார்கள்.

இப்போ நகைச்சுவை என்ற பெயரில் பெரியவர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.அதை நான்கு தடவை பார்த்தால் நாமும் இப்படி நடக்கலாம் என்ற உணர்வு இளசுகளிடம் கட்டாயம் ஏற்படலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

..இருந்தாலும் நீங்கள் சொன்னவை எல்லாம் நீண்டகால நடைமுறையில் கெளரவமாக காட்டப்படுவவை.முன்னர் எம் ஜீ ஆர் சிவாஜி நடத்த படங்களில் தாய் தந்தையரை எவ்வளவு கெளரவமாக நடத்துகிறார்கள்.

இப்போ நகைச்சுவை என்ற பெயரில் பெரியவர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.அதை நான்கு தடவை பார்த்தால் நாமும் இப்படி நடக்கலாம் என்ற உணர்வு இளசுகளிடம் கட்டாயம் ஏற்படலாம்.

எனக்கும் இந்த உணர்வு இருந்தது..

ஆனால் பொறுப்பற்ற பெற்றோர்களும் சமூகத்தில் இருக்கிறார்கள்தானே..? எதிலும் வெளிப்படை என இப்போதிருக்கும் உலகில் பழைய சம்பிரதாயங்கள், கட்டுக்கோப்புகள் நீர்த்துப்போகும் காலம் இப்போது.

ஆகவே ஆணென்ற திமிரில் அப்பன்கள் ஆட்டம் போடுவதும், பெண்ணென்று சமுதாய மதிப்பில் எல்லை பிறழ்வதும் தவிர்க்கப்பட வேண்டியவை.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.