Jump to content

நிழலியின் மாமியார் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும்,  கவி குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.  May her soul RIP. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

இந்த இக்கட்டான நேரத்தில் ஆறுதல் வார்த்தைகள் தரும் அனைத்து உறவுகளுக்கும் எம் நன்றிகள் .

2 வாரத்துக்கும் மேல் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு இருந்தவர் நேற்று காலை 11:05 இல் காலமானார்.  இரண்டு வாரங்களின் பின் அவர் முகத்தில் நிரந்தர அமைதியை நேற்று காண முடிந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் குடும்பத்தாருக்கு.. ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கண்ணீர் வணக்கம்.நிழலி கவிதா துயரில் இருந்து மீண்டு வாருங்கள்.இயற்கை வெற்றிடங்களை விட்டு வைப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...நிழலி குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

Link to comment
Share on other sites

https://www.yarl.com/manogari_kartikesu#main-content

 

மரண அறிவித்தல்
திருமதி மனோகரி கார்த்திகேசு

திருமதி மனோகரி கார்த்திகேசு
திருமதி மனோகரி கார்த்திகேசு

மலர்வு: சனவரி 31, 1953
உதிர்வு: ஏப்ரல் 16, 2018

 

யாழ்ப்பாணம், உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும் புஸ்சல்லாவ மற்றும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி மனோகரி கார்த்திகேசு அவர்கள் ஏப்ரல் 16 அன்று கனடா வில் இறைபதம் அடைந்தார். 

 

அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு கந்தையா  (கந்தையா & சன்ஸ், புஸ்சல்லாவ - உரிமையாளர் ) அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்ற துரைசிங்கம், யோகம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா, பருவதத்தின் மருமகளும், கார்த்திகா ரவீஸ்வரன் (கனடா), கவிதா றஜீசன் (கனடா), காயத்திரி கார்த்திகைபாலன் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயும்,  மார்க்கண்டு இரவீஸ்வரன், அருட்செல்வம் றஜீசன், இராமச்சந்திரன்  கார்த்திகைபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும், மக்கீரன், றஷ்மியா, கார்த்திக், மிதுனன், இயலினி, கார்த்தியா, கார்த்தீஷ்ராம், கார்த்திகேசுராம் ஆகியோரின் அன்பு பேத்தியும், கதிர்காமசாமி, கனகமணி,காலஞ்சென்ற கண்மணி மார்க்கண்டு ஆகியோரின் மைத்துணியும், தவநாதன், திலகவதி,காலஞ்சென்ற மார்க்கண்டு ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்

 

அன்னாரின் புகழுடல் ஏப்ரல் 21, சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும், ஏப்ரல் 22, ஞாயிற்று கிழமை காலை 8 மணியிலிருந்து 9:30 மணி வரைக்கும் இலக்கம் 8911 Woodbine Avenue, Markham Ontario, Canada இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 9:30 இற்கு இறுதிக் கிரிகைகள் செய்யப்பட்டு 11:30 இற்கு தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். கவிதாவின் அம்மாவுடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் நிழலி

துயரில் பங்கெடுப்பதுடன் துயரிலிருந்து மீள எனது பிரார்த்தனைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின் வலி சுமக்கும் உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் எம் ஆறுதல்கள்.

Link to comment
Share on other sites

என் மாமியின் இறப்பிற்கு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்

அத்துடன் என் மாமியின் உடலுக்கு நேரே வந்து அஞ்சலி செலுத்திய யாழ் இணைய உறவுகளான கலைஞன், வல்வை சகாறா, சசிவர்ணம், சபேஸ், தமிழச்சி, தமிழச்சியின் கணவர், அர்ஜுன் ஆகியோருக்கும் எம் அன்பான நன்றிகள். யாழ் என்பது வெறுமனே ஒரு இணையத்தளம் அல்ல, அது உறவுகளின் தளம் என்பதை உங்கள் அனைவரது அன்பும் மீண்டும் நிரூபித்துள்ளது.

24eriq1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் நிழலி.

( மன்னிக்கவும் இன்றுதான் கவனித்தேன்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.